Skip to content
Home » விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு டிச. 2க்கு ஒத்திவைப்பு

விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு டிச. 2க்கு ஒத்திவைப்பு

  • by Senthil

முன்னாள் அமைச்சர்  சி. விஜயபாஸ்கர்,  பதவியில் இருந்தபோது வருமானத்திற்க அதிகமாக ரூ.35.79 கோடி சொத்துக்கள் சேர்த்ததாக  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஜயபாஸ்கர், அவரது மனவைி ரம்யா ஆகியோர்  மீது  வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு  புதுக்கோட்டை கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.  விஜயபாஸ்கர், ரம்யா ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்களது  தரப்பில்  வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். வழக்கை வரும் டிசம்பர் 2ம் தேதிக்கு  நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!