Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

அண்ணாமலை – டிடிவி திடீர் சந்திப்பு ஏன்? அமமுக டிடிவி விளக்கம்

  • by Editor

சமீபத்தில், டி.டி.வி. தினகரன் மற்றும் கே. அண்ணாமலை இடையேயான சந்திப்பு நடைபெற்றது. பிளவுபட்டுக் கிடக்கும் அதிமுகவின் பிரிவுகளை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்தச் சந்திப்பு அமைந்திருக்கலாம் என்று அரசியல்… Read More »அண்ணாமலை – டிடிவி திடீர் சந்திப்பு ஏன்? அமமுக டிடிவி விளக்கம்

நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம்

  • by Editor

தற்போதைய பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளை (டிசம்பர் 10) கூடுகிறது. கே.ஏ. செங்கோட்டையன் போன்ற முக்கியப் பிரமுகர்கள் விலகிய நிலையில், கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி இந்த… Read More »நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம்

இனி என் பெயர் – படத்தை பயன்படுத்தக் கூடாது -ராமதாஸ்..!

  • by Editor

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தைலாபுரம் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தேர்தல் ஆணையத்தை எதிர்த்துத் தாங்கள் வழக்குத் தொடுத்ததாகவும், ஆனால் “தானாகவே முன் வந்து பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் அன்புமணி தரப்பு… Read More »இனி என் பெயர் – படத்தை பயன்படுத்தக் கூடாது -ராமதாஸ்..!

ஹர்திக் மாதிரி ஆல்ரவுண்டர் யாருமே இல்லை- சஞ்சய் பங்கர் நெகிழ்ச்சி

  • by Editor

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரும், பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஹார்டிக் பாண்ட்யா திரும்பி வருவது அணியின் பெரிய வலிமையாக அமையும் என்று… Read More »ஹர்திக் மாதிரி ஆல்ரவுண்டர் யாருமே இல்லை- சஞ்சய் பங்கர் நெகிழ்ச்சி

சுனாமி அலர்ட் …ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • by Editor

ஜப்பானின் வடக்கு கிழக்குப் பகுதியில் டிசம்பர் 8 இரவு (உள்ளூர் நேரம் 11:15) ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், ஜப்பானின் பசிஃபிக் கடற்கரை முழுவதும் சுனாமி எச்சரிக்கையைத் தூண்டியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம்… Read More »சுனாமி அலர்ட் …ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நெஞ்சுவலி- பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலியால் அனுமதிக்கப்பட்ட டிஜிபிக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது  அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க மக்கள்… Read More »நெஞ்சுவலி- பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் மருத்துவமனையில் அனுமதி

எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

  • by Editor

எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், அரசு ஊழியருக்கு கீழ்படியாமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.… Read More »எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கரூர்- ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 6 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர் துயர சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் , ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர் என ஆறு பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூரில், கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர்… Read More »கரூர்- ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 6 பேரிடம் சிபிஐ விசாரணை

கும்பகோணத்தில் பணியை புறக்கணித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

  • by Editor

தஞ்சாவூர் – கும்பகோணத்தில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம். நீதிமன்றங்களில் உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகளை இ-ஃபைலிங் முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்… Read More »கும்பகோணத்தில் பணியை புறக்கணித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

பூதலூர் அருகே 2 வாலிபர்கள் விபத்தில் பலி..

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த திரிஷேக், வயது (17) மற்றும் உதாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த மற்றொரு இளைஞர் சந்தோஷ், வயது (17) ஆகிய இரண்டு இளைஞர்களும் இருசக்கர வாகனத்தில் திருச்சி… Read More »பூதலூர் அருகே 2 வாலிபர்கள் விபத்தில் பலி..

error: Content is protected !!