Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

June 2023

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 6000 நட்சத்திர ஆமைகள் திருச்சியில் பறிமுதல்…

  • by Authour

திருச்சி ஏர்போட்டிற்கு மலேசியா தலைநகரம் கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில், 2 பயணிகள் உயிருள்ள ஆமைகளை கடத்தி வந்துள்ளனர்.  இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் . பெட்டிக்குள் மறைத்து கடத்தி வந்த… Read More »மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 6000 நட்சத்திர ஆமைகள் திருச்சியில் பறிமுதல்…

எழுத்தாளர் உதயசங்கருக்கு பால புரஸ்கார் விருது…. சாகித்ய அகாடமி அறிவிப்பு…

  • by Authour

தமிழ், மலையாளம், கன்னடம்  உள்ளிட்ட முக்கிய மொழிகளில்  படைக்கப்படும் சிறந்த  நாவல்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசின்  சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.  சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.  அந்தவகையில் … Read More »எழுத்தாளர் உதயசங்கருக்கு பால புரஸ்கார் விருது…. சாகித்ய அகாடமி அறிவிப்பு…

புதிய தார்சாலை அமைக்கும் பணி… எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றிய பகுதிகளில் ரூபாய் 2.6 கோடி மதிப்பில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு எம்எல்ஏ மாணிக்கம் இன்று பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தார். அதன்படி தமிழக முதல்வரின் கிராம சாலைகள்… Read More »புதிய தார்சாலை அமைக்கும் பணி… எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

மே.இந்திய தீவு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…. ருதுராஜ்க்கு வாய்ப்பு

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. உலக டெஸ்ட் சாம்ப்யன்ஷிப் தோல்விக்கு… Read More »மே.இந்திய தீவு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…. ருதுராஜ்க்கு வாய்ப்பு

திருச்சி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரங்கிநல்லூர் டவர் அருகே பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்ததன் பெயரில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சோமரசம்பட்டையை சேர்ந்த கண்ணன்… Read More »திருச்சி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது…

மெரினா…பேனா நினைவுசின்னம் … விரைவில் பணி தொடங்கும்

சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடத்தில் இருந்து கடலுக்குள்   பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.81 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.… Read More »மெரினா…பேனா நினைவுசின்னம் … விரைவில் பணி தொடங்கும்

கரூர் அருகே ரேசன் கடையில் நாப்கின் விற்பனை… கலெக்டர் துவக்கி வைத்தார்..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மகாதானபுரம் நியாய விலை கடையில் மகளிர் சுய உதவி குழு மூலம் தயாரிக்கப்பட்ட சுகாதார சானிட்டரி நாப்கின் விற்பனையை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இன்று துவக்கி வைத்தார். அப்போது… Read More »கரூர் அருகே ரேசன் கடையில் நாப்கின் விற்பனை… கலெக்டர் துவக்கி வைத்தார்..

திருச்சியில் தங்கம் விலை…

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,475 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,450 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,600… Read More »திருச்சியில் தங்கம் விலை…

கும்கி யானை சென்ற லாரியை வழிமறித்த யானைகள்…. வீடியோ…

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள நெல்லியாம்பதி இப்பகுதியானது பெரியார் புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பகுதியாகும்,இங்கு யானை, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன, தேயிலைத் தோட்டம் மற்றும்… Read More »கும்கி யானை சென்ற லாரியை வழிமறித்த யானைகள்…. வீடியோ…

அதிகாலையில் அதிரடி வேட்டை… 3 மாவட்ட கொள்ளையர்கள் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி கிராம பகுதிகளில் இரும்புலிக்குறிச்சி உதவி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் போலீஸ் ரஜினி ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதிகாலை 3 மணி அளவில் ஆனந்தவாடியில்… Read More »அதிகாலையில் அதிரடி வேட்டை… 3 மாவட்ட கொள்ளையர்கள் கைது….

error: Content is protected !!