தேனி: ஆண்டிபட்டி அருகே 61 கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, வைகை அணையில் இருந்து 40 கனஅடி வீதம் அடுத்த 3 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது.


தேனி: ஆண்டிபட்டி அருகே 61 கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, வைகை அணையில் இருந்து 40 கனஅடி வீதம் அடுத்த 3 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது.