Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

அப்பா-பிள்ளையை பிரித்தது ஜிகே.மணிதான்-அன்புமணி குற்றச்சாட்டு

  • by Editor

பாமகவின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஒன்று கூடி முன்னாள் பாமக தலைவர் ஜி.கே.மணி கௌரவ தலைவர் பா.ம.க  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ்… Read More »அப்பா-பிள்ளையை பிரித்தது ஜிகே.மணிதான்-அன்புமணி குற்றச்சாட்டு

திருச்சி துறையூர் அருகே வீடுகளில் 50 சவரன் தங்க நகைகள் திருட்டு

  • by Editor

திருச்சி துறையூர் அருகே உள்ள இரண்டு வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து சுமார் 50 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர்… Read More »திருச்சி துறையூர் அருகே வீடுகளில் 50 சவரன் தங்க நகைகள் திருட்டு

இ -பைலிங் முறையை வாபஸ் பெறக்கோரி – திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

  • by Editor

தமிழக நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் இ-பைலிங் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்குப் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என கூறி வழக்கறிஞர்கள் இ-பைலிங் முறையை வாபஸ் பெற கோரி கடந்த 1 –… Read More »இ -பைலிங் முறையை வாபஸ் பெறக்கோரி – திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

திருச்சியில் AITUC கட்டிட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Editor

கட்டிட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ 6 ஆயிரம் என்பதை சட்டமாக்க வேண்டும், வாரியத்தின் முடிவுப்படி உடனடியாக ரூ2 ஆயிரம் என்பதை வழங்கிட வேண்டும், விண்ணப்பித்த அனைவருக்கும் வீடு வழங்கிட வேண்டும் ,வீடு கட்டும் மானிய… Read More »திருச்சியில் AITUC கட்டிட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வியாபாரியை பீர் பாட்டிலால் குத்திய வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

வியாபாரியை பீர் பாட்டிலால் குத்திய வாலிபர் கைது திருச்சி பாலக்கரை காஜா பேட்டை ரயில்வே காலனி பெல்ஸ் கிரவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஷெரீப் (30). இவர் விளக்குமாறு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், அதே… Read More »வியாபாரியை பீர் பாட்டிலால் குத்திய வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை

  • by Editor

தஞ்சாவூர் வடச்சேரி, ஈச்சங்கோட்டை துணை மின் நிலையங்கள்நாளை (டிசம்பர் 10, 2025) நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பணி: மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் நாளை மின்விநியோகம்… Read More »தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகம் – படத்தலைப்பு வெளியீடு!

  • by Editor

விக்ரம்’, ‘லியோ’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், முதன்முறையாக நடிகராக அவதாரம் எடுக்கிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்திற்கு ‘DC’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும்… Read More »லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகம் – படத்தலைப்பு வெளியீடு!

தனுஷின் ‘D55’ படத்தில் சாய் பல்லவி – பூஜா ஹெக்டே நீக்கம்!

  • by Editor

தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி இணையும் ‘D55’ திரைப்படத்தில், நடிகை பூஜா ஹெக்டே-க்கு பதிலாக இப்போது சாய் பல்லவி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘மாரி 2’ திரைப்படத்தின் ‘ரவுடி பேபி’ கூட்டணி… Read More »தனுஷின் ‘D55’ படத்தில் சாய் பல்லவி – பூஜா ஹெக்டே நீக்கம்!

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரி திமுக நோட்டீஸ்

  • by Editor

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப நாளன்று உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி மதுரையை சேர்ந்த ராம… Read More »நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரி திமுக நோட்டீஸ்

போதையில் காரை ஓட்டிய நபரால் போக்குவரத்து காவலர் பலி

  • by Editor

சென்னை மாநகரில், சாலை விதிகள் மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கக் கடமையாற்றிக் கொண்டிருந்த ஒரு போக்குவரத்துக் காவலர், மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிச் சென்ற நபரின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும்… Read More »போதையில் காரை ஓட்டிய நபரால் போக்குவரத்து காவலர் பலி

error: Content is protected !!