Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

சென்னையை புரட்டி போட்ட கனமழை..

  • by Editor

வங்கக்கடலில் உருவான டிட்வா (Ditwah) புயல் வலுவிழந்தாலும், அதன் தாக்கம் தமிழகத்தில் தொடர்ந்து மழையை பொழிய வைக்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது.… Read More »சென்னையை புரட்டி போட்ட கனமழை..

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் குழு வருகை… பலத்த போலீஸ் பாதுகாப்பு

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு வருகையை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள், அமைப்புகள் கண்காணிப்பு குழுவிடம் நேரடியாக… Read More »சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் குழு வருகை… பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னையில் 2.23 லட்சம் பேருக்கு உணவு விநியோகம்

  • by Editor

சென்னையில் இன்று காலையில் 2.23 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. நவ.30, டிச.1 ஆகிய 2 நாட்களில் சென்னையில் 2.78 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என்றும் சென்னையில் 22… Read More »சென்னையில் 2.23 லட்சம் பேருக்கு உணவு விநியோகம்

திருவண்ணாமலை மகா தீபத்திற்காக 50,000 லட்டுகள் தயார்!

  • by Editor

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையில் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட… Read More »திருவண்ணாமலை மகா தீபத்திற்காக 50,000 லட்டுகள் தயார்!

சற்று குறைந்த தங்கம் விலை

  • by Editor

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி… Read More »சற்று குறைந்த தங்கம் விலை

காதலியை அடித்துக்கொன்ற இளைஞர் சிறையில் மாரடைப்பால் உயிரிழப்பு

  • by Editor

மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் நரேந்திர கமல்சிங் (25). இவர் குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த புஷ்பதேவி (20) என்ற… Read More »காதலியை அடித்துக்கொன்ற இளைஞர் சிறையில் மாரடைப்பால் உயிரிழப்பு

கார் – சிலிண்டர் லாரி மோதி விபத்து…சாலையில் சிதறிய சிலிண்டர்கள்…

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த திருவண்ணாமலை சாலையில் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கார் மீது மோதி லாரி விபத்துக்குள்ளானது. கார் மீது மோதுவதை தவிர்க்கும் நோக்கில் லாரி… Read More »கார் – சிலிண்டர் லாரி மோதி விபத்து…சாலையில் சிதறிய சிலிண்டர்கள்…

37 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

  • by Editor

நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு… Read More »37 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

நடுரோட்டில் பெண் அதிகாரிக்கு பளார்…சண்டையை விலக்கிவிட்ட பெண்ணுக்கும் அடி…

  • by Editor

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக வீடு வீடாகச் சென்று தகவல்களைச்… Read More »நடுரோட்டில் பெண் அதிகாரிக்கு பளார்…சண்டையை விலக்கிவிட்ட பெண்ணுக்கும் அடி…

ஓடும் ரயிலில் கடற்படை வீரரின் மனைவியை கீழே தள்ளிவிட்டு கொடூர கொலை

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா அருகே கடந்த 26ம் தேதி ரயில் தண்டவாளத்தில் ஆர்த்தி யாதவ் என்ற பெண் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். பாட்னாவிலிருந்து ஆனந்த் விஹார் செல்லும் சிறப்பு ரயிலில் பயணம்… Read More »ஓடும் ரயிலில் கடற்படை வீரரின் மனைவியை கீழே தள்ளிவிட்டு கொடூர கொலை

error: Content is protected !!