மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 6000 நட்சத்திர ஆமைகள் திருச்சியில் பறிமுதல்…
திருச்சி ஏர்போட்டிற்கு மலேசியா தலைநகரம் கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில், 2 பயணிகள் உயிருள்ள ஆமைகளை கடத்தி வந்துள்ளனர். இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் . பெட்டிக்குள் மறைத்து கடத்தி வந்த… Read More »மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 6000 நட்சத்திர ஆமைகள் திருச்சியில் பறிமுதல்…










