Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

கரூர் மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 30 பேர் கைது.

  • by Editor

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் மாவட்டம் மையம் சார்பில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டம். தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதி படி… Read More »கரூர் மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 30 பேர் கைது.

காவல்துறை விதிமுறைகளை மீறிய புஸ்சி – எச்சரித்த பெண் காவல் உயரதிகாரி

  • by Editor

காவல்துறை விதிமுறைகளை மீறிய புஸ்சி ஆனந்த் – புஸ்சி ஆனந்தை கடுமையாக எச்சரித்த பெண் காவல் உயரதிகாரி புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போதிய அளவில் கூட்டம் சேராததால், QR-CODE அனுமதி சீட்டு… Read More »காவல்துறை விதிமுறைகளை மீறிய புஸ்சி – எச்சரித்த பெண் காவல் உயரதிகாரி

ஒன்றிய அரசுக்குத்தான் தமிழ்நாடு, புதுவை தனித்தனி.. விஜய் பேச்சு

  • by Editor

கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று செவ்வாய்க்கிழமை புதுச்சேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். இதற்காக கடும் நிபந்தனைகளுடன் உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி… Read More »ஒன்றிய அரசுக்குத்தான் தமிழ்நாடு, புதுவை தனித்தனி.. விஜய் பேச்சு

புதுகை-ஆவுடையார் கோயில் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோயில் ஸ்ரீஆத்மநாதசுவாமி திருக்கோயிலின் நான்காம் சோமவார தினத்தில் உற்சவர் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

படையப்பாவின் போது சிவாஜி கேட்ட கேள்வி… ரஜினி உருக்கம்

  • by Editor

90ஸ் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களில் படையப்பா படமும் கண்டிப்பாக இருக்கும். அனைவருக்கும் மோட்டிவேஷன் கொடுக்கற மாதிரி இந்த படத்தின் பாடல்கள், மற்றும் கதை காட்சிகள் இருக்கும். அதிலும் எத்தனை முறை பார்த்தாலும் கண்கலக்க… Read More »படையப்பாவின் போது சிவாஜி கேட்ட கேள்வி… ரஜினி உருக்கம்

தங்க நகை பட்டறையில் கொள்ளை… 24 மணி நேரத்தில் சிக்கிய 2 பேர்

  • by Editor

கோவை வெரைட்டி ஹால் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாமியார்ஐயர் வீதியில் நவநீதகிருஷ்ணன் என்பவர் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை நவநீதகிருஷ்ணனை தொடர்பு கொண்ட பக்கத்து வீட்டார் உங்கள்… Read More »தங்க நகை பட்டறையில் கொள்ளை… 24 மணி நேரத்தில் சிக்கிய 2 பேர்

கரூர்- கற்பக விநாயகர் கோவிலில் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்

  • by Editor

கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம். இன்று சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு விநாயகர்… Read More »கரூர்- கற்பக விநாயகர் கோவிலில் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை அருகே வயல்வௌியில் முதலை

  • by Editor

தஞ்சை அருகே ரெட்டிபாளையம் வயல்வெளியில் முதலை தென்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். இந்நிலையில் இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த தஞ்சாவூர் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் முதலையை பத்திரமாக பிடித்து கும்பகோணம்… Read More »தஞ்சை அருகே வயல்வௌியில் முதலை

பொள்ளாச்சி சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

  • by Editor

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 85 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ராமலிங்கம் செளடேஸ்வரி கோயிலில் கடந்த 15 ஆண்டுகளாக, 1008 சங்காபிஷேக விழா நடைபெற்று வருகிறது.இந்தாண்டிற்கான சங்காபிஷேக விழா இன்று நடந்தது.இதையொட்டி கோயில் வளாகத்தில் லிங்க… Read More »பொள்ளாச்சி சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

சோனியா காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

  • by Editor

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில்… Read More »சோனியா காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

error: Content is protected !!