Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- ரவுடியான அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை

  • by Editor

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே உள்ள பிரபல பெண் ரவுடியும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலைக்கு, வேறொரு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பகுஜன்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- ரவுடியான அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தள்ளுமுள்ளு… 50 பேர் காயம்… பரபரப்பு

  • by Editor

சென்னை, வானகரம் பொதுக்குழுவிற்கு வருகை தந்த இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.பொதுக்குழுவில் பங்கேற்க வருகை தந்த இபிஎஸ் வாகனத்துடன் தொண்டர்களும் மண்டபத்திற்குள் நுழைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொதுக்குழு கூ ட்டத்திற்கு வந்தவர்கள் கூட்ட நெரிசலில்… Read More »அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தள்ளுமுள்ளு… 50 பேர் காயம்… பரபரப்பு

செங்கோட்டையனை தொடர்ந்து தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்…?

  • by Editor

ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் துணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் இருந்து வருகிறார். இந்நிலையில் அங்கிருந்து விலகி வைத்திலிங்கம்… Read More »செங்கோட்டையனை தொடர்ந்து தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்…?

வட இந்திய சாலைகளுக்கு வ.உ.சி., பாரதி பெயர்கள் வைக்காதது ஏன்.. திருச்சி சிவா கேள்வி

  • by Editor

தேசியப் பாடலான வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் மாநிலங்களவையில் நேற்று விவாதத்தை தொடக்கிவைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். தொடர்ந்து, தி.மு.க.வின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா… Read More »வட இந்திய சாலைகளுக்கு வ.உ.சி., பாரதி பெயர்கள் வைக்காதது ஏன்.. திருச்சி சிவா கேள்வி

தமிழ் திறனறி தேர்வு- தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 100 பேர் தேர்ச்சி

  • by Editor

தமிழ்நாடு அரசு திறனறிதல் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த கரூர் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 100 பேருக்கும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா, ஒரு கோடியே 60 லட்சத்துக்கும்… Read More »தமிழ் திறனறி தேர்வு- தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 100 பேர் தேர்ச்சி

“ராபிடோ” டிரைவர்களை சிறைபிடித்த ஆட்டோ டிரைவர்கள்

  • by Editor

கரூர் புதிய பேருந்து நிலையத்தில், ஆன்லைன் வாகன சேவை நிறுவனமான ராபிடோ (Rapido) ஓட்டுநர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் இருசக்கர வாகனத்துடன் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர், திருமாநிலையூர் பகுதியில் உள்ள புதிய பேருந்து… Read More »“ராபிடோ” டிரைவர்களை சிறைபிடித்த ஆட்டோ டிரைவர்கள்

ரயில் மோதி ரயில்வே காவலர் பலி.. 24 குண்டுகள் முழங்க மரியாதை

  • by Editor

கரூர் மாவட்டம் நொய்யலைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (42) என்பவர் கரூர் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ரயில்வே காவலராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று நொய்யல் ரயில்வே பாதை அருகே காலை உபாதைக்காகச் சென்றுவிட்டு, பாதையைக்… Read More »ரயில் மோதி ரயில்வே காவலர் பலி.. 24 குண்டுகள் முழங்க மரியாதை

கோவையில் நாளை முதல் செம்மொழி பூங்காவை பொதுமக்கள் பார்வையிடலாம்

  • by Editor

கோவை, காந்திபுரத்தில் உள்ள சிறைத்துறை மைதானத்தில் ரூபாய் 208 கோடி செலவில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. 45 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ள இந்த பூங்காவினை கடந்த… Read More »கோவையில் நாளை முதல் செம்மொழி பூங்காவை பொதுமக்கள் பார்வையிடலாம்

மத்திய நிதி அமைச்சர்- திமுக எம்.பி. அருண் நேரு சந்திப்பு

  • by Editor

திமுக எம்.பி. அருண் நேரு வெளியிட்டுள்ள X- தளப்பதிவில், கூறியதாவது… புதுடெல்லியில், பொதுமக்களின் வாழ்கையை நேரடியாக பாதிக்கும் இரண்டு முக்கியமான விவகாரங்களை நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து முன்வைத்தேன்: * கடன்… Read More »மத்திய நிதி அமைச்சர்- திமுக எம்.பி. அருண் நேரு சந்திப்பு

தங்கம் விலை உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.96,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.12,030க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து… Read More »தங்கம் விலை உயர்வு

error: Content is protected !!