Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

கரூரில் 7 கோடியில் நூலகம்.. VSB தகவல்

  • by Editor

வேலைவாய்ப்பு முகாமை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து வேலை வாய்ப்புக்கான ஆணையை வழங்கினார். கரூர் மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கரூர் மாவட்ட… Read More »கரூரில் 7 கோடியில் நூலகம்.. VSB தகவல்

பச்சிளம் குழந்தையை உயிருடன் கவ்வி சென்ற நாய்.. பரபரப்பு

  • by Editor

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் திருவப்பூர் ரயில்வே கேட் அருகில் பிளாஸ்டிக் பையில் இருந்த பச்சிலங்குழந்தை ஒன்றை நாய் கவ்விச்சென்றதை பார்த்த பெண் ஒருவர். குழந்தையை மீட்டு பின்னர் மருத்துவ பணியாளர் மூலம் மருத்துவமனையில் சேர்கப்பட்ட குழந்தைதற்போது… Read More »பச்சிளம் குழந்தையை உயிருடன் கவ்வி சென்ற நாய்.. பரபரப்பு

ஜனாதிபதி முர்மு நாளை நீர்மூழ்கி கப்பலில் பயணம்

  • by Editor

ஜனாதிபதி திரௌபதி முர்மு கோவா, கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன்படி முதற்கட்டமாக இன்று மாலை அவர் கோவா செல்கிறார். இதனை… Read More »ஜனாதிபதி முர்மு நாளை நீர்மூழ்கி கப்பலில் பயணம்

ஹெலிகாப்டரில் தஞ்சையிலிருந்து சென்னைக்கு எடுத்து வரப்பட்ட இதயம்

  • by Editor

தஞ்சாவூரில் உயிரிழந்த இளைஞரின் இதயம் சிறுகுடல் உள்ளிட்ட பாகங்கள், மகாராஷ்டிராவை சேர்ந்த 33 வயதான இளைஞருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொருத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் இருந்து உடல் உறுப்புக்கள் குறுகிய நேரத்தில்… Read More »ஹெலிகாப்டரில் தஞ்சையிலிருந்து சென்னைக்கு எடுத்து வரப்பட்ட இதயம்

அரியலூர்-பசுபதீஸ்வரர் கோவிலில் அம்மன் தாலிகள் திருட்டு-பரபரப்பு

  • by Editor

அரியலூர் மாவட்டத்தில் வரலாற்று புகழ் பெற்ற சூரியன் ஆண்டுக்கு இரண்டு முறை சிவபெருமானை வழிபடும் தலமான காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர்கோவிலில் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தாலிகள் திருட்டுபோன சம்பவம் பெண் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.… Read More »அரியலூர்-பசுபதீஸ்வரர் கோவிலில் அம்மன் தாலிகள் திருட்டு-பரபரப்பு

இன்றும்-நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்

  • by Editor

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம், இன்றும் நாளையும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட தகுதி உடைய வாக்காளர்கள், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் படிவம்… Read More »இன்றும்-நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்

ஸ்ரீரங்கம் பகல் பத்து 8ம் நாள்.. இரத்தின பாண்டியன் கொண்டை சாற்றி நம்பெருமாள் சேவை

  • by Editor

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழாபகல் பத்து 8ம் திருநாளான இன்று அர்ஜுன மண்டபத்தில் இரத்தின பாண்டியன் கொண்டை சாற்றி ; அதில் சிறிய நெற்றி சுட்டித்தொங்கல் அணிந்து; சிகப்புக்… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 8ம் நாள்.. இரத்தின பாண்டியன் கொண்டை சாற்றி நம்பெருமாள் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள்

  • by Editor

ரிஷிவந்தியத்தில் ரூ.6.50 கோடி மதிப்பில் புதிய ஊராட்சி ஒன்றியம் கட்டடம் கட்டப்படும். உளுந்தூர்பேட்டையில் புதியதாக உருவாக்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரிக்கு ரூ.18 கோடி ரூபாயில் புதிய கல்லூரி கட்டடம் கட்டப்படும். உளுந்தூர்பேட்டை… Read More »கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள்

ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு-துப்புரவு பணியாளர்கள் தர்ணா

  • by Editor

பாச்சல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டு போட்ட நபரால் பரபரப்பு! துப்புரவு பணியாளர்கள் அலுவலகம் வெளியே அமர்ந்து தர்ணா போராட்டம்! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக கவிதா… Read More »ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு-துப்புரவு பணியாளர்கள் தர்ணா

தங்கம் விலை கிடு கிடு உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,04,000க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,000க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.20 விலை உயர்ந்து ரூ.274க்கும்… Read More »தங்கம் விலை கிடு கிடு உயர்வு

error: Content is protected !!