Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

 தந்தை- மகன் உறவை சீர்குலைக்கிறார் ஜி.கே.மணி… கே.பாலு

  • by Editor

 தந்தை- மகன் உறவை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ளார் ஜி.கே.மணி என்று பாமக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். குடும்ப நல்லுறவை கெடுக்கும் வகையில் செயல்பட்டுள்ளார் ஜி.கே.மணி என்றும் கட்சியை சீர்குலைக்க பல்வேறு நாடகங்களை நடத்தினார் ஜி.கே.மணி… Read More » தந்தை- மகன் உறவை சீர்குலைக்கிறார் ஜி.கே.மணி… கே.பாலு

ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் இணைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும்… ஜெயக்குமார்

  • by Editor

ஓ. பன்னீர்செல்வத்தை கூட்டணியில் இணைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் அதிமுகவின் உட்கட்சி பிளவு நீண்டகாலமாக தொடரும் ஒரு முக்கியமான விவகாரமாக உள்ளது.… Read More »ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் இணைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும்… ஜெயக்குமார்

நடைபயிற்சி சென்ற ஆசிரியர் கொலை.. உபியில் சம்பவம்

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஏபிகே உயர்நிலைப் பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியராக ராவ் டானிஷ் அலி (45) என்பவர் கடந்த 11 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இவர்… Read More »நடைபயிற்சி சென்ற ஆசிரியர் கொலை.. உபியில் சம்பவம்

அமைச்சர் மகேஸ்-க்கு அதிமுக மா.செ.ப.குமார் கேள்வி

  • by Editor

திருவெறும்பூர் எம்எல்ஏவுக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவுது… கொடுத்த வாக்குறுதியை Follow பண்ணுங்க திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களே. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழைய… Read More »அமைச்சர் மகேஸ்-க்கு அதிமுக மா.செ.ப.குமார் கேள்வி

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-

  • by Editor

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (26.12.2025) நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு… Read More »அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-

ஸ்டாலின் இருக்கும் வரை- மதவெறி ஆட்டத்துக்கு இடம் இல்லை- முதல்வர் பேச்சு

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,773 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில்;… Read More »ஸ்டாலின் இருக்கும் வரை- மதவெறி ஆட்டத்துக்கு இடம் இல்லை- முதல்வர் பேச்சு

கரூர் விவகாரம்- ஆஜர் ஆகுங்கள்..புஸ்ஸி, ஆதவ்-க்கு டில்லி சிபிஐ சம்மன்!

  • by Editor

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோர நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்ட அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக… Read More »கரூர் விவகாரம்- ஆஜர் ஆகுங்கள்..புஸ்ஸி, ஆதவ்-க்கு டில்லி சிபிஐ சம்மன்!

ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தை பூட்டியதால் பரபரப்பு… போலீஸ் குவிப்பு

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை தமிழகத்திலே அமமுக கைப்பற்றியது. அதில் அப்போது அமமுகவில் இருந்த மா.சேகர் பேரூராட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அண்மையில் அவர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் மாவட்ட செயலாளராக உள்ளார்.… Read More »ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தை பூட்டியதால் பரபரப்பு… போலீஸ் குவிப்பு

பறவை காய்ச்சல் பரவவில்லை… தமிழக சுகாதாரத்துறை

  • by Editor

பறவைகளிடமிருந்து மனிதருக்கு தற்போதுவரை பறவை காய்ச்சல் பரவவில்லை என்று தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. பறவை காய்ச்சலுக்கான டானிக் ப்ளூ தடுப்பு மருந்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கையிருப்பில் உள்ளது என்றும் கோழி, சேவல்,… Read More »பறவை காய்ச்சல் பரவவில்லை… தமிழக சுகாதாரத்துறை

ஆசிரியர் வீட்டில் 103 சவரன் நகை கொள்ளை… கோவையில் அதிர்ச்சி

  • by Editor

கோவை குனியமுத்த்தூர், நரசிம்மபுரம், ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்ட்டின், இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து, விடுமுறைநாள் என்பதால், தனது… Read More »ஆசிரியர் வீட்டில் 103 சவரன் நகை கொள்ளை… கோவையில் அதிர்ச்சி

error: Content is protected !!