Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

தொண்டையில் ”சிக்கன்” சிக்கி டிரைவர் பலி…

  • by Editor

தெலுங்கானாவை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 45). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இவர், தனது மனைவியிடம் கோழிக்கறி குழம்பு வைப்பதற்காக சிக்கன் வாங்கி கொடுத்துள்ளார். அதன்படி, அவரது மனைவி கோழிக்கறி குழம்பு வைத்து விட்டு… Read More »தொண்டையில் ”சிக்கன்” சிக்கி டிரைவர் பலி…

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையை கடல்பகுதி நோக்கி இத்தாழி நகரக்கூடும். தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பெரும்பாலான இடங்களில் இன்று… Read More »தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

புதுவை- விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்- பரபரப்பு

  • by Editor

தமிழக வெற்றிக்கழகத் தலைவா் விஜய் இன்று புதுவை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறாா்.   5 ஆயிரம் பேருக்கு மட்டுமே பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்று காவல் துறை கண்டிப்புடன் கூறியுள்ளது. இதன்படி, பொதுக்கூட்டத்திற்கு… Read More »புதுவை- விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்- பரபரப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.96,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.12,000க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைவு

திருத்தணி முருகன் கோவிலில் தீபம் ஏற்றும் இடத்தில் தீ விபத்து

  • by Editor

திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் பெண்கள் தீபம் ஏற்றும்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். தங்களது வேண்டுதலை… Read More »திருத்தணி முருகன் கோவிலில் தீபம் ஏற்றும் இடத்தில் தீ விபத்து

அரசு பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு

  • by Editor

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து கல்புதூர் பகுதி வரை செல்லக்கூடிய அரசு பேருந்து, முத்துக்கடை ஆட்டோ நகர் வழியாக சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக… Read More »அரசு பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு

துணை இயக்குநர் மீது போலி லஞ்ச வழக்கு…5 பேர் கைது

  • by Editor

திருநெல்வேலி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் சரவணபாபு (50). லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கில் சிக்க வைக்க, தீயணைப்புத் துறையின் உயர் அதிகாரிகள் ஆலோசனையோடு, லஞ்ச ஒழிப்பு போலீஸ் துறையில் பணியாற்றும் சிலரின் உதவியோடு… Read More »துணை இயக்குநர் மீது போலி லஞ்ச வழக்கு…5 பேர் கைது

தமிழ்நாட்டிற்கு 7.35 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு

  • by Editor

கர்நாடக மாநிலத்தில் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி செய்யும் விவகாரம் இரு மாநிலங்கள் இடையே பேசுபொருளாகி வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. ஆணையத்தின்… Read More »தமிழ்நாட்டிற்கு 7.35 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு

13-வது முறையாக கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஏற்கனவே 12 முறை இ-மெயில் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அப்போது வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர்… Read More »13-வது முறையாக கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

600 அடிபள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 6 பேர் பலி

  • by Editor

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் நிப்ஹட் பகுதியை சேர்ந்த 6 பேர் ஒரு காரில் நேற்று மாலை கல்வான் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தனர். கல்வான் அருகே மலைப்பாங்கான ஹர்க் ஹண்ட் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை… Read More »600 அடிபள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 6 பேர் பலி

error: Content is protected !!