Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

சபரிமலையில் கடலூர் பக்தர் மாரடைப்பால் பலி

  • by Editor

18-ம் படி ஏறி கொடி மரத்திற்கு அருகே சென்ற தமிழக பக்தர் ஒருவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடலூரை சேர்ந்த சுந்தர் (66) என்ற பக்தர் மாரடைப்பு… Read More »சபரிமலையில் கடலூர் பக்தர் மாரடைப்பால் பலி

ஜெ.வின் வீட்டையே பாதுகாக்க முடியாத இபிஎஸ்-க்கு- ஒழுங்கை பத்தி பேச யோகிதை இல்லை- ஆர்.எஸ்.பாரதி

  • by Editor

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை டவுன் மேற்கு மாநகர திமுக செயலாளர் அலுவலகத்தில் 48 பேர் இரத்ததானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ்… Read More »ஜெ.வின் வீட்டையே பாதுகாக்க முடியாத இபிஎஸ்-க்கு- ஒழுங்கை பத்தி பேச யோகிதை இல்லை- ஆர்.எஸ்.பாரதி

பள்ளிக்கு கிளம்பிய மாணவி மயங்கி விழுந்து பலி

  • by Editor

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உடையாம்புளி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி முருகனின் மகள் பால கிருஷ்ணவேணி (14). இவர் மாறாந்தை அரசு மேல் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். காலையில் மாணவி… Read More »பள்ளிக்கு கிளம்பிய மாணவி மயங்கி விழுந்து பலி

ED வழக்கில் VSB-க்கு சுப்ரீம் கோர்ட் சலுகை

  • by Editor

அரசு வேலை வாங்கி தர பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமின் தளர்வுகளை வழங்கியுள்ளது. தேவைப்பட்டால் மட்டும் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக நேரில் அழைக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.ED… Read More »ED வழக்கில் VSB-க்கு சுப்ரீம் கோர்ட் சலுகை

புதுச்சேரி விஜய் மக்கள் சந்திப்புக்கு 5,000 பேருக்கு மட்டும் தான் அனுமதி

  • by Editor

புதுச்சேரியில்  நாளை நடைபெறும் தவெக பொதுக்கூட்ட பாதுகாப்பு பணியில் 1000ம் போலீசார் ஈடுபட இருப்பதாக சீனியர் எஸ்பி கலைவாணன் பேட்டி அளித்தார். எல்லையில் 17 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பணியில் உள்ள… Read More »புதுச்சேரி விஜய் மக்கள் சந்திப்புக்கு 5,000 பேருக்கு மட்டும் தான் அனுமதி

தமிழகத்தில் 14-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு

  • by Editor

 கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 08-12-2025 முதல் 14-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை… Read More »தமிழகத்தில் 14-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு

பட்டுக்கோட்டை அருகே சிலம்பாட்ட போட்டி… மாணவ-மாணவிகள் பங்கேற்பு

  • by Editor

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த ஏனாதியில் உள்ள கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான சிலம்பாட்ட போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து… Read More »பட்டுக்கோட்டை அருகே சிலம்பாட்ட போட்டி… மாணவ-மாணவிகள் பங்கேற்பு

திருச்சியில் பாரம்பரிய கட்டிடங்கள் புனரமைக்கும் பணி தொடக்கம்

  • by Editor

திருச்சியில் உள்ள நூற்றாண்டுப் பழமையான அரசு கலைக் கல்லூரியின் கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகள் சுமார் ரூ. 6 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் புராதனக் கட்டடங்களின் வரலாற்றுச் சிறப்பைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த பணி… Read More »திருச்சியில் பாரம்பரிய கட்டிடங்கள் புனரமைக்கும் பணி தொடக்கம்

ஜெயங்கொண்டம்-விவசாயி வீட்டில் தங்க செயின் திருட்டு-2பேர் கைது

  • by Editor

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் தெற்குவெளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(46). விவசாயியான இவர் கடந்த 19ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவரது வீட்டில்… Read More »ஜெயங்கொண்டம்-விவசாயி வீட்டில் தங்க செயின் திருட்டு-2பேர் கைது

14 லட்ச கடனுக்கு 60 லட்சமா?- தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

  • by Editor

கரூர் மாவட்ட, ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்கள் இடத்தை மோசடியாக அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோபால் என்பவர் தனது குடும்பத்துடன் மனு கொடுக்க வந்தார். அப்போது ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில்… Read More »14 லட்ச கடனுக்கு 60 லட்சமா?- தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

error: Content is protected !!