Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

August 2023

சென்னை..மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

தொழில்நுட்ப கோளாறால் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சின்னமலை-ஆலந்தூர் மார்க்கத்தில் ஒற்றை வழித்தடத்தில் மெட்ரோ… Read More »சென்னை..மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

நிறுத்தியிருந்த டேங்கர் லாரி மீது சிலிண்டர் லாரி மோதி விபத்து… டிரைவர் படுகாயம்….

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே பி.கே. அகரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் சாலையோரம் நிறுத்தி இருந்த டேங்கர் கண்டனர் லாரி மீது பின்னால் வந்த கேஸ் சிலிண்டர் ஏற்றும் லாரி மோதிய விபத்தில்… Read More »நிறுத்தியிருந்த டேங்கர் லாரி மீது சிலிண்டர் லாரி மோதி விபத்து… டிரைவர் படுகாயம்….

தினமலரின் வன்மம்… முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

  • by Authour

தமிழகத்தில் கடந்த 25ம் தேதி முதல் அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும்  மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இதனை திருக்குவளையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உலகம் போற்றும் இந்த உன்னத திட்டத்தால் குழந்தைகள்  ரத்தசோகை உள்ளிட்ட… Read More »தினமலரின் வன்மம்… முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

திருச்சி அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட சென்ற 3 பேர் கைது….

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் 55 வயதான ராஜா. இவர் அரசு அனுமதியுடன் நாட்டு வகை துப்பாக்கியை வைத்து குருவி,கொக்குகளை வேட்டையாடி வந்துள்ளார்.இந்த நாட்டுத் துப்பாக்கியின்… Read More »திருச்சி அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட சென்ற 3 பேர் கைது….

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. பருத்தி மறைமுக ஏலத்திற்கு விற்பனைக் குழு தனி அலுவலர் வித்யா தலைமை… Read More »கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

திருச்சி அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது….

திருச்சி மாவட்டம்  மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் மந்தியார் ஓடையைச் சேர்ந்தவர் 62 வயதான சந்திரா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூனாம்பாளையத்தில் உள்ள சட்டிக்கருப்பு கோவில் அருகே காட்டுப்பகுதியில் ரத்தக்காயங்களுடன் அழுகிய நிலையில் சடலமாக… Read More »திருச்சி அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது….

கரூரில் கனமழையில் 30 அடி மரம் சாலையில் சரிந்ததால் போக்குவரத்து மாற்றம்….

  • by Authour

கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பரவலாக கன மழை பெய்தது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்திற்குள் சுற்றுச்சுவரை ஒட்டி அமைந்துள்ள சுமார் 20 வருடம் பழமையான… Read More »கரூரில் கனமழையில் 30 அடி மரம் சாலையில் சரிந்ததால் போக்குவரத்து மாற்றம்….

கரூரில் காலை உணவு தயாரிக்கும் கூடத்தில் ஆய்வு….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான 31 பள்ளிகளில் படிக்கும் 2966 மாணவ, மாணவிகள் ஆரம்ப பள்ளி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு தாந்தோன்றிமலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முதலமைச்சர் காலை உணவு திட்டம்… Read More »கரூரில் காலை உணவு தயாரிக்கும் கூடத்தில் ஆய்வு….

ஸ்கூல் வேன் மோதி கொத்தனார் பலி….. மயிலாடுதுறை அருகே சம்பவம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பரசலூர் ஊராட்சி, சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி. (வயது 44) இவர் கொத்தனார் வேலை செய்யும் தொழிலாளி. இவர் இன்று மாலை தரங்கம்பாடி அருகே ஒழுகைமங்கலம் கிராமத்தில் கொத்தனார்… Read More »ஸ்கூல் வேன் மோதி கொத்தனார் பலி….. மயிலாடுதுறை அருகே சம்பவம்…

மேட்டூர் அணை நீர்மட்டம் 51 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 51 அடி. அணைக்கு வினாடிக்கு 792 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 8,003 கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்படுகிறது.  அணையின் நீர்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 51 அடி

error: Content is protected !!