Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

வீட்டை விட்டு வெளியே வராதவர்களுக்கு விளம்பரம்… விஜயை மறைமுகமாக சாடிய அமைச்சர் கே.என்.நேரு.

  • by Editor

அரியலூர் மாவட்ட திமுக சார்பில் அரியலூர் புறவழிச் சாலையில் கலைஞர் அறிவாலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா போக்குவரத்து மற்றும் மின் துறை அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான எஸ்.எஸ். சிவசங்கர் முன்னிலையில் இன்று… Read More »வீட்டை விட்டு வெளியே வராதவர்களுக்கு விளம்பரம்… விஜயை மறைமுகமாக சாடிய அமைச்சர் கே.என்.நேரு.

கரூர் -மண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

  • by Editor

புகழூர் அரசு ஆண்கள் பசுமை பள்ளியில் உலக மண் தினத்தை முன்னிட்டு மண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டு தோறும் டிசம்பர் 5 ஆம் தேதி உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது.… Read More »கரூர் -மண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

விமான சேவை 4வது நாளாக பாதிப்பு…சென்னையில் இண்டிகோ விமானங்கள் மாலை 6 மணி வரை ரத்து

  • by Editor

மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நேற்று 3-வது நாளாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது. மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை… Read More »விமான சேவை 4வது நாளாக பாதிப்பு…சென்னையில் இண்டிகோ விமானங்கள் மாலை 6 மணி வரை ரத்து

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர் மற்றும் விழுப்புரம்… Read More »தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

ரஷ்ய அதிபர் புதினுக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு

  • by Editor

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று மாலை டெல்லி வந்தார். விமான நிலையத்தில் தரையிறங்கிய புதினை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். இன்று (டிச.5) காலை… Read More »ரஷ்ய அதிபர் புதினுக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு

கோவை – அவிநாசி சாலை மேம்பாலத்தில், ரூபாய் 3 கோடி கண்காணிப்புக்கு கேமராக்கள் – 44 இடங்களில் பொருத்தம்

  • by Editor

கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தில் ரூபாய் 3 கோடி செலவில் 44 இடங்களில் விரைவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல தெரிவித்து உள்ளனர். கோவை அவிநாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல்… Read More »கோவை – அவிநாசி சாலை மேம்பாலத்தில், ரூபாய் 3 கோடி கண்காணிப்புக்கு கேமராக்கள் – 44 இடங்களில் பொருத்தம்

திருப்பரங்குன்றம் விவகாரம்…நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

  • by Editor

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். ஐகோர்ட்டு… Read More »திருப்பரங்குன்றம் விவகாரம்…நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

மதுரைக்கு தேவை எது? மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா? முதல்வர் ஸ்டாலின் பதிவு

  • by Editor

திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் இடத்திலிருந்து, மலை உச்சியில் அமைந்துள்ள பழமையான தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.… Read More »மதுரைக்கு தேவை எது? மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா? முதல்வர் ஸ்டாலின் பதிவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு நாள்…அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

  • by Editor

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர்… Read More »முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு நாள்…அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்…கல்லூரி மாணவர் தற்கொலை…

  • by Editor

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள கருமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் செந்தூர் வர்ஷன் (17). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ. படித்து வந்தார். இவர் பெற்றோருக்கு தெரியாமல்… Read More »ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்…கல்லூரி மாணவர் தற்கொலை…

error: Content is protected !!