Skip to content
Home » வாக்குச்சாவடியில்…… நாதக வேட்பாளர் வீரப்பன் மகளுடன்….பாமகவினர் கடும் வாக்குவாதம்

வாக்குச்சாவடியில்…… நாதக வேட்பாளர் வீரப்பன் மகளுடன்….பாமகவினர் கடும் வாக்குவாதம்

  • by Senthil

கிருஷ்ணகிாி மக்களவை தொகுதி  நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சந்தன வீரப்பன் மகள் வித்யாராணி போட்டியிடுகிறார். ஆனால் அவரது ஓட்டு சேலம் மக்களவை தொகுதி  மேட்டூர் அருகே  உள்ளது. அங்கு வாக்களிக்க வந்த  வித்யா ராணி உடன் பாமக பிரமுகர் கடும் வாக்குவாதத்தில்ஈடுபட்டார். வித்யா ராணி உடன் அவரது ஆதரவாளர்களும் வாக்குச்சாவடிக்கு உள்ளே வந்ததற்கு பாமக பிரமுகர் கோவிந்தன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், இரு தரப்புஇடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!