Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

வருடத்தில் 3 நாட்கள்…கவசமின்றி ஆதிபுரீஸ்வரர் தரிசனம்…ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்…

  • by Editor

சென்னை திருவொற்றியூர் தியாகராஜசாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் மூலவர் படம்பக்கநாதர், ஆதிபுரீஸ்வரராக வீற்றுள்ளார். சுயம்புவாக உருவானதாக கருதப்படும் ஆதிபுரீஸ்வரர், ஆண்டு முழுவதும் தங்க முலாம் பூசப்பட்ட… Read More »வருடத்தில் 3 நாட்கள்…கவசமின்றி ஆதிபுரீஸ்வரர் தரிசனம்…ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்…

ராமஜெயம் கொலை வழக்கு.. திருச்சி காவேரி தியேட்டரில் டிஐஜி வருண்குமார் விசாரணை

  • by Authour

திமுக அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு இதே நாள் மார்ச் 29ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே நடைபயிற்சிக்கு வந்தபொழுது கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு திருச்சி கல்லணை… Read More »ராமஜெயம் கொலை வழக்கு.. திருச்சி காவேரி தியேட்டரில் டிஐஜி வருண்குமார் விசாரணை

புழல் ஏரியில் தண்ணீர் திறப்பால் தரைப்பாலம் மூழ்கியது

  • by Editor

கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் புழல் ஏரியில் இருந்து 2,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மணலி, சடையங்குப்பம், பர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே மழைநீர் வடியாமல் தேங்கி நின்ற நிலையில், தற்போது ஏரியில்… Read More »புழல் ஏரியில் தண்ணீர் திறப்பால் தரைப்பாலம் மூழ்கியது

இன்ஸ்டாகிராம் மூலம் காதல்…வயதை குறைத்து கூறி வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்த பெண்

  • by Editor

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அடுத்த பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் குமார் மகன் ஸ்ரீதர்(34). இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சிவந்திபுரத்தை சேர்ந்தவர் மகாஸ்ரீ. இவர் சென்னையில்… Read More »இன்ஸ்டாகிராம் மூலம் காதல்…வயதை குறைத்து கூறி வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்த பெண்

செண்பகம்பேட்டை டோல்கேட்…விவசாயப் பயன்பாட்டு டிராக்டர்களுக்கு கட்டணம் … டிராக்டர்களை நிறுத்தி போராட்டம்

  • by Editor

திருப்புத்தூர் அருகே, விவசாயப் பயன்பாட்டு டிராக்டர்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, செண்பகம்பேட்டை டோல்கேட்டை அனைத்துக் கட்சியினர், விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே, கீழச்சிவல்பட்டியில் செண்பகம்பேட்டை டோல்கேட் உள்ளது. 2017ம்… Read More »செண்பகம்பேட்டை டோல்கேட்…விவசாயப் பயன்பாட்டு டிராக்டர்களுக்கு கட்டணம் … டிராக்டர்களை நிறுத்தி போராட்டம்

குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை

  • by Editor

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் சின்ன சங்கரம்பேட்டை மண்டலம் காஜாபூரைச் சேர்ந்தவர்கள் பிரவீன் கவுடு-அகிலா தம்பதி. கூலித்தொழிலாளியான இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருந்தது. பிரவீன் கவுடு உடல் நலக்குறைவால், கடந்த ஓராண்டுக்கு… Read More »குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை

இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு உற்சாக வரவேற்பு

  • by Editor

ரஷிய அதிபர் புதின் 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வந்தார். தலைநகர் டெல்லிக்கு வந்த புதினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி… Read More »இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு உற்சாக வரவேற்பு

திருப்பரங்குன்றத்தில் போராட்டம்… பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது

  • by Editor

திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இன்று இரவு தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதற்கு போலீஸ் கமிஷனர் முழு பாதுகாப்பு… Read More »திருப்பரங்குன்றத்தில் போராட்டம்… பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது

அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை

  • by Editor

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரண்டப்பள்ளி அருகே மாரசந்திரத்தை சேர்ந்தவர் ஹரீஷ் (32).அ.தி.மு.க. பிரமுகரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவரான பிரசாந்த் என்பவரிடம்… Read More »அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை

வைகை அணையில் இருந்து 8 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

  • by Editor

வைகை அணையில் இருந்து 8 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வைகை அணையில் இருந்து சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கிருதுமால் உப வடிநிலத்திற்கு (கிருதுமால் நதி) குடிநீர் தேவைக்காக… Read More »வைகை அணையில் இருந்து 8 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

error: Content is protected !!