Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

கரூரில் இலவச மருத்துவ முகாம்… VSB தொடங்கி வைத்தார்…

  • by Authour

கரூர் கொங்கு திருமண மண்டபத்தில், Smarteventz நிறுவனம், கரூர் மற்றும் கோவையை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளின் துணையுடன் நடத்தும் மருத்துவ கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாமை ( MEDEXP 2025… Read More »கரூரில் இலவச மருத்துவ முகாம்… VSB தொடங்கி வைத்தார்…

அன்வர் ராஜாவுக்கு திமுகவில் புதிய பதவி

அதிமுகவில் எம்ஜிஆர் காலம் தொட்டும் உறுப்பினராக இருந்தவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா . 1986ஆம் ஆண்டு மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக அதிமுக சார்பில் போட்டியிட்டு தேர்வானார். அந்த சமயத்தில் அதிமுகவின் ஆட்சி… Read More »அன்வர் ராஜாவுக்கு திமுகவில் புதிய பதவி

விக்ரம் பிரபு, அக்‌ஷய் குமார் நடிக்கும் ‘சிறை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை… Read More »விக்ரம் பிரபு, அக்‌ஷய் குமார் நடிக்கும் ‘சிறை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

மணப்பாறையில் சிப்காட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலை… அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சியில் இன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது:- திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் செல்போன் டவர் விரைவில் அமைக்கப்படும். பிஎஸ்என்எல் நிர்வாகத்துடன் பேசி… Read More »மணப்பாறையில் சிப்காட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலை… அமைச்சர் கே.என்.நேரு தகவல்

பாமகவின் தலைவராக அன்புமணி தொடர்வார்…. பொதுக்குழுவில் தீர்மானம்

பாமகவின் தலைவராக அன்புமணியின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டித்து பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி  பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரம் கான்ஃப்ளுயன்ஸ் அரங்கத்தில் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட… Read More »பாமகவின் தலைவராக அன்புமணி தொடர்வார்…. பொதுக்குழுவில் தீர்மானம்

அரியலூர்…. ”நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்… அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வை

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் (09.08.2025) நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்ச்;சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »அரியலூர்…. ”நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்… அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வை

எடப்பாடி வருகை … திருச்சி அதிமுக ஆலோசனை

பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப்பயணம்  திருச்சி மாவட்டத்தில் இந்த மாதம் 23,24,25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில்  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை முன்னாள்… Read More »எடப்பாடி வருகை … திருச்சி அதிமுக ஆலோசனை

அடுத்த 2 மணி நேரம்.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

  • by Authour

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில், 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது… Read More »அடுத்த 2 மணி நேரம்.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

பொதுக்குழுவில் பங்கேற்க ராமதாஸுக்கு அன்புமணி அழைப்பு

செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அன்புமணி தலைமையில் இன்று பாமக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அன்புமணி தரப்பு பாமக பொதுக்குழு சற்று நேரத்தில் மாமல்லபுரத்தில் கூட உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக… Read More »பொதுக்குழுவில் பங்கேற்க ராமதாஸுக்கு அன்புமணி அழைப்பு

தஞ்சை அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள்..

  • by Authour

அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழா தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆறுமுக கிட்டங்கி தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா சென்ற 5ம் தேதி துவங்கிகாப்பு கட்டுதல் மற்றும்… Read More »தஞ்சை அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள்..

தனியார் நிறுவனத்திற்குள் கிடந்த மனித கை.. கோவை அருகே பரபரப்பு

கோவை சூலூர் அடுத்த கள்ளப்பாளையம்  தனியார் கிடங்கு அருகே மனித கை ஒன்று கண்டறியப்பட்டது. இது குறித்து தனியார் நிறுவன மேலாளர் சூலூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கையை… Read More »தனியார் நிறுவனத்திற்குள் கிடந்த மனித கை.. கோவை அருகே பரபரப்பு

அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்… முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • by Authour

தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் 10ம் வகுப்பு வரையில் தமிழ் மொழி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும். 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி, பிளஸ் 1 வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு முறை… Read More »அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்… முதல்வர் மு.க.ஸ்டாலின்

மயிலாடுதுறை அருகே கதண்டுகள் கடித்து 30 பேர் காயம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த கொற்கை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது குழந்தைகளுக்கு காது குத்துவதற்காக நேற்று மதியம் கொற்கை மாரியம்மன் கோயிலுக்கு சென்றிருந்தபோது, அம்மனுக்கு படையல் இடுவதற்காக அங்குள்ள ஆலமரத்தடியில் அடுப்பில் நெருப்பு… Read More »மயிலாடுதுறை அருகே கதண்டுகள் கடித்து 30 பேர் காயம்…

கரூர் ஆதிமாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

ஆடி மாதம் என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர், சுங்க கேட் தாந்தோணி ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் நான்காம் வெள்ளியை முன்னிட்டு மூலவர் ஆதி… Read More »கரூர் ஆதிமாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

ஆட்கள் இருக்கும்போதே… வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு… தஞ்சையில் பரபரப்பு

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை தமிழ் நகரில் நேற்று இரவு வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே உள்ளே புகுந்து நாலு பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர்… Read More »ஆட்கள் இருக்கும்போதே… வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு… தஞ்சையில் பரபரப்பு

இன்ஸ்டா காதலனுடன் மின்னல் வேகத்தில் காரில் தப்பிய இளம்பெண்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த செங்கராயன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் அனுசியா (வயது 23) இவர் சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். அதேப்போல புதுக்கோட்டை மாவட்டம்… Read More »இன்ஸ்டா காதலனுடன் மின்னல் வேகத்தில் காரில் தப்பிய இளம்பெண்…

நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் நாசா…

2030-க்குள் நிலவில் அணு மின் நிலையம் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. இத்திட்டம், நிலவில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் சூழலை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும். நிலவில் சூரிய சக்தி, பேட்டரிக்களால் மட்டுமே மின்சார தேவையை… Read More »நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் நாசா…

த.வெ.க மதுரை மாநாட்டில் விஜய் மட்டும் தான் பேசுவார்…. என். ஆனந்த் தகவல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 2வது மாநில மாநாடு, ஆகஸ்ட் 21, 2025 அன்று மதுரையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் மட்டுமே பேச உள்ளதாகவும், மற்ற தலைவர்கள் யாரும் உரையாற்ற… Read More »த.வெ.க மதுரை மாநாட்டில் விஜய் மட்டும் தான் பேசுவார்…. என். ஆனந்த் தகவல்!

இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து .. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

  • by Authour

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற விழாவில், பள்ளிக் கல்விக்கு என்று தனியாக மாநில கல்விக் கொள்கையை ஸ்டாலின் வெளியிட்டார். தற்போது, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையில் நடப்பாண்டு முதல்… Read More »இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து .. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

டாக்டர் ராமதாஸ் கோர்ட்டுக்கு வரமாட்டார்

அன்புமணி நாளை பாமக பொதுக்குழுவை கூட்டி உள்ளார். இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என  ராமதாஸ் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று காலை நீதிபதி  ஆனந்த வெங்கடேஷ்… Read More »டாக்டர் ராமதாஸ் கோர்ட்டுக்கு வரமாட்டார்

போதை மாத்திரை விற்பனை… மயங்கி விழுந்து ஒருவர் பலி… திருச்சி க்ரைம்

10ம் வகுப்பு மாணவன் தற்கொலை திருச்சி உறையூர் மேல பாண்டமங்கலம் அரவானூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் இவரது மகன் ஸ்ரீநாத் (வயது 15) இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து… Read More »போதை மாத்திரை விற்பனை… மயங்கி விழுந்து ஒருவர் பலி… திருச்சி க்ரைம்

துவாக்குடி-பால்பண்ணை சர்வீஸ் சாலை: மத்திய அமைச்சரிடம் துரைவைகோ வலியுறுத்தல்

  • by Authour

திருச்சி எம்.பியும், மதிமுக முதன்மை செயலாளருமான துரைவைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி–தஞ்சாவூர் NH-67 தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் உள்ள பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான பகுதியில் அணுகு சாலை நீண்ட காலமாக அமைக்கப்படாமல்… Read More »துவாக்குடி-பால்பண்ணை சர்வீஸ் சாலை: மத்திய அமைச்சரிடம் துரைவைகோ வலியுறுத்தல்

சிறுமியிடம் பாலியல் சீண்டல்.. கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு 17 ஆண்டுகள் சிறை

கடந்த 2023 ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டம் இலந்தைக்கூடம் கிராமத்தைச் சேர்ந்த ஆசை தம்பி (வயது 60) த/பெ சுப்பிரமணி என்பவர் பத்து வயது சிறுமியிடம் பாலியல் வன்தாக்குதல் செய்ய முயற்சி செய்து உள்ளார்.… Read More »சிறுமியிடம் பாலியல் சீண்டல்.. கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு 17 ஆண்டுகள் சிறை

திருச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் திடீர் தர்ணா… பரபரப்பு

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது . கூட்டத்திற்கு உதவி கலெக்டர் அருள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள்… Read More »திருச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் திடீர் தர்ணா… பரபரப்பு

டைரக்டர் ஷங்கர் மகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்

  • by Authour

பிரபல டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி  திரைப்படங்களில் காநாயகியாக நடித்து வருகிறார்.  அதிதி  டாக்டருக்கு படித்திருந்தபோதிலும் இவர்  தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் டைரக்டர் ஷங்கரின் மகன்  அர்ஜித்தும் சினிமாவில் தடம் பதிக்க… Read More »டைரக்டர் ஷங்கர் மகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்

ஆடி வெள்ளி… அரியலூர்…108 பட்டுப் புடவைகளால் பெரியநாயகி அம்மனுக்கு அலங்காரம்…

  • by Authour

ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் பல்வேறு விழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இவ்வருடம்… Read More »ஆடி வெள்ளி… அரியலூர்…108 பட்டுப் புடவைகளால் பெரியநாயகி அம்மனுக்கு அலங்காரம்…

செல்லூர் ராஜூவை தனது காரில் ஏற்ற மறுத்த எடப்பாடி பழனிசாமி

 எடப்பாடி பழனிசாமி, “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தப் பயணத்தின் மூலம் மக்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து,… Read More »செல்லூர் ராஜூவை தனது காரில் ஏற்ற மறுத்த எடப்பாடி பழனிசாமி

அசோக்குமார் அமெரிக்கா செல்ல ஐகோர்ட் அனுமதி

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் . இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனை… Read More »அசோக்குமார் அமெரிக்கா செல்ல ஐகோர்ட் அனுமதி

ஆக.13ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • by Authour

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 1 3ம் தேதி  காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில்  நடக்கிறது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவரும்,  முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.   இந்த தகவலை… Read More »ஆக.13ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

கரூர் வெங்கமேடு காமாட்சி அம்மனுக்கு 3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்…

ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடி நான்காம் வார வெள்ளியை… Read More »கரூர் வெங்கமேடு காமாட்சி அம்மனுக்கு 3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்…

மத்திய அரசை கண்டித்து… மார்க்சிய., கம்யூ கரூரில் ஆர்ப்பாட்டம்

  • by Authour

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை தடை செய்யக்கோரி மத்திய அரசை கண்டித்து : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி… Read More »மத்திய அரசை கண்டித்து… மார்க்சிய., கம்யூ கரூரில் ஆர்ப்பாட்டம்

பாமக கட்சி வழக்கு: தனது அறைக்கு வரும்படி ராமதாஸ், அன்புமணிக்கு நீதிபதி உத்தரவு

  • by Authour

 பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் யார் என்பதில்  டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே  மோதல் ஏற்பட்டு உள்ளது. இருவரும் பாமக தலைவர் நான் தான் என்று கூறுகிறார்கள்.  இந்த நிலையில்  கட்சி… Read More »பாமக கட்சி வழக்கு: தனது அறைக்கு வரும்படி ராமதாஸ், அன்புமணிக்கு நீதிபதி உத்தரவு

ஒரே அறையில் 80 வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் நடத்திய ஜனநாயக படுகொலை :அம்பலப்படுத்தினார் ராகுல்

மகாராஷ்ட்ரா சட்டமன்ற  தேர்தல்,   கர்நாடக  மக்களவை தேர்தல் உள்பட பல மாநிலங்களில்   பாஜகவினர்  பெருமளவு கள்ள ஓட்டு போட்டனர் என்று  எதிர்க்கட்சித்தலைவர்  ராகுல் காந்தி குற்றம் சாட்டி வந்தார்.   பீகாரில் அதே  பாணியில் வெற்றிபெற… Read More »ஒரே அறையில் 80 வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் நடத்திய ஜனநாயக படுகொலை :அம்பலப்படுத்தினார் ராகுல்

தஞ்சையில் குடும்ப ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட… Read More »தஞ்சையில் குடும்ப ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம்…

நீட் ரத்து,இரு மொழி கொள்கை: மாநில கல்விக்கொள்கை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

தமிழகத்துக்கு  என தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வு பெற்ற  நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ம் ஆண்டு… Read More »நீட் ரத்து,இரு மொழி கொள்கை: மாநில கல்விக்கொள்கை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

குஜராத்திலிருந்து 2ஆயிரத்து 640 டன் உரங்கள் தஞ்சை மாவட்டத்துக்கு வந்தது..

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்காக குஜராத் மாநிலத்திலிருந்து 2 ஆயிரத்து 640 டன் உரங்கள் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வந்தது. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூரில் 1.97 லட்சம் ஏக்கரிலும், திருவாரூரில் 1.93 லட்சம்… Read More »குஜராத்திலிருந்து 2ஆயிரத்து 640 டன் உரங்கள் தஞ்சை மாவட்டத்துக்கு வந்தது..

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல… Read More »தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

திருச்சி அருகே கலைஞர் கருணாநிதிக்கு பாடல்கள் மூலம் புகழஞ்சலி செலுத்திய பார்வையற்றோர்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் திமுக தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 7 ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு “கலைஞரின் நினைவை போற்றுவோம்” என்ற தலைப்பில் இன்று காலை… Read More »திருச்சி அருகே கலைஞர் கருணாநிதிக்கு பாடல்கள் மூலம் புகழஞ்சலி செலுத்திய பார்வையற்றோர்

இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை இல்லை- டிரம்ப் அறிவிப்பு

 ரஷ்யாவில் இருந்து  கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக  அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிஉள்ளார்.  அதே நேரத்தில் ரஷிய எண்ணெய் இறக்குமதியை நிறுத்திவிட்டு அமெரிக்க நிறுவனங்களில் இருந்து எண்ணெய்… Read More »இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை இல்லை- டிரம்ப் அறிவிப்பு

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு….பிரம்மாண்ட மாலை அணிவிப்பு

கரூர் மாநகர் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி உடனாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கருவூர் ஸ்ரீ மகா அபிஷேக குழு நடத்தும் 27ஆம் ஆண்டு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு….பிரம்மாண்ட மாலை அணிவிப்பு

சட்டீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை 13 நாட்களுக்குப் பின் கும்பகோணத்தில் மீட்பு…

சட்டீஸ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 26-ஆம் தேதி அம்மாநிலத்தைச் சேர்ந்த சோனு மாணிக்புரி என்ற பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வெளியூர் செல்வதற்காக வந்தவர், இரவு 10… Read More »சட்டீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை 13 நாட்களுக்குப் பின் கும்பகோணத்தில் மீட்பு…

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூரில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்

  • by Authour

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  நேற்று இரவு திருவண்ணாமலையில்  மழை பெய்த நிலையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.  இன்று பவுர்ணமி என்பதால்   கிரிவல… Read More »திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூரில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்

புதின், டிரம்ப் விரைவில் சந்திப்பு: ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் ஏற்படுமா?

ரஷ்யா, உகரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்க மேலாக போர் நடந்து வருகிறது. இதில் இருபக்கமும் பலத்த  சேதம் ஏற்பட்டுள்ளது.  வல்லரசான ரஷ்யாவை எதிர்த்து  குட்டி நாடான உக்ரைன் 3 ஆண்டுகளாக போர் புரிந்து… Read More »புதின், டிரம்ப் விரைவில் சந்திப்பு: ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் ஏற்படுமா?

நாகலாந்து கவர்னர் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

தமிழகத்தை சேர்ந்தவர் இல. கணேசன்(80)  இவர் தமிழ்நாடு  பாஜக தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.   2 வருடங்களுக்கு முன் இவர்  மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டார்.  தற்போது நாகாலாந்து மாநில  கவர்னராக  இல.கணேசன் பணியாற்றி வருகிறார்.  அவர்… Read More »நாகலாந்து கவர்னர் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதி

பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கி சிக்கிய விஏஓ..

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஒ) கடந்த ஓராண்டுகளாக பணியாற்றி வருபவர் நிலக்கோட்டை அடுத்த,  பள்ளப்பட்டியைச்  சேர்ந்த ரமேஷ் (47) இவர், அய்யம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித்தொழிலாளி கார்த்திகேயன்… Read More »பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கி சிக்கிய விஏஓ..

தஞ்சையில் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மரியாதை….

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சையில் மத்திய மாவட்டம், மாநகரம் தி.மு.க சார்பில் கீழவாசலில் இருந்து மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன்… Read More »தஞ்சையில் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மரியாதை….

தஞ்சை வெக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகரப் பகுதியில் பிரசித்தி பெற்ற 50 அடி உயர வெக்காளியம்மன் கோவில் திருவிழா வெக்காளியம்மன் ஆடித்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் பிள்ளைமார் தெரு அச்சம்… Read More »தஞ்சை வெக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

9வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சை அருகே 3 பேர் போக்சோவில் கைது

கும்பகோணம் மேல கொட்டையூர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த மூவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. கும்பகோணம் மேல கொட்டையூர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியின் உடல் நலம்… Read More »9வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சை அருகே 3 பேர் போக்சோவில் கைது

கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி, சென்னையில் தொடங்கியது

சென்னையில் முதல் சர்வதேச போட்டியான 3வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியும், 2வது சென்னை சேலஞ்சர்ஸ் செஸ் போட்டியும் இன்று தொடங்கியது.  உள்ளது. தமிழ்நாடு அரசின் நிதி உதவி மூலம் நடத்தப்படும் இப்… Read More »கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி, சென்னையில் தொடங்கியது

ராமேஸ்வரம்-பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்ல உத்தரவு

திருச்சி துரை வைகோ எம்.பி. விடுத்துள்ள அறிக்கை: உ.பி. மாநிலம் பனாரசிலிருந்து புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்லும்  ரயில் வண்டி எண் 22536 புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. ஆனால் ராமேஸ்வரத்தில் இருந்து… Read More »ராமேஸ்வரம்-பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்ல உத்தரவு

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதி சிலைக்கு மரியாதை…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி மத்திய, வடக்கு திமுக வினர் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் முதலமைச்சர்… Read More »திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதி சிலைக்கு மரியாதை…

அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துக்கல்லூரி அனிதா நினைவு அரங்கத்தில் மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வாழ்வாங்கு வாழ்வோம் என்னும்… Read More »அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி…

துரைவைகோ கோரிக்கை ஏற்று திருச்சி ஐ.டி. பார்க்- சோழமாதேவி புதிய தார்ச் சாலை

திருச்சி  எம்.பி. துரைவைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: திருச்சி சோழமாநகர் மக்கள் நல மன்றம் நிர்வாகிகள்  கடந்த  ஜூன் மாதம் 9ம் தேதி என்னிடம் ஒரு கோரிக்கை மனு வழங்கினார்கள். அதில், சோழமாதேவி… Read More »துரைவைகோ கோரிக்கை ஏற்று திருச்சி ஐ.டி. பார்க்- சோழமாதேவி புதிய தார்ச் சாலை

கோவை அருகே செங்கள் சூளையில் 11 அடி நீள மலை பாம்பு மீட்பு

கோவை வனத்தை ஒட்டிய கிராமங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மருதமலை வனப் பகுதியை ஒட்டி உள்ள கணுவாய் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் 11 அடி நீள… Read More »கோவை அருகே செங்கள் சூளையில் 11 அடி நீள மலை பாம்பு மீட்பு

அடடே என்ன அழகு… தோகை விரித்து ஆடிய மயில்

கோவை மாவட்டம், பூச்சியூரில் பகுதியில் தோகை விரித்து அற்புதமாக நடனமாடும் மயிலின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இக்காட்சிகளை தனது மொபைல் கேமராவில் புளியகுளம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் பதிவு செய்து இருக்கிறார். இயற்கை அற்புதங்களை… Read More »அடடே என்ன அழகு… தோகை விரித்து ஆடிய மயில்

ரஷ்யபோர் முனையில் சிக்கிய தமிழக மாணவரை மீட்பதில் சிக்கல், துரைவைகோவிடம், மத்திய அமைச்சர் விளக்கம்

திருச்சி  எம்.பி. துரை வைகோ இன்று டில்லியில்  வெளியுறவுத்துறை அமைச்சர்  எஸ். ஜெய்சங்கரை சந்தித்தார்.  இது தொடர்பாக துரை வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்திய மருத்துவ மாணவன் கிஷோர் சரவணன்… Read More »ரஷ்யபோர் முனையில் சிக்கிய தமிழக மாணவரை மீட்பதில் சிக்கல், துரைவைகோவிடம், மத்திய அமைச்சர் விளக்கம்

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன… திருச்சியில் அமைச்சர் மகேஸ் பேட்டி

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் 7 -ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருச்சியில் அமைதி பேரணி மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான, அன்பில்… Read More »திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன… திருச்சியில் அமைச்சர் மகேஸ் பேட்டி

அமெரிக்க நெருக்கடியை சமாளிக்க தயார்: பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாடு  டெல்லியில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர்  பேசியதாவது: “எங்களைப் பொறுத்தவரை, விவசாயிகளின் நலனே எங்களுக்கு முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள்,… Read More »அமெரிக்க நெருக்கடியை சமாளிக்க தயார்: பிரதமர் மோடி பேச்சு

கருணாநிதியின் நினைவு நாள்… கரூர் தர்காவில் சிறப்பு பிராத்தனை.. பிரியாணி வழங்கல்

கலைஞர் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பள்ளப்பட்டியில் நினைவஞ்சலி மற்றும் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை, பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக… Read More »கருணாநிதியின் நினைவு நாள்… கரூர் தர்காவில் சிறப்பு பிராத்தனை.. பிரியாணி வழங்கல்

ரயில்வே துறை அமைச்சரிடம் தஞ்சை எம்.பி கோரிக்கை மனு

  • by Authour

ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து தஞ்சை எம்.பி கோரிக்கை மனு அளித்தார். புது டெல்லியில் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவைதஞ்சை எம்.பி முரசொலி சந்தித்து, தஞ்சாவூர் – சென்னை, தஞ்சாவூர் – பெங்களூருக்கு… Read More »ரயில்வே துறை அமைச்சரிடம் தஞ்சை எம்.பி கோரிக்கை மனு

“கட்சியை கொடுத்துவிட்டு நான் டம்மியாக இருக்க முடியாது” – ராமதாஸ் பளிச்.!

பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னை சந்திக்க வந்ததாகவும், அதை தான் மறுத்ததாகவும் கூறியது பொய்யான தகவல் என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் பாமகவில் ராமதாஸ்… Read More »“கட்சியை கொடுத்துவிட்டு நான் டம்மியாக இருக்க முடியாது” – ராமதாஸ் பளிச்.!

ரஜினியின் கூலிக்கு ‘ஏ’ சர்ட்டிபிகேட்

ஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம், ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசை அமைத்திருக்கிறார். வரும் 14-ல் ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி… Read More »ரஜினியின் கூலிக்கு ‘ஏ’ சர்ட்டிபிகேட்

சீர்காழி அருகே பைக் விபத்து: 2பேர் பலி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புங்கனூர் மேல தெருவை சேர்ந்தவர் ஆனந்த்,  கூலித்தொழிலாளி .இவரும் புங்கனூர் கீழ தெருவை சேர்ந்த பேக்கரி மாஸ்டரான மோகன்ராஜ்  என்பவரும்  இருசக்கர வாகனத்தில் வைத்தீஸ்வரன் கோவில் கடைக்கு சென்று… Read More »சீர்காழி அருகே பைக் விபத்து: 2பேர் பலி

அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்: ….வழக்கு போட்ட பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

  • by Authour

  தமிழ்நாடு அரசுத் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இடங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு சரியான தகவல்களை சொல்ல, பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை… Read More »அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்: ….வழக்கு போட்ட பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

செப்.1ல் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு: டிரம்ப் அலறல்

  • by Authour

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு  அமெரிக்கா 50 சதவீத வரி விதித்து உள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும் என  அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்பார்த்து இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளார்.… Read More »செப்.1ல் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு: டிரம்ப் அலறல்

சென்னையில் இதழியல் கல்வி, ஓராண்டில் டிப்ளமோ

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள  சென்னை இதழியல் கல்வி நிறுவனம்,  குறைந்த கட்டணத்தில் ஓர் ஆண்டு ஊடகவியல் கல்வியை(Diploma in Journalism) தொடங்கி உள்ளது.  விருப்பம் உள்ளவர்கள் cij.tn.gov.in/en  என்ற இணையதளத்தில்  விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பிக்க கடைசி… Read More »சென்னையில் இதழியல் கல்வி, ஓராண்டில் டிப்ளமோ

கருணாநிதியின் நினைவு தினம்… அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேரணியாக சென்று அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியாக சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் மறைந்த… Read More »கருணாநிதியின் நினைவு தினம்… அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேரணியாக சென்று அஞ்சலி

கருணாநிதியின் 7வது நினைவு நாள்… கோவையில் திமுக சார்பில் அமைதி பேரணி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து,அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாக த் திகழ்ந்த முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞர் அவர்களின் 7 வது நினைவு நாளையொட்டி, கோவை… Read More »கருணாநிதியின் 7வது நினைவு நாள்… கோவையில் திமுக சார்பில் அமைதி பேரணி

ஜெயங்கொண்டம்…. கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மரியாதை..

  • by Authour

ஜெயங்கொண்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு அவரது நினைவு நாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் திமுக தலைவரும்… Read More »ஜெயங்கொண்டம்…. கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மரியாதை..

கரூரில் கருணாநிதி நினைவு தினம்: VSB தலைமையில் அமைதி பேரணி

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்  7ம் ஆண்டு நினைவு  தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கரூரில்  மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி ஏற்பாட்டில்  பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  கரூர்… Read More »கரூரில் கருணாநிதி நினைவு தினம்: VSB தலைமையில் அமைதி பேரணி

கோவை….மின் சாதனங்களை திருடிய வடமாநில வாலிபர் போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் தொடர்ந்து மின்சார வயர்கள், மோட்டர்கள், இரும்பு கம்பிகள் போன்ற பொருள்கள் தொடர்ந்து திருடப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து தோட்டத்துக்குள் புகுந்து… Read More »கோவை….மின் சாதனங்களை திருடிய வடமாநில வாலிபர் போலீசாரிடம் ஒப்படைப்பு

புதுகையில் கருணாநிதி நினைவுதினம் அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டிபுதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி  திருவுருவச்… Read More »புதுகையில் கருணாநிதி நினைவுதினம் அனுசரிப்பு

50% அமெரிக்கா வரி விதிப்பு: தேச நலனுக்காக எல்லா நடவடிக்கையும் எடுப்போம், இந்தியா பதிலடி

அமெரிக்க அதிபராக டிரம்ப்  பதவியேற்ற பிறகு, இந்தியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்துவதாக அறிவித்ததுடன் 10 சதவீதஅடிப்படை கட்டணத்தையும் டிரம்ப் விதித்தார். இந்தியா மீது 25 சதவீத… Read More »50% அமெரிக்கா வரி விதிப்பு: தேச நலனுக்காக எல்லா நடவடிக்கையும் எடுப்போம், இந்தியா பதிலடி

நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது.. தெருமுனை கூட்டத்தில் VSB பேச்சு…

நமக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது: இருந்தாலும் கூட இந்தியாவில் தமிழகம் முதன்மையான மாநிலமாக உருவாக்கியவர் நம்முடைய முதல்வர் கரூரில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது.. தெருமுனை கூட்டத்தில் VSB பேச்சு…

தஞ்சை… கட்டிட பணியின் போது சாரம் சரிந்து தொழிலாளி பலி..

தஞ்சாவூர் கரந்தை கிருஷ்ணன் கோயில் பகுதியில் கட்டிட பணியின் போது சாரம் சரிந்து விழுந்து காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். தஞ்சாவூர் கரந்தை கிருஷ்ணன் கோயில் அருகில் தனியார் நிறுவன கட்டிட பணி ஒன்று… Read More »தஞ்சை… கட்டிட பணியின் போது சாரம் சரிந்து தொழிலாளி பலி..

7ம் ஆண்டு நினைவுநாள்: பேரணியாக சென்று கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.   தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கருணாநிதியின் உருவப்படத்தை அலங்கரித்து மரியாதை செய்தனர்.   சென்னையிலும் இன்று  அமைதி்ப்பேரணி நடந்தது. பல்வேறு இடங்களில் திமுகவினர்  அன்னதானம்… Read More »7ம் ஆண்டு நினைவுநாள்: பேரணியாக சென்று கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

தஞ்சையில் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை…. 7 பேர் கைது…

  • by Authour

தஞ்சாவூரில் இளைஞா்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதன் பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் உத்தரவுப்படி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மணிகண்டன்… Read More »தஞ்சையில் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை…. 7 பேர் கைது…

வெள்ளப்பகுதியில் உ.பி. மந்திரியின் சர்ச்சை பேச்சு: புனித நீர் வீடடுக்கே வந்ததால் நீங்கள் சொர்க்கத்துக்கு போவீர்கள்

  • by Authour

உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் கங்கை மற்றும் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட பல பகுதிகள்  பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக… Read More »வெள்ளப்பகுதியில் உ.பி. மந்திரியின் சர்ச்சை பேச்சு: புனித நீர் வீடடுக்கே வந்ததால் நீங்கள் சொர்க்கத்துக்கு போவீர்கள்

திருப்பூர் எஸ்.எஸ்.ஐயை கொன்ற வாலிபர் என்கவுன்டரில் பலி

  திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி (66), அவரது மனைவி காமாட்சி,… Read More »திருப்பூர் எஸ்.எஸ்.ஐயை கொன்ற வாலிபர் என்கவுன்டரில் பலி

37வயது நபருக்கு முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை… தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை சாதனை

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலசுப்ரமணியன் கூறுகையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 29-ந்தேதி தஞ்சை சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவருக்கு இடது முழங்கை அடிபட்டு பாதிப்படைந்து… Read More »37வயது நபருக்கு முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை… தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை சாதனை

உலக தாய்ப்பால் தினம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

உலக தாய்ப்பால் வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் உலகமெங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தஞ்சாவூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, தஞ்சை ரயிலடி பகுதியில் தொடங்கிய இந்த பேரணியை மாநகராட்சி மேயர் இராமநாதன்,… Read More »உலக தாய்ப்பால் தினம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை.. கும்பலின் தலைவன் உட்பட 8 பேர் கைது

  • by Authour

தஞ்சையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த கும்பலின் தலைவன் உள்பட 8 பேரை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள்… Read More »கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை.. கும்பலின் தலைவன் உட்பட 8 பேர் கைது

திருச்சி மின்வாரிய பெண் அதிகாரிக்கு ஜி பே மூலம் லஞ்சமா? கான்ட்ராக்டரிடம் போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி கிராப்பட்டி எடமலைப்பட்டி புதூர் மின்வாரிய  வணிக பிரிவு ஆய்வாளர் இந்திரா என்பவர் எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், லஞ்சம் வாங்க மறுத்த தன்னை , திருச்சியை சேர்ந்த… Read More »திருச்சி மின்வாரிய பெண் அதிகாரிக்கு ஜி பே மூலம் லஞ்சமா? கான்ட்ராக்டரிடம் போலீஸ் விசாரணை

இந்தி நடிகையுடன் நடிகர் தனுஷ் காதல்

நடிகர் தனுஷ், தமிழ்த்திரையுலகில்   பிரபலமாக உள்ளார்.  இவரது படங்களும்  வெற்றிப்படங்களாக  அமைகின்றன.  தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள தனுஷ்,  பரபரப்பு, கிசுகிசுகளுக்கும் பஞ்சமில்லாதவர்.  ரஜினி மகள் ஜஸ்வா்யாவை திருமணம் செய்தார்.  இவர்களுக்கு 2 … Read More »இந்தி நடிகையுடன் நடிகர் தனுஷ் காதல்

திருச்சி தலைமை தபால் நிலையத்தில் திடீர் தீ… வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தலைமை தபால் நிலையம் உள்ளது. தலைமை தபால் நிலைய வளாகத்தில் வணிக அஞ்சல் மையத்தில் மின் சாதனங்கள் சுவிட்ச் மற்றும் வயர் ஆகியவை வெடிப்பு சத்தத்துடன் சிறிய அளவில் தீ… Read More »திருச்சி தலைமை தபால் நிலையத்தில் திடீர் தீ… வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்

கரூர்…தூய்மை பணியாளர்களுக்கு 791க்கு- பதிலாக ரூ.400 மட்டும் வழங்குவதாக மேயரிடம் குற்றசாட்டு..

  • by Authour

ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த 791 ரூபாய்க்கு பதிலாக ஒப்பந்ததாரர்கள் 400 ரூபாய் மட்டும் வழங்கப்படுவதாக கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் குற்றச்சாட்டு. கரூர் மாநகராட்சி… Read More »கரூர்…தூய்மை பணியாளர்களுக்கு 791க்கு- பதிலாக ரூ.400 மட்டும் வழங்குவதாக மேயரிடம் குற்றசாட்டு..

உலக நன்மைக்காக முசிறி கோவிலில் திருவிளக்கு பூஜை

திருச்சி மாவட்டம் முசிறி பரிசல்துறை ரோட்டில்  அமைந்துள்ள கன்னிமார் காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு… Read More »உலக நன்மைக்காக முசிறி கோவிலில் திருவிளக்கு பூஜை

டில்லியில் எம்.பி. சுதாவிடம் செயின் பறித்த நபர் கைது..

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினராக  இருப்பவர் சுதா .  டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கி நாடாளுமன்ற அலுவல் நாட்களில் கலந்து கொண்டு வருகிறார்.  வழக்கம் போல் அவர் டெல்லி சாணக்கியபுரி… Read More »டில்லியில் எம்.பி. சுதாவிடம் செயின் பறித்த நபர் கைது..

அதிமுக எம்.பி, சி.வி. சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம், எச்சரிக்கை: உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

அதிமுக எம்.பியும், முன்னாள் அமைச்சருமான  சி.வி. சண்முகம்,  தமிழக அரசின் திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பெயர் இருக்கிறது. அதை நீக்க வேண்டும்  என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்   முதல்வர் பெயா்… Read More »அதிமுக எம்.பி, சி.வி. சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம், எச்சரிக்கை: உச்சநீதிமன்றம் அதிரடி

அதிமுக மாஜி MLA கார்த்திக் தொண்டைமான் திமுகவில் சேர்ந்தார்

  • by Authour

புதுக்கோட்டை மன்னராக  இருந்த  தொண்டைமான் குடும்பத்தை சேர்ந்தவர்  கார்த்திக் தொண்டைமான்.   இவர் ஆரம்பத்தில் திமுகவில் இருந்தார். பின்னர் அதிமுகவில் சேர்ந்து 2012ல் புதுக்கோட்டை தொகுதியில் நடந்தஇடைத்தேர்தலில் அதிமுக சார்பில்போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  அதன் பிறகு… Read More »அதிமுக மாஜி MLA கார்த்திக் தொண்டைமான் திமுகவில் சேர்ந்தார்

குளித்தலை அருகே விசிகவினர்-பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூர் ஊராட்சி வேங்காம்பட்டியில் உள்ள ஆதிதிராவிட காலனி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் மேலும் அப்பகுதி பொதுமக்கள் தெரு மின் விளக்கு வசதி,… Read More »குளித்தலை அருகே விசிகவினர்-பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: மக்களுக்கு காணிக்கை- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

  • by Authour

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவிப்பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள், இளநிலை பொறியாளார்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு  பணியிடங்களுக்கு  தேர்வு செய்யப்பட்ட 2538 பேருக்கு  பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி… Read More »இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: மக்களுக்கு காணிக்கை- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திடீர் தீ விபத்து.. கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி ஒத்திவைப்பு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2025 போட்டி இன்று (ஆக.6) தொடங்க இருந்தது. தொடர்ந்து ஆகஸ்ட் 15ம் தேதி இந்தப் போட்டி நடைபெற இருந்த… Read More »திடீர் தீ விபத்து.. கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி ஒத்திவைப்பு

கோவை போலீஸ் ஸ்டேசனில் ஒருவர் தற்கொலை…

  • by Authour

கோவை மாநகர் பஜார்  போலீஸ்  நிலையத்திற்கு   நேற்று இரவு 11 மணி அளவில்  ஒருவர்  வந்து, தன்னை 20க்கும் மேற்பட்டவர்கள் துரத்துவதாக  கூறினார். அவர் பதற்றத்துடன் ஓடிவந்தார்.  அவர் லுங்கி, சட்டை அணிந்து இரந்தார்.… Read More »கோவை போலீஸ் ஸ்டேசனில் ஒருவர் தற்கொலை…

கோவை, துணி எடுக்க வந்த பெண் செல்போன் திருட்டு….சிசிடிவி வைரல்

  • by Authour

தமிழகத்தில், கோவை மூன்றாவது பெரிய நகரம் ஆகும். மேலும் சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளி உற்பத்தியின் தலை நகரம் என்று அழைக்கப்படுகிறது. கோவை, மாநகர் மட்டுமல்லாமல்… Read More »கோவை, துணி எடுக்க வந்த பெண் செல்போன் திருட்டு….சிசிடிவி வைரல்

ஆணவபடுகொலை தடுக்க தனிச்சட்டம் , முதல்வரிடம் கம்யூ, விசிக நேரில் வலியுறுத்தல்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை   விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் அந்த 3 கட்சிகளின் நிர்வாகிகள் சந்தித்தனர். முதல்வர் இல்லத்தில் இந்த… Read More »ஆணவபடுகொலை தடுக்க தனிச்சட்டம் , முதல்வரிடம் கம்யூ, விசிக நேரில் வலியுறுத்தல்

கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம், முதல்வர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு மூர்த்தி என்பவரும், அவரது மகன் தங்கபாண்டியன் என்பவரும் தங்கி பணியாற்றி வருகின்றனர். இருவரும்  நேற்று… Read More »கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம், முதல்வர் அறிவிப்பு

ரூ.92லட்சம் மோசடி… கரூர் அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்….

  • by Authour

கரூரில், நிலப் பிரச்சனை தொடர்பாக பஞ்சாயத்து செய்து 92 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு நிலத்தை வாங்கித் தராமல், பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றிய முன்னாள் அதிமுக ஒன்றிய குழு தலைவரும், கரூர் மாவட்ட விவசாய… Read More »ரூ.92லட்சம் மோசடி… கரூர் அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்….

கொலை வழக்கு…. 13 ஆண்டுக்கு பிறகு 3பேர் விடுதலை

தாமதமாக கிடைத்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது என்றார் வழக்கறிஞர்.சீர்காழி புதுப்பட்டினத்தை சேர்ந்த வாசு. 2012-ஆம் ஆண்டு மார்ச்  மாதம் திடீரென பைக்குடன் காணாமல் போனார். மூன்று நாட்கள் கழித்து உடல் பழையாறு கடற்கரையில்… Read More »கொலை வழக்கு…. 13 ஆண்டுக்கு பிறகு 3பேர் விடுதலை

உத்தரகாண்ட் மேக வெடிப்பில் வெள்ளம்: 60 பேர் பலி?

இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது  உத்தரகாண்ட் மாநிலம். இந்த மாநிலம் உ.பி.யில் இருந்து  பிரித்து உருவாக்கப்பட்டது. அதிக மலைபிரதேசங்களை கொண்டது இம்மாநிலம்.  இங்கு பல புனித தலங்களும் உள்ளன.   இதனால் இங்கு எப்போதும் யாத்ரீகர்கள், சுற்றுலா… Read More »உத்தரகாண்ட் மேக வெடிப்பில் வெள்ளம்: 60 பேர் பலி?

திருப்பூர் அருகே எஸ்.ஐ வெட்டிக்கொலை: அதிமுக எம்.எல்.ஏவின் வேலைக்காரர் வெறிச்செயல்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு மூர்த்தி என்பவரும், அவரது மகன் தங்கபாண்டியன் என்பவரும் தங்கி பணியாற்றி வருகின்றனர். இருவரும்  நேற்று… Read More »திருப்பூர் அருகே எஸ்.ஐ வெட்டிக்கொலை: அதிமுக எம்.எல்.ஏவின் வேலைக்காரர் வெறிச்செயல்

இதுனால தான் VSB-ய மண்ணின் மைந்தன்னு சொல்றாங்க..

கரூர் ராயனூர் ஆர்.ஆர்.மகாலில் இன்று நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமிற்கு, மனு கொடுக்க வந்த மக்கள் அனைவரும் பசியோடு இருந்திடக் கூடாதென, பசியாறிட உணவு வழங்கினார் மண்ணின் மைந்தர் VSB. மேலும் கரூர்… Read More »இதுனால தான் VSB-ய மண்ணின் மைந்தன்னு சொல்றாங்க..

கரூர் அருகே கிராம மக்களை இழிவுப்படுத்துவதாக அறங்காவலர் மீது புகார் மனு

கரூர் அருகே கருப்பண்ணசாமி கோவிலில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுடைய உபய பொருட்களை மட்டும் அறங்காவலர் ஏற்றுக் கொள்ள மறுப்பதாக கூறி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கரூர் மாவட்டம்,… Read More »கரூர் அருகே கிராம மக்களை இழிவுப்படுத்துவதாக அறங்காவலர் மீது புகார் மனு

ஆக.21ம் தேதி மாநாட்டை நடத்த தவெக முடிவு

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாட்டுக்கான தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநாட்டை மதுரையில்… Read More »ஆக.21ம் தேதி மாநாட்டை நடத்த தவெக முடிவு

திருப்பத்தூர்… ஆயுதப்படை பணியிலிருந்த ஆய்வாளர் மாரடைப்பால் பலி

திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப் படையில் வேலூர் பகுதியைச் சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் இரண்டு வருடங்களாக ஆயுதப்படை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையல் ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வாளர் கணேஷ் பாபுவுக்கு திடீரென நெஞ்சு வலி… Read More »திருப்பத்தூர்… ஆயுதப்படை பணியிலிருந்த ஆய்வாளர் மாரடைப்பால் பலி

கோவையில் விளையாட்டு போட்டி- அரசு-தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு..

  • by Authour

தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் தின, குடியரசு தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.. இந்நிலையில் கோவையில் மண்டல அளவிலான சூலூர் குறுமைய விளையாட்டு போட்டிகள் அரசூர் பகுதியில்… Read More »கோவையில் விளையாட்டு போட்டி- அரசு-தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு..

தஞ்சை கிராம உதவியாளர் மர்ம சாவு

  • by Authour

தஞ்சை  விளார் சாலை பாரதிநகரை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சுரேஷ் (42). இவர் கிராம உதவியாளராக வேலைப் பார்த்து வந்தார். குடும்ப பிரச்சினையால் சுரேஷ் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் … Read More »தஞ்சை கிராம உதவியாளர் மர்ம சாவு

14ம் தேதி, தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவை கூட்டம்  வரும் 14ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை  தலைமை செயலகத்தில் நடக்கிறது.  முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.  இதில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.  ஒவ்வொரு துறையிலும் நடைபெற்று… Read More »14ம் தேதி, தமிழக அமைச்சரவை கூட்டம்

திமுக ஆட்சிக்கு 50% மார்க் போட்டார் பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:   தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை முதல்வர் சரி செய்ய வேண்டும்.  காவல்துறை முதல்வர் கையில் தான் உள்ளது.  ஆணவ கொலைகளுக்கு… Read More »திமுக ஆட்சிக்கு 50% மார்க் போட்டார் பிரேமலதா

உண்மையான இந்தியர் யாா் என்பதை உச்சநீதிமன்றம் தீர்மானிக்க முடியாது- பிரியங்கா பதிலடி

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கடந்த 2022 செப்டம்பர் 7-ம் தேதி ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’யை நடத்தினார்.  யாத்திரையின் இடையே 2022, டிசம்பர் 16 அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “எல்லையில் 2,000 சதுர… Read More »உண்மையான இந்தியர் யாா் என்பதை உச்சநீதிமன்றம் தீர்மானிக்க முடியாது- பிரியங்கா பதிலடி

மாஜி கவர்னர் சத்யபால் மாலிக் காலமானார்

மேகாலயா,  கோவா, காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் கவர்னராக இருந்தவர் சத்யபால் மாலிக். உ.பி.யை சேர்ந்தவர். இவர் காஷ்மீர் கவர்னராக இருந்தபோது தான் அந்த மாநிலத்தின்  சிறப்பு அதிகாரங்களை மத்திய அரச ரத்து செய்தது.   சிறுநீரகம் … Read More »மாஜி கவர்னர் சத்யபால் மாலிக் காலமானார்

திருச்சி-கல்லக்குடியில் 7ம் தேதி மின்தடை..

  • by Authour

திருச்சி, கல்லக்குடி 110/22-11KV துணைமின் நிலையத்திலிருந்து மின்னோட்டம் பெறும் 22KV KK.நல்லூர் உயர்அழுத்த மின் பாதையில் பாரமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 07.08.2025 வியாழன் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 17.00 மணிவரையிலும்… Read More »திருச்சி-கல்லக்குடியில் 7ம் தேதி மின்தடை..

திருப்பத்தூரில், திருமணமானவரை காதலித்த பெண், ரயிலில் பாய்ந்து கால்களை இழந்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்த பாபு மகள் அஸ்வினி (20) இவர் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த திருமணமான சதீஷ்குமார் என்ற நபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  சதீஷ்குமாரும் தனக்கு திருமணமான… Read More »திருப்பத்தூரில், திருமணமானவரை காதலித்த பெண், ரயிலில் பாய்ந்து கால்களை இழந்தார்

ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் சிசிடிவி ஹேக்… போலீஸ் ஸ்டேசனில் புகார்

  • by Authour

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே நீடித்து வரும் உட்கட்சி மோதலால் அடுத்தடுத்து பல அதிரடியான உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அன்புமணியை செயல்தலைவராக நியமித்த ராமதாஸ், இனி இறுதிமூச்சு உள்ளவரை கட்சியின் நிறுவனரும்… Read More »ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் சிசிடிவி ஹேக்… போலீஸ் ஸ்டேசனில் புகார்

பாஜக கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம், நாட்டுக்கு ஆபத்து: திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்,  திருமாவளவனின்  சகோதரி பானுமதி நினைவு நாளை ஒட்டி அரியலூர் மாவட்டம்,   செந்துறை  ஒன்றியம், அங்கனூரில் 5ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து  விமானத்தில்  திருச்சி… Read More »பாஜக கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம், நாட்டுக்கு ஆபத்து: திருமாவளவன் பேட்டி

கோவை எம்ஜிஆர் மார்கெட்டில்… மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள்-தொழிலாளிகள் அவதி

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் காய்கறி மார்க்கெட் முக்கியமான மார்க்கெட்டுகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. பல ஆண்டுகளாக இங்கு சாலைகள் சரிவர இல்லாததால் வியாபாரிகளும் இங்கு பணிபுரியும் தொழிலாளர்களும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து… Read More »கோவை எம்ஜிஆர் மார்கெட்டில்… மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள்-தொழிலாளிகள் அவதி

கரூரில் VSB-க்கு 30 கிலோ எடையுள்ள சாக்லேட் மாலை..

செந்தில் பாலாஜிக்கு 30 கிலோ எடை கொண்ட சாக்லேட் மாலை அணிவித்த புதிய திராவிட கழகம் நிறுவனத் தலைவர் ராஜ் கவுண்டர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கௌரிபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயற்குழு… Read More »கரூரில் VSB-க்கு 30 கிலோ எடையுள்ள சாக்லேட் மாலை..

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான அனில் அம்பாணி

ரூ.17,000 கோடி மோசடி வழக்கில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.  ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியின் குழுமத்தின் கீழ் உள்ள RAAGA நிறுவனம் யெஸ் (YES)வங்கியிடமிருந்து கடன் பெற்றுள்ளது.… Read More »அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான அனில் அம்பாணி

கடன் தொல்லை: 3 மகள்களை கொன்றுவிட்டு நாமக்கல் லாரி அதிபர் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் அருகே உள்ள வேப்பங்கவுண்டன்புதூரை  சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35).லாரி அதிபர்,  இவரது மனைவி பாரதி (26) இந்த தம்பதியினர்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு  ஒரு… Read More »கடன் தொல்லை: 3 மகள்களை கொன்றுவிட்டு நாமக்கல் லாரி அதிபர் தற்கொலை

கரூர், திமுக அலுவலகத்தில் VSB தலைமையில் மாவட்ட செயற்குழு ஆலோசனை கூட்டம்..

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கௌரிபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயற்குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சி… Read More »கரூர், திமுக அலுவலகத்தில் VSB தலைமையில் மாவட்ட செயற்குழு ஆலோசனை கூட்டம்..

புதுக்கோட்டையில் அடுத்தடுத்து கைவரிசை: இன்னொரு வீட்டில் 89 பவுன் கொள்ளை

புதுக்கோட்டை மாநகராட்சி பாசில் நகரில்  முருகேசன் என்பவரது வீட்டில்  160 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து  திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில்  புதுக்கோட்டை  மாநகராட்சிக்கு… Read More »புதுக்கோட்டையில் அடுத்தடுத்து கைவரிசை: இன்னொரு வீட்டில் 89 பவுன் கொள்ளை

கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட் அதிரடி தீர்ப்பு

தஞ்சாவூர், கொலை வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்தவர் சந்தோஷ் (27). டிரைவரான இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனை… Read More »கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட் அதிரடி தீர்ப்பு

கேலி செய்தவர்கள் முகத்தில் கரியை பூசிய கில் அண்ட்கோ: பாராட்டு மழையில் இந்திய அணி

இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய  டெஸ்ட் கிரிக்கெட் அணி அற்புதமாக ஆடி  போட்டியை சமன் செய்தது. நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெறும் என்றே அனைவரும் எதிர்பாா்த்தனர்.  4 விக்கெட்டுகள் கையில் உள்ளது. 35… Read More »கேலி செய்தவர்கள் முகத்தில் கரியை பூசிய கில் அண்ட்கோ: பாராட்டு மழையில் இந்திய அணி

திருச்சி கீழப்பெருங்காவூர் சங்கிலி கருப்பு கோவில் ஆடிப்பெருக்கு விழா 8ம் தேதி தொடக்கம்… அழைப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கீழப் பெருங்காவூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு சங்கிலி கருப்பு திருக்கோவில் ,பெரியண்ணசாமி ,காமாட்சி அம்மன் மற்றும் அதன் பரிவார தெய்வங்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா… Read More »திருச்சி கீழப்பெருங்காவூர் சங்கிலி கருப்பு கோவில் ஆடிப்பெருக்கு விழா 8ம் தேதி தொடக்கம்… அழைப்பு

நாடக கலைஞர்களுக்கு திரையுலகில் வாய்ப்பளிக்க வெண்டும்… அக்யூஸ்ட் பட நடிகர் உதயா வேண்டுகோள்..

நாடகக் கலைஞர்கள் திறமைமிக்கவர்கள், அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் தங்களது படங்களில் வாய்ப்பளிக்கவேண்டும் – அக்யூஸ்ட் திரைப்பட நடிகர் உதயா வேண்டுகோள். ஜேசன் ஸ்டூடியோ தயாரிப்பில், நரேன்பாலகுமார் இசையில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில், உதயா, அஜ்மல், யோகி பாபு,… Read More »நாடக கலைஞர்களுக்கு திரையுலகில் வாய்ப்பளிக்க வெண்டும்… அக்யூஸ்ட் பட நடிகர் உதயா வேண்டுகோள்..

தர்மசாலாவில் கிடைத்தது பெண்களின் எலும்பா? ஆய்வு தொடங்கியது

 கர்நாடக மாநிலம்  தர்மஸ்தலாவில்தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய தூய்மை பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம்(ஜூன்) 3-ந்தேதி புகைப்பட ஆவணங்களுடன் புகார் கடிதம்  எழுதினார். தனது பெயரை வெளியிடாத அந்த தூய்மை… Read More »தர்மசாலாவில் கிடைத்தது பெண்களின் எலும்பா? ஆய்வு தொடங்கியது

தரமான கல்வியை நோக்கி நாம் பயணிக்கிறோம்… கரூரில் அமைச்சர் மகேஸ் பேச்சு..

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாநில அளவிலான அடைவு ஆய்வு தேர்வு அண்மையில் நடைபெற்றது. அந்த முடிவுகளின் அடிப்படையில், மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட அடைவுத் திறன் மீளாய்வு கூட்டம் இன்று… Read More »தரமான கல்வியை நோக்கி நாம் பயணிக்கிறோம்… கரூரில் அமைச்சர் மகேஸ் பேச்சு..

ரஷ்யாவில் இருந்து ,அமெரிக்கா மட்டும் யுரேனியம் இறக்குமதி செய்யலாமா? டிரம்புக்கு இந்தியா கேள்வி

ரஷ்​யா – உக்​ரைன் இடையே 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக போர் நீடித்து வரு​கிறது. இந்த போர் காரண​மாக ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய், இயற்கை எரி​வா​யுவை இறக்​குமதி செய்​வதை ஐரோப்​பிய நாடு​கள் முழு​மை​யாக நிறுத்​தி​விட்டன.… Read More »ரஷ்யாவில் இருந்து ,அமெரிக்கா மட்டும் யுரேனியம் இறக்குமதி செய்யலாமா? டிரம்புக்கு இந்தியா கேள்வி

காமெடி கலந்த ஹாரர் படம் ….ஹவுஸ் மேட்ஸ் பட விமர்சனம்

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்பிரகாஷ்தயாரிப்பில் வெளியாகியுள்ள காமடி கலந்து வந்துள்ள குடும்ப படம்தான் ஹௌஸ் மேட்ஸ் . ஹவுஸ் மேட்ஸ் படத்தில் தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி, தீனா, அப்துல் லீ,… Read More »காமெடி கலந்த ஹாரர் படம் ….ஹவுஸ் மேட்ஸ் பட விமர்சனம்

“வெற்றி பெறணும்! நல்லா வரணும்”- விஜய்க்கு ரங்கசாமி வாழ்த்து

  • by Authour

வெற்றி பெறணும்,வாழ்த்துக்கள்,நல்லாயிருக்கணும் வளமாக இருக்கணும். நல்லா வரணும். நல்லா பண்ணுங்க‌” என தவெக தலைவர் விஜய்குக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து கூறினார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்… Read More »“வெற்றி பெறணும்! நல்லா வரணும்”- விஜய்க்கு ரங்கசாமி வாழ்த்து

கிங்டம் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தாவிட்டால்.. தியேட்டரை முற்றுகையிடுவோம்.. சீமான்

ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தாவிட்டால், திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள… Read More »கிங்டம் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தாவிட்டால்.. தியேட்டரை முற்றுகையிடுவோம்.. சீமான்

நடிகை மீரா மிதுனை கைது செய்ய உத்தரவு

நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.… Read More »நடிகை மீரா மிதுனை கைது செய்ய உத்தரவு

லண்டன் ஓவல் டெஸ்ட்டில் இந்திய அணி த்ரில் வெற்றி

லண்டன் ஓவல் டெஸ்டில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. நேற்று தோல்வி உறுதி என்ற நிலையில் இருந்த இந்தியா குறுகிய நேரத்தில் 4 விக்கெட் கைப்பற்றியது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2-2 என்ற… Read More »லண்டன் ஓவல் டெஸ்ட்டில் இந்திய அணி த்ரில் வெற்றி

2022ல் 47 பவுன் நகை கொள்ளை… போலீஸ் அலட்சியம்.. பெண் கலெக்டர் அலுவலகத்தில் மனு

கடந்த 2022-ம் ஆண்டு காணாமல் போன 47 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் ரொக்க பணம் காணாமல் போனதாக புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படும் காவல்துறையை கண்டித்து பாதிக்கப்பட்ட… Read More »2022ல் 47 பவுன் நகை கொள்ளை… போலீஸ் அலட்சியம்.. பெண் கலெக்டர் அலுவலகத்தில் மனு

திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ், தேமுதிக வந்தால் பிரச்னை இல்லை… திருமா பேட்டி

ஆணவக்கொலை தடுப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயக்கக்கோரி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் வரும் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என விசிக தலைவர்… Read More »திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ், தேமுதிக வந்தால் பிரச்னை இல்லை… திருமா பேட்டி

ரஷ்ய போர் முனையில் உள்ள தமிழக மாணவரை மீட்க வேண்டும், பிரதமர் மோடியிடம், துரைவைகோ வலியுறுத்தல்

திருச்சி  எம்.பியும், மதிமுக முதன்மை செயலாளருமான  துரைவைகோ இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து  கோரிக்கை மனு அளித்தார். ரஷ்யாவில் போர் முனையில் சிக்கி உள்ள தமிழக   மாணவர் கிஷோரை மீட்க வேண்டும் என… Read More »ரஷ்ய போர் முனையில் உள்ள தமிழக மாணவரை மீட்க வேண்டும், பிரதமர் மோடியிடம், துரைவைகோ வலியுறுத்தல்

அனுமதியின்றி இயங்கும் Ola, Uber, Rapido, Red Taxi … தடை செய்யக்கோரி கலெக்டரிடம் மனு

பைக், டாக்சி சேவைகளை முற்றிலுமாக தடை செய்ய கோரி, கோவை மாவட்ட ஆட்சியருக்கு கோவையின் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில், அனுமதியின்றி இயங்கும் Ola,… Read More »அனுமதியின்றி இயங்கும் Ola, Uber, Rapido, Red Taxi … தடை செய்யக்கோரி கலெக்டரிடம் மனு

மதுரை தவெக மாநாடு தேதி மாற்றம்

தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி, மதுரையில் நடைபெற இருப்பதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து மாநாடு நடைபெற உள்ள இடத்தில்  பந்தல் கால்… Read More »மதுரை தவெக மாநாடு தேதி மாற்றம்

புதிய தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்.. கொள்ளிடம் ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம் ஆற்றில் சுமார் 7 கோடியில் கட்டிய தடுப்பணை மற்றும் தடுப்பு சுவர் கடந்த வருடம் சேதமான நிலையில் புதிய தடுப்புச் சுவர் கட்டித் தர வேண்டும், சலவைத் தொழிலாளர்கள் பயன்பெற அழகிரிபுரம் பகுதியில்… Read More »புதிய தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்.. கொள்ளிடம் ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பிரதமர் மோடி, அமித்ஷா ஜனாதிபதியுடன் திடீர் சந்திப்பு ஏன்?

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நேற்று  அடுத்தடுத்து  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை திடீரென சந்தித்து பேசினர்.  இருவரும்  ஜனாதிபதியை அடுத்தடுத்து சந்தித்து… Read More »பிரதமர் மோடி, அமித்ஷா ஜனாதிபதியுடன் திடீர் சந்திப்பு ஏன்?

கவின் பெற்றோருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). ஐ.டி. ஊழியர். கவின் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால்  ஏற்பட்ட மோதலில்  காதலியின் … Read More »கவின் பெற்றோருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

கஞ்சா விற்ற 4 பேர் கைது… அரிவாள் வெட்டு… 4 பேர் மீது வழக்கு.. திருச்சி க்ரைம்

கஞ்சா விற்ற 4 பேர் கைது திருச்சி பாலக்கரை ஆலம் தெரு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக பாலக்கரை சப்-இன்ஸ்பெக்டர்பாத்திமாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது திருச்சி… Read More »கஞ்சா விற்ற 4 பேர் கைது… அரிவாள் வெட்டு… 4 பேர் மீது வழக்கு.. திருச்சி க்ரைம்

புதுகை விவசாயி வீட்டில் 160 பவுன் நகை கொள்ளை

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியத்தை சேர்ந்தவர் முருகேசன்.  ,இவரது மனைவி ராணி. இவர்கள்  புதுக்கோட்டை பாசில் நகரில்  வசித்து வருகிறார்கள். நேற்று முருகேசன் குடும்பத்தோடு வெளியூாில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு  சென்று விட்டார். அதை அறிந்த… Read More »புதுகை விவசாயி வீட்டில் 160 பவுன் நகை கொள்ளை

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா..

கரூரில் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக புகார் மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் நுழைய வாயில் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. கரூர்… Read More »கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா..

லண்டன் ஓவல் டெஸ்ட்: 35 ரன்னா, 4 விக்கெட்டா?

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் தொடர்கள் ஆட சென்றது. அங்கு ஏற்கனவே நடந்து முடிந்த 4 டெஸ்ட்களில் 2 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்தியா ஒரு போட்டியில் வென்றது. ஒரு… Read More »லண்டன் ஓவல் டெஸ்ட்: 35 ரன்னா, 4 விக்கெட்டா?

ரஷ்ய போருக்கு இந்தியா உதவி: டிரம்ப் அபாண்டம்

ரஷ்யா, உக்ரைன் போரை தொடர்ந்து  பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதில்லை. அதே நேரத்தில் இந்தியா  ரஷ்யாவிடம் இருந்து  கச்சா எண்ணை வாங்கி வருகிறது. இது  அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு பிடிக்கவில்லை.… Read More »ரஷ்ய போருக்கு இந்தியா உதவி: டிரம்ப் அபாண்டம்

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள்… உரிய இழப்பீடு கேட்டு-காத்திருப்பு போராட்டம்

பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் கொடுத்த விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு 960 ஏக்கர் நிலத்தை விவசாயிகள் கொடுத்துள்ளனர்.40 ஆண்டுகளுக்கும் மேலாக உரிய… Read More »பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள்… உரிய இழப்பீடு கேட்டு-காத்திருப்பு போராட்டம்

4 வருடத்தில் ரூ,10.3 லட்சம் கோடி தொழில் முதலீடு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

தூத்துக்குடியில் இன்று தொழில் முதலீட்டாளர்கள்  மாநாடு நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்து  முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியவதாது: தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் பங்கேற்க வந்துள்ள முதலீட்டாளர்களை வரவேற்கிறேன்.  தொழில் வளர்ச்சிக்காக  தமிழ்நாட்டில் சிறந்த… Read More »4 வருடத்தில் ரூ,10.3 லட்சம் கோடி தொழில் முதலீடு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

தினசரி கூலியை உயர்த்தகோரி… வால்பாறையில் தூய்மை பணியாளர்கள் தர்ணா

  • by Authour

வால்பாறையில் தினசரி கூலியை உயர்த்தி தரவேண்டும் என தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா. வால்பாறை – ஆக – 4 கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 50,000 மேற்பட்ட மக்கள் நகரப்புற… Read More »தினசரி கூலியை உயர்த்தகோரி… வால்பாறையில் தூய்மை பணியாளர்கள் தர்ணா

குன்னூர் சாலையில் ஆக்கிரமிப்பு… செல்ல வழியின்றி திக்கு முக்காடும் காட்டுயானைகள்

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட குன்னூர் சாலையில் ஓடந்துறை பகுதியில் யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு வனப்பகுதிக்கு செல்வதற்காக சாலையை கடந்து செல்வது காலம் காலமாக நடந்து வருகிறது இந்த நிலையில் கடந்த… Read More »குன்னூர் சாலையில் ஆக்கிரமிப்பு… செல்ல வழியின்றி திக்கு முக்காடும் காட்டுயானைகள்

வாக்குவாதம், வெளிநடப்பு, தர்ணா: 10 நிமிடத்தில் முடிந்த தஞ்சை மாநகராட்சி கூட்டம்

  • by Authour

தஞ்சை மாநகராட்சி கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில்  இன்று காலை தொடங்கியது. முதல்வருக்கு நன்றி  தெரிவித்து பேச  மண்டல குழு தலைவர் புண்ணியமூர்த்தியை   மேயர் அழைத்தார். அப்போது 12 வது வார்டு திமுக கவுன்சிலர்… Read More »வாக்குவாதம், வெளிநடப்பு, தர்ணா: 10 நிமிடத்தில் முடிந்த தஞ்சை மாநகராட்சி கூட்டம்

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுதிறனாளி…. கரூரில் பரபரப்பு

ஆறு மாதத்துக்கு மேலாக தனது மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குளித்தலை வட்டாட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் கார் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளியால்… Read More »கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுதிறனாளி…. கரூரில் பரபரப்பு

கரூர் அருகே, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து விநோத நேர்த்திக்கடன்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே  உள்ள மேட்டு மகாதானபுரத்தில் சுமார் 400 ஆண்டுகால பழைமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 18 திருநாளுக்கு அடுத்த நாளில் ஆடி… Read More »கரூர் அருகே, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து விநோத நேர்த்திக்கடன்

பெங்களூரில் அதிகவட்டி தருவதாக மோசடி செய்த நபரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்

கோவை மாவட்டம் பீளமேட்டை சார்ந்தவர் சிவக்குமார்  49). இவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து கடந்த 2016ம் ஆண்டு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து… Read More »பெங்களூரில் அதிகவட்டி தருவதாக மோசடி செய்த நபரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்

ஆர்பிஎப் கால்பந்தாட்ட போட்டி : திருச்சியில் இன்று தொடங்கியது

தென்னக ரயில்வே ஆர்.பி.எப் அனைத்து கோட்டங்களுக்குமான கால்பந்தாட்ட போட்டி  திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் இன்று தொடங்கியது.  இதில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை,திருவனந்தபுரம், பலக்காடு ஆகிய  6 கோட்டங்களில் உள்ள ஆர்.பி.எப் அணிகள்… Read More »ஆர்பிஎப் கால்பந்தாட்ட போட்டி : திருச்சியில் இன்று தொடங்கியது

17 மாதங்களில் உற்பத்தியை தொடங்கிய தூத்துக்குடி வின்பாஸ்ட்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

  வியட்​நாம் நாட்டை சேர்ந்த வின்​பாஸ்ட் நிறு​வனம் ரூ.16 ஆயிரம் கோடி​யில், ஆண்​டுக்கு 1.50 லட்​சம் வாக​னங்​களை உற்​பத்தி செய்​யும் வகை​யில் தூத்​துக்​குடி​யில் மின்​சார கார் உற்​பத்தி தொழிற்​சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்​துணர்வு… Read More »17 மாதங்களில் உற்பத்தியை தொடங்கிய தூத்துக்குடி வின்பாஸ்ட்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்யா-ஜோதிகா தம்பதி சாமிதரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர்கள் சூர்யா – ஜோதிகா தம்பதி சாமி தரிசனம் செய்தனர். நடிகர் சூர்யா நடத்தி வரும் ‘அகரம்’ தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்யா-ஜோதிகா தம்பதி சாமிதரிசனம்

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன் காலமானார்

  • by Authour

  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவராக கடந்த 38 ஆண்டுகளாக பதவி வகித்து வரும்  சிபுசோரன்  வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு   கடந்த  சில  தினங்களாக டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துமனையில்… Read More »ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன் காலமானார்

மணப்பாறை ஒன்றிய திமுக செயலாளர் கும்பலாக சென்று தாக்குதல்: எஸ்.ஐ, போலீஸ்காரர் காயம்

சட்டவிரோத மது விற்பனை, லாட்டரி விற்பனை உள்ளிட்ட வற்றை தடுக்க  திருச்சி எஸ்.பி. தனிப்படை அமைத்துள்ளார்.  மணப்பாறையில  தனிப்படை உதவி ஆய்வாளர் பாலமுருகன், காவலர் ஜெகன் ஆகியோர் நேற்று   மப்டியில்  மணப்பாறை புதுக்காலனியில்  வாகன… Read More »மணப்பாறை ஒன்றிய திமுக செயலாளர் கும்பலாக சென்று தாக்குதல்: எஸ்.ஐ, போலீஸ்காரர் காயம்

தஞ்சை அருகே 2 பேர் ஆற்றில் மூழ்கி பலி

  தஞ்சாவூர் அருகே தெற்கு மானோஜிப்பட்டியை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் பழனி (36). கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் தென்னவன். இவர் பழனியின் தங்கை கணவர். மயிலாடுதுறையில் வேளாண்துறை அலுவலகத்தில் அலுவலக… Read More »தஞ்சை அருகே 2 பேர் ஆற்றில் மூழ்கி பலி

310 ஆண்டு வரலாறு கொண்ட நம்பர் 1 பிரசாதம் திருப்பதி லட்டு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும்  பல்லாயிரகணக்கான  பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். விசேஷ நாட்களில் ஒரு நாள் முழுவதும் வரிசையில் காத்திருந்து மறுநாள் தான் தரிசம்… Read More »310 ஆண்டு வரலாறு கொண்ட நம்பர் 1 பிரசாதம் திருப்பதி லட்டு

சுதா எம்.பியிடம் செயின் பறிப்பு: பைக்கில் வந்த மர்ம நபர்கள் துணிகரம்

மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா. தற்போது  நாடாளுமன்ற கூட்டம் நடப்பதால், சுதா டெல்லியில் உள்ளார். இன்று காலை அவர் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து  நடைபயிற்சிக்கு சென்றார்.  சாணக்கியபுரி  என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது  பைக்கில் … Read More »சுதா எம்.பியிடம் செயின் பறிப்பு: பைக்கில் வந்த மர்ம நபர்கள் துணிகரம்

பாலியல் வழக்கில் சாகும்வரை சிறை: சிறையில் கதறி அழுகிறாா் தேவகவுடா பேரன்

  • by Authour

 வீட்டு பணிப்​பெண்ணை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும், கர்​நாடக முன்​னாள் எம்​.பி.​யு​மான பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு (34) சாகும் வரை சிறை தண்​டனையும், ரூ.10 லட்சம் அபராதமும்  விதிக்​கப்​பட்ட நிலை​யில், … Read More »பாலியல் வழக்கில் சாகும்வரை சிறை: சிறையில் கதறி அழுகிறாா் தேவகவுடா பேரன்

அடுத்த 3 நாட்களுக்கு கனமழை..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு- தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் குமரி கடலை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி… Read More »அடுத்த 3 நாட்களுக்கு கனமழை..

 தீ விபத்து…வீட்டுக்குள் சிக்கிய முதியவர்… திருச்சி க்ரைம்

   தீ விபத்து…வீட்டுக்குள் சிக்கிய முதியவர் திருச்சி உறையூர் ராமலிங்க நகர் அகமது காலனி 5வது கிராசில் வசித்து வருபவர் ராஜா நாகேந்திரன்(வயது60) மனநிலை சரியில்லாதவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் தனிமையில் வசித்து வருகிறார்.… Read More » தீ விபத்து…வீட்டுக்குள் சிக்கிய முதியவர்… திருச்சி க்ரைம்

டியூஷன் மாணவிகளிடம் சில்மிஷம்… மதபோதகர் ‘போக்சோ’வில் கைது

சென்னை செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விக்டர் என்கிற காமராஜ் (54). இவர், வீட்டிலேயே சர்ச் நடத்தி வருகிறார். மேலும், சோழவரம் பகுதியில் பள்ளி மாணவ – மாணவியருக்கு, காமராஜ்… Read More »டியூஷன் மாணவிகளிடம் சில்மிஷம்… மதபோதகர் ‘போக்சோ’வில் கைது

கரூர் மாயனூர் காவிரி வாய்க்கால் ஓரங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..

ஆண்டு தோறும் ஆடி மாதம் 18-ஆம் தேதி காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள், குடும்பப் பெண்கள், புதுமண தம்பதியினர் புத்தாடை அணிந்து நவதானியங்கள் மூலம் உருவாக்கப்பட்ட முளைப்பாரிகளை காவிரியில் கலந்து, பச்சரிசி,… Read More »கரூர் மாயனூர் காவிரி வாய்க்கால் ஓரங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..

ஆடிப்பெருக்கு : பேரூர் படித்துறையில் புனித நீராட குவிந்த மக்கள்

  ஆடிப்பெருக்கையொட்டி பேரூர் படித்துறையில் புனித நீராட பொதுமக்கள் குவிந்தனர். மேலும் அவர்கள் பட்டீசுவரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கையொட்டி (ஆடி 18) பேரூர் நொய்யல் ஆற்று படித்துறையில், இறந்து போன… Read More »ஆடிப்பெருக்கு : பேரூர் படித்துறையில் புனித நீராட குவிந்த மக்கள்

சரமாரி-கேள்விகள்..VSB-ன் வெற்றி ரகசிய பதில்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எக்ஸ்நோரா க்ளப் இணைந்து, நடத்திய, ‘டாக்டர் அப்துல்கலாம் கனவு – மரக்கன்றுகள் நடும் முன்னெடுப்பில்’ கலந்துக்கொண்டு, 7500 மரக்கன்றுகளை நட்ட மாணவியர்களுக்கு கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி… Read More »சரமாரி-கேள்விகள்..VSB-ன் வெற்றி ரகசிய பதில்

“தந்தையையே வேவு பார்த்த மகன் அன்புமணி மட்டும்தான்” – ராமதாஸ் பரபரப்பு புகார்

பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இப்பொழுது, பாமகவில் ராமதாஸ், அன்புமணி தரப்பினr மாறி, மாறி பொதுக்குழு கூட்டத்தை… Read More »“தந்தையையே வேவு பார்த்த மகன் அன்புமணி மட்டும்தான்” – ராமதாஸ் பரபரப்பு புகார்

2023 தேசிய திரைப்பட விருது… எம்.எஸ்.பாஸ்கருக்கு-கமல் வாழ்த்து

2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை -வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பார்க்கிங் படத்துக்காக துணை நடிகர் விருது வென்ற எம்.எஸ்.பாஸ்கருக்கு வாழ்த்து. வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது வென்ற ஜி.வி.பிரகாஷ்க்கு வாழ்த்து.… Read More »2023 தேசிய திரைப்பட விருது… எம்.எஸ்.பாஸ்கருக்கு-கமல் வாழ்த்து

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் சிறை!…

பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன்பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து பெங்குளூரு நீதிமன்றம பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், கர்நாடக முதல்… Read More »பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் சிறை!…

கார்ப்பரேட் வர்த்தகத்தை கண்டித்து திருச்சியில் 30 ம் தேதி ஆர்ப்பாட்டம்

  • by Authour

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், வாடகை கட்டடங்களுக்கு லைசன்ஸ் பெற கட்டண உயர்வு மற்றும் பல்வேறு சட்ட விதிகளை தமிழக அரசு அறிவித்திருந்தது.… Read More »கார்ப்பரேட் வர்த்தகத்தை கண்டித்து திருச்சியில் 30 ம் தேதி ஆர்ப்பாட்டம்

திருச்சியில் விஷம் குடித்து ஒருவர் சாவு

திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டியாபட்டி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45) இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி… Read More »திருச்சியில் விஷம் குடித்து ஒருவர் சாவு

தமிழகம் முழுவதும் ரேசன் பொருட்கள் கடத்திய 70 பேர் குண்டாசில் அடைப்பு..

தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கடத்தி கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் அலுவலர்கள்… Read More »தமிழகம் முழுவதும் ரேசன் பொருட்கள் கடத்திய 70 பேர் குண்டாசில் அடைப்பு..

ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்”-நடிகர் பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ் ,தெலுங்கு மொழி படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார் .தமிழில் இவர் நடித்த கில்லி படம் மாபெரும் வெற்றி பெற்றது . இவர் நடிகர் மட்டுமல்ல இயக்குநர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி… Read More »ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்”-நடிகர் பிரகாஷ்ராஜ்

சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்..

சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர் குடும்பத்துக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கினார்.   மதுரையில் 1.6.2025 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக தலைவர்… Read More »சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்..

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் விலகாது… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு

  • by Authour

திமுக கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறும் என எதிர்கட்சிகள் கூறி வந்தன. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள். எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் விலகாது – திருச்சியில் அமைச்சர்… Read More »எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் விலகாது… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு

திருப்பத்தூர் அருகே பள்ளி கேன்டெனில் தங்கி படித்த +1 மாணவன் மாயம்..

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி இவரது மகன் முகிலன் இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் கேண்டினில் தங்கி… Read More »திருப்பத்தூர் அருகே பள்ளி கேன்டெனில் தங்கி படித்த +1 மாணவன் மாயம்..

ஆடி18… பூக்களின் விலை இருமடங்கு உயர்வு… விவசாயிகள் மகிழ்ச்சி..மல்லி கிலோ. 900க்கு ஏலம்

நாளை ஆடி 18 முன்னிட்டு பூக்களின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இரு மடங்கு விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி – மல்லிகைப்பூ கிலோ 900 ரூபாய்க்கு ஏலம் போனது. ஆடி மாதமான இந்த மாதத்தில்… Read More »ஆடி18… பூக்களின் விலை இருமடங்கு உயர்வு… விவசாயிகள் மகிழ்ச்சி..மல்லி கிலோ. 900க்கு ஏலம்

மீனவ கிராமங்கள் தரங்கம்பாடி கடைவீதியில் உண்ணாவிரத போராட்டம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவ கிராமங்கள் உள்ளன. 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் கிராமத்தினர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் மீன்வளத்தை பாதிக்கும் வகையில்… Read More »மீனவ கிராமங்கள் தரங்கம்பாடி கடைவீதியில் உண்ணாவிரத போராட்டம்.

தஞ்சையில் பல லட்சம் மோசடி… ஏலச்சீட்டு நிறுவன அதிபர் காதலியுடன் கைது..

  • by Authour

தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி, பொங்கல் சீட் தவணை நடத்தி 375க்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த ஏலச்சிட்டு நிறுவன அதிபர் காதலியுடன் கைது செய்யப்பட்டார். தஞ்சை… Read More »தஞ்சையில் பல லட்சம் மோசடி… ஏலச்சீட்டு நிறுவன அதிபர் காதலியுடன் கைது..

கரூரில் ஸ்டாலின் மருத்துவ முகாம்… மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கலெக்டர்

கரூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர். சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில் ”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமை தொடங்கி வைத்து அனைத்து மாவட்டங்களிலும் காணொளி காட்சி… Read More »கரூரில் ஸ்டாலின் மருத்துவ முகாம்… மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கலெக்டர்

சவுத் கொரியாவில் ரோலர் ஸ்கேட்டிங்.. வௌ்ளி பதக்கம் வென்ற திருச்சி வீரர்

  • by Authour

20வது ஏசியன் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி சவுத் கொரியாவில் நடைபெற்றது. சீனியர் ஆண்களுக்கான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 7 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இதில் ஆறு போட்டிகள் நடைபெற்றது. இந்திய அணி… Read More »சவுத் கொரியாவில் ரோலர் ஸ்கேட்டிங்.. வௌ்ளி பதக்கம் வென்ற திருச்சி வீரர்

கோவை, சூலூர் அருகே பிசியோதெரபி டாக்டரின் மினி சரக்கு வாகனம் விபத்து

கோவை, சூலூர் அருகே குட்டி யானை சரக்கு வாகனம் அருகம்பாளையம் பகுதியில் உள்ள வளைவு சாலையில், பிசியோதெரபி டாக்டருக்கு சொந்தமான மினி சரக்கு வாகனம் ஒன்று விபத்துக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.… Read More »கோவை, சூலூர் அருகே பிசியோதெரபி டாக்டரின் மினி சரக்கு வாகனம் விபத்து

கரூர் வேம்பு மாரியம்மனுக்கு அலங்காரம்.. பக்தர்கள் சாமிதரிசனம்

கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு காமாட்சியம்மன் அலங்காரம் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில்… Read More »கரூர் வேம்பு மாரியம்மனுக்கு அலங்காரம்.. பக்தர்கள் சாமிதரிசனம்

தரகம்பட்டியில் டூவீலர் மீது தனியார் பஸ் சக்கரம் ஏறி பெண் பரிதாப பலி…

தரகம்பட்டியில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் பின்னால் அமர்ந்து சென்ற பெண் மீது பேருந்து சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார். கரூர் மாவட்டம், மஞ்சபுலிப்பட்டி கிராமம், வாலியாம்பட்டியை சேர்ந்தவர் குழந்தைவேல்… Read More »தரகம்பட்டியில் டூவீலர் மீது தனியார் பஸ் சக்கரம் ஏறி பெண் பரிதாப பலி…

நண்பர்களுடன் காட்டாற்றில் குளித்த இளைஞர் தண்ணீரில் மூழ்கி பலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவை சேர்ந்த நைனா முகமது மகன் நபில்,22, இவர் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவர்  தனது நண்பர்களான அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த ரபீக் அகமது மகன் அப்துல் ரஷீத், 22,… Read More »நண்பர்களுடன் காட்டாற்றில் குளித்த இளைஞர் தண்ணீரில் மூழ்கி பலி…

குளித்தலை அருகே 100 நாள் வேலை வாய்ப்பு கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் யூனியன் கமிஷனரிடம் பாலவிடுதி, முள்ளிப்பாடி, கடவூர்,மாவத்தூர் பஞ்சாயத்து ஆகிய ஊர் பொதுமக்கள் 100 நாள் வேலை கேட்டு மனு அளிக்கும் போராட்டம்… Read More »குளித்தலை அருகே 100 நாள் வேலை வாய்ப்பு கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

ஓபிஎஸ் விரும்பினால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு..நயினார் நாகேந்திரன் பேட்டி

ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு முன் ஓ.பன்னீர்செல்வத்திடம் பலமுறை பேசினேன். எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என… Read More »ஓபிஎஸ் விரும்பினால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு..நயினார் நாகேந்திரன் பேட்டி

கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டியவர், நடைபாலத்தில் புகுந்ததார்- கிரேன் மூலம் மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை  சேர்ந்தவர் முகமது.  இவர் தனது காரில் கும்பகோணத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு வேலை விஷயமாக சென்று விட்டு மீண்டும் காரில் கும்பகோணம்  திரும்பி  வந்துகொண்டு இருந்தார். கரூர் – திருச்சி தேசிய… Read More »கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டியவர், நடைபாலத்தில் புகுந்ததார்- கிரேன் மூலம் மீட்பு

வெற்றிபெற முடியாதவர்கள், எனக்கு எதிராக வழக்கு போடுகிறார்கள்- கரூர் கல்லூரியில் VSB பேச்சு

கரூர்  பண்டுதகாரன்புதூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான  செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவிகள் … Read More »வெற்றிபெற முடியாதவர்கள், எனக்கு எதிராக வழக்கு போடுகிறார்கள்- கரூர் கல்லூரியில் VSB பேச்சு

கோவையில் விமானவியல் கண்காட்சி… உற்சாகமாக கண்டு ரசித்த பள்ளி மாணவ-மாணவிகள்

கோவை, குனியமுத்தூர் பகுதியில் இயங்கி வரும் நேரு விமானவியல் கல்லூரியில் “ஏரோ பிளஸ் 2025” எனும் விமானவியல் கண்காட்சி இன்று துவங்கியது. மூன்று நாள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு ரக விமானங்கள், ட்ரோன்கள்,… Read More »கோவையில் விமானவியல் கண்காட்சி… உற்சாகமாக கண்டு ரசித்த பள்ளி மாணவ-மாணவிகள்

மொத்த வாக்காளர் விவரம் இல்லாமல், பீகார் வாக்காளர் பட்டியல் வெளியீடு

  • by Authour

பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த வரைவு… Read More »மொத்த வாக்காளர் விவரம் இல்லாமல், பீகார் வாக்காளர் பட்டியல் வெளியீடு

கஞ்சா விற்பனை… பெண் உட்பட 3 பேர் கைது.. திருச்சி க்ரைம்

பேக்கரி இயந்திரம் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 70 ஆயிரம் மோசடி திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் பாஷா (வயது 39) இவர் சென்னையில் உள்ள ஒரு… Read More »கஞ்சா விற்பனை… பெண் உட்பட 3 பேர் கைது.. திருச்சி க்ரைம்

பாலியல் பலத்கார வழக்கு” தேவகவுடா பேரன் பிரஜ்வல் குற்றவாளி-நாளை தண்டனை அறிவிப்பு

  • by Authour

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் பெயர் எச்டி ரேவண்ணா. இவர்  கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டம் ஹோலேநரசிப்புரா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். ரேவண்ணாவின் மூத்த மகன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் ஹாசன் தொகுதியின் முன்னாள்… Read More »பாலியல் பலத்கார வழக்கு” தேவகவுடா பேரன் பிரஜ்வல் குற்றவாளி-நாளை தண்டனை அறிவிப்பு

முக்கொம்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…. எஸ்ஐ , 2 போலீஸ் டிஸ்மிஸ்- டிஐஜி அதிரடி

  • by Authour

திருச்சி மாவட்டம் முக்கொம்பு சுற்றுலா தலத்தில் கடந்த 4.10.23 அன்று தனது காதலருடன் தனியாக இருந்த 17 வயது  திருச்சி சிறுமியை மிரட்டி அந்த சிறுமிக்கு ஜீயபுரம் காவல் உதவி ஆய்வாளர் சசிகுமார், நவல்பட்டு… Read More »முக்கொம்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…. எஸ்ஐ , 2 போலீஸ் டிஸ்மிஸ்- டிஐஜி அதிரடி

கவின் படுகொலையை கண்டித்து…. திருப்பத்தூரில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

மென்பொறியாளர் கவின்குமார் என்பவரின் ஆணவ படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருப்பத்தூரில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்த மென்பொறியாளர் கவின்குமார் என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு… Read More »கவின் படுகொலையை கண்டித்து…. திருப்பத்தூரில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் அருகே வீடுபுகுந்து பட்டபகலில் கொள்ளை முயற்சி.. பெண் மீது கொடூர தாக்குதல்

  • by Authour

திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்! பெண்ணை தலையில் பலமாக இரும்புராடால் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு! உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் மருத்துவமனையில் அனுமதி திருப்பத்தூர் மாவட்டம்… Read More »திருப்பத்தூர் அருகே வீடுபுகுந்து பட்டபகலில் கொள்ளை முயற்சி.. பெண் மீது கொடூர தாக்குதல்

முதல்வர் ஸ்டாலின் வரும் 11, 12ல் திருப்பூர், கோவை சுற்றுப்பயணம்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 11, 12ம் தேதிகளில் திருப்பூர், கோவை மாட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் வரும் 11ம் தேதி  சென்னையில் இருந்து கோவைக்கு … Read More »முதல்வர் ஸ்டாலின் வரும் 11, 12ல் திருப்பூர், கோவை சுற்றுப்பயணம்

பொதுச்செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி

 அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம்… Read More »பொதுச்செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி

ஆடி வௌ்ளி…. 1 லட்சத்து எட்டாயிரம் வளையல்களால் பெரியநாயகி அம்மனுக்கு அலங்காரம்…

  • by Authour

ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் பல்வேறு விழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இவ்வருடம்… Read More »ஆடி வௌ்ளி…. 1 லட்சத்து எட்டாயிரம் வளையல்களால் பெரியநாயகி அம்மனுக்கு அலங்காரம்…

பழக்கடையில் எடை மோசடி செய்த வியாபாரி… கோவையில் பொதுமக்கள் அதிர்ச்சி..

  • by Authour

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சௌந்தர், இவரது மனைவி மற்றும் குழந்தையுடன் இன்று காலை உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க சென்று இருந்தார். காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் சந்தையின் அருகே… Read More »பழக்கடையில் எடை மோசடி செய்த வியாபாரி… கோவையில் பொதுமக்கள் அதிர்ச்சி..

செப்.9ல் துணை ஜனாதிபதி தேர்தல் : வரும் 7ம் தேதி வேட்புமனு தாக்கல்

இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த  ஜெகதீப் தன்கர், திடீரென பதவியை ராஜினாமா  செய்தார். அவர் உடல்நலத்தை காரணம் காட்டி ராஜினாமா செய்வதாக அறிவித்த போதிலும், அவருக்கு பாஜக மேலிடம் கொடுத்த நெருக்கடி காரணமாகவே அவர்… Read More »செப்.9ல் துணை ஜனாதிபதி தேர்தல் : வரும் 7ம் தேதி வேட்புமனு தாக்கல்

திருச்சி- லால்குடியில் நாளை மின்தடை…

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், -இலால்குடி 33/11KV ட.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 02.08.2025 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள்… Read More »திருச்சி- லால்குடியில் நாளை மின்தடை…

கரூர்… சாலையில் திடீர் பள்ளம்… அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியில் டெக்ஸ்டைல் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளி கூட்டம், உணவுக் கடைகள் அமைந்துள்ளது இந்த வழியாக நாள் ஒன்றுக்கு கனரக வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணம்… Read More »கரூர்… சாலையில் திடீர் பள்ளம்… அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அண்ணாமலை மறுப்பு

  • by Authour

தமிழ்நாட்டில் வரும் 2026 ஏப்ரல் மாதம் சட்டமன்ற  பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதுள்ள திமுக கூட்டணி, பாஜக, அதிமுக தலைமையிலான கூட்டணி, நடிகர் விஜய்,  சீமான்  ஆகிய4 அணிகள் போட்டியிடலாம் என்பது… Read More »சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அண்ணாமலை மறுப்பு

பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை- முதல்வரை சந்தித்த வைகோ பேட்டி

  • by Authour

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று முதல்வர் ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.  அப்போது முதல்வரின் நலம் குறித்து விசாரித்தார். இந்த  சந்திப்பின்போது  மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவும்  உடனிருந்தார். முதல்வரை… Read More »பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை- முதல்வரை சந்தித்த வைகோ பேட்டி

தஞ்சை அருகே 2130 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல்.. 2 பேர் பைது..

  • by Authour

தஞ்சை அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2,130 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மினி லாரி, சரக்கு ஆட்டோ பறிமுதல்… Read More »தஞ்சை அருகே 2130 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல்.. 2 பேர் பைது..

மின்விளக்கு டவர் மீது ஏறி அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை முயற்சி…கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தை சேர்ந்த பழனிச்சாமி வயது 57 அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். டிக்கெட் வழங்குவதில் முறையீடு செய்து விட்டதாக கூறி கடந்த மே மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் இதனை அடுத்து மூன்று… Read More »மின்விளக்கு டவர் மீது ஏறி அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை முயற்சி…கரூரில் பரபரப்பு

நடிகர் விஜய் சேதுபதி மீது பாலியல் புகார், பரபரப்பு தகவல்

  • by Authour

நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் திரையுலகில்  பிரபலமானார். அவரு பொது வாழ்வும் இதுவரை எந்த புகாருக்கும் இடம் தராதவகையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் ரம்யா மோகன் என்ற  சமூகவலைதள பயனர் ஒருவர்,  நடிகர்… Read More »நடிகர் விஜய் சேதுபதி மீது பாலியல் புகார், பரபரப்பு தகவல்

வால்பாறை அருகே 3 வயது சிறுவனை தூக்கி சென்ற புலி… தப்பிய சிறுவன்..

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பெரியார் புலிகள் காப்பக பகுதிக்கு உட்பட்ட மளுக்குப்பாறையில் தனியார் எஸ்டேட்டுகள் அதிகம் உள்ள பகுதிகளாகும் இப்பகுதிகளில் காட்டு யானை சிறுத்தை புலி கரடி மான் உள்ளிட்ட வனவிலங்குகள்… Read More »வால்பாறை அருகே 3 வயது சிறுவனை தூக்கி சென்ற புலி… தப்பிய சிறுவன்..

சனிக்கிழமைதோறும் நலம் காக்கும் “ஸ்டாலின் முகாம்”… ராதாகிருஷ்ணன் பேட்டி

“சனிக்கிழமைதோறும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்” நடைபெறுகிறது. ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை(ஆக.02) தொடங்கி வைக்க உள்ளார். நோய் வராமல் தடுக்கும் முயற்சியாக தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமைதோறும் `நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’… Read More »சனிக்கிழமைதோறும் நலம் காக்கும் “ஸ்டாலின் முகாம்”… ராதாகிருஷ்ணன் பேட்டி

செப்17, கரூரில் திமுக முப்பெரும் விழா: பிரமாண்டத்தை காட்ட களத்தில் இறங்கினார் VSB

அண்ணா பிறந்த தினம்(செப்15), திமுக தோற்றுவிக்கப்பட்ட தினம் மற்றும்  பெரியார் பிறந்ததினம்(செப்17)ஆகிய மூன்று தினங்களையுயம் ஒருங்கிணைத்து  திமுக முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகிறது.  இந்த விழா ஒவ்வொரு ஆண்டும்  ஒவ்வொரு நகரங்களில் நடத்தப்படும். இந்த… Read More »செப்17, கரூரில் திமுக முப்பெரும் விழா: பிரமாண்டத்தை காட்ட களத்தில் இறங்கினார் VSB

எம்.எஸ். சுவாமிநாதன் 100வது பிறந்தநாள்: நாணயம் வெளியிடுகிறார் பிரதமர் மோடி

  • by Authour

பாரத ரத்னா எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறு​வன தலைவர் சவுமியா சுவாமி​நாதன்  சென்னையில் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறு​வன​மானது, ஊட்டச்சத்​து, எழை எளிய மக்​கள் மற்​றும் பெண்​கள் முன்​னேற்​றம் ஆகிய​வற்றை அடிப்​படை​யாகக் கொண்டு செயல்​பட்டு… Read More »எம்.எஸ். சுவாமிநாதன் 100வது பிறந்தநாள்: நாணயம் வெளியிடுகிறார் பிரதமர் மோடி

மயிலாடுதுறை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை  மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன் கடந்த 17 ம் தேதி அவரது அலுவல் வாகனம் பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி நடந்து சென்றார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். உயர் அதிகாரிகள்… Read More »மயிலாடுதுறை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பணியிட மாற்றம்

டிரம்பை பாடாய் படுத்தும் நோபல் பரிசு மீதான தீராத ஆசை

அமெரிக்க அதிபர்களில் இதுவரை தியோடர் ரூஸ்வெல்ட், உட்ரோ வில்சன், ஜிம்மி கார்ட்டர் மற்றும் பராக் ஒபாமா ஆகிய 4பேர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளனர். அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து ஹென்றி கிஸ்ஸிங்கரும் அமைதிக்கான… Read More »டிரம்பை பாடாய் படுத்தும் நோபல் பரிசு மீதான தீராத ஆசை

தம்பியை கழுத்தறுத்து கொன்ற வழக்கு…. 2 பேருக்கு ஆயுள் தண்டனை… கரூர் கோர்ட்

கரூர் மாவட்டம், குளித்தலை , நங்கவரம் அருகே நெய்தலூர் காலனி, சேப்ளாபட்டியைச் சேர்ந்த காத்தான், (45) சுப்பிரமணி, (40) மற்றும் கந்தசாமி, (35) ஆகியோர்கள் இடையே பூர்விக நிலத்தை பாகம் பிரிப்பது தொடர்பாக பிரச்சனை… Read More »தம்பியை கழுத்தறுத்து கொன்ற வழக்கு…. 2 பேருக்கு ஆயுள் தண்டனை… கரூர் கோர்ட்

தந்தை, மகனை கத்தியால் குத்தியவருக்கு 20 ஆண்டு சிறை: அரியலூர் கோர்ட் தீர்ப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சன்னாசிநல்லூர் தெற்குத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (71). கோவில் பூசாரி. இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (58) என்பவருக்கும் இடையே ஏற்கனவே தீபாராதனை காண்பிப்பது தொடர்பாக முன்விரோதம்… Read More »தந்தை, மகனை கத்தியால் குத்தியவருக்கு 20 ஆண்டு சிறை: அரியலூர் கோர்ட் தீர்ப்பு

கர்நாடக பெண்ணின் அபூர்வ ரத்தவகைக்கு CRIB என பெயர் சூட்டல்

  • by Authour

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, உலகில் வேறு எங்கும் அடையாளம் காணப்படாத ஒரு புதிய ரத்த வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் 38 வயது பெண்… Read More »கர்நாடக பெண்ணின் அபூர்வ ரத்தவகைக்கு CRIB என பெயர் சூட்டல்

‘என் உயிருக்கு ஆபத்து’, நீதிபதி மீது புகார் கொடுத்த வக்கீல் வாஞ்சிநாதன் பகீர் பேட்டி

  • by Authour

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் ஒன்றை அனுப்பினார். இப்புகார் மனு பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது… Read More »‘என் உயிருக்கு ஆபத்து’, நீதிபதி மீது புகார் கொடுத்த வக்கீல் வாஞ்சிநாதன் பகீர் பேட்டி

பிரபல அஸ்ஸாம் நடிகை கைது..!

பிரபல அஸ்ஸாமி நடிகை நந்தினி காஷ்யப்.இவர் கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி ஓட்டிவந்த கார் Samiul Haque (21) என்னும் மாணவர் மீது மோதியுள்ளது.கார் மோதியதும் காரை நிறுத்தாமல் சென்ற நந்தினி, தனது… Read More »பிரபல அஸ்ஸாம் நடிகை கைது..!

11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான பிரசாந்த், ராஜகோபால் சுன்கரா, இரா.கஜலட்சுமி, முரளீதரன் உள்ளிட்ட 11 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  சுன்சோங்கம் ஐஏஎஸ்… Read More »11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் வேண்டும்- செல்வப்பெருந்தகை பேட்டி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: போர் நிறுத்தத்தை தாங்கள் தான் செய்தோம் என்று அமெரிக்கா கூறுகிறது, அப்படியானால் இந்தியாவை யார் ஆளுகிறார்கள். இந்திய நாட்டின் இறையாண்மைக்கு யார் பொறுப்பு.… Read More »ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் வேண்டும்- செல்வப்பெருந்தகை பேட்டி

லண்டன் ஓவலில் 5வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங்

  • by Authour

இந்திய  டெஸ்ட் கிரிக்கெட் அணி 5  தொடர் போட்டிகளில் ஆட இங்கிலாந்து சென்று உள்ளது. ஏற்கனவே நடந்த4 போட்டிகளில் 2-1 என்ற புள்ளிகணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. ஒரு போட்டி டிரா ஆனது.  எனவே… Read More »லண்டன் ஓவலில் 5வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங்

10 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்… கரூரில் பரபரப்பு..

பள்ளப்பட்டியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மயானம் மற்றும் சாலையை ஆக்கிரமித்து செயல்பட்டு வந்த பத்துக்கும் மேற்பட்ட கடைகளை உயர் நீதிமன்ற உத்தரவின் கீழ் அதிகாரிகள் இடித்து அகற்றியதால் பரபரப்பு. கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சிக்கு… Read More »10 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்… கரூரில் பரபரப்பு..

சாலையைக் கடக்க முயன்ற டூவீலர்…அதிவேக கார் மோதி பாலிடெக்னிக் மாணவன் பலி

கரூர், கோவிந்தம் பாளையத்தைச் சேர்ந்த ஹரிஷ் குமார் (வயது 17) பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். தர்ஷன் (வயது 16) 11 வகுப்பு படித்து வருகிறார். இருவரும் வீட்டிலிருந்து இரு சக்கர… Read More »சாலையைக் கடக்க முயன்ற டூவீலர்…அதிவேக கார் மோதி பாலிடெக்னிக் மாணவன் பலி

இலங்கை கைது செய்த தமிழக மீனவர்கள் விடுதலை: வெளியுறவுத்துறை செயலாளரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி மக்களவை தொகுதி எம்.பியுமான துரைவைகோ விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெளியுறவுத்துறைச் செயலாளர்  விக்ரம் மிஸ்ரி அவர்களைச் நேரில் சந்தித்து, இரு முக்கியமான மற்றும் அவசரமான பிரச்சனைகள் குறித்து… Read More »இலங்கை கைது செய்த தமிழக மீனவர்கள் விடுதலை: வெளியுறவுத்துறை செயலாளரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

திருச்சி அதிமுக தெற்கு மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள புரட்சித்தமிழரின் எழுச்சி பயண ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்  மணப்பாறையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார்… Read More »திருச்சி அதிமுக தெற்கு மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

வங்கி காசாளர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை… திருச்சி க்ரைம்

வங்கி காசாளர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை..  திருச்சி கே கே நகர் பகுதியில் வங்கி காச்சாளர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர் திருச்சி கே கே நகர் உடையான்… Read More »வங்கி காசாளர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை… திருச்சி க்ரைம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சியில் பேரணி – ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருச்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேஜர் சரவணன் சாலையில் இருந்து திருச்சி கலெக்டர் அலுவலகம் வரை இன்று பெருந்திரள் பேரணி – ஆர்ப்பாட்டம் நடந்தது. திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமை வகித்தார்… Read More »இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சியில் பேரணி – ஆர்ப்பாட்டம்

+2 மாணவன் மர்ம சாவு… திருச்சி அருகே போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே துவாக்குடிமலையில் இயங்கி வரும் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் டூ மாணவன் மர்ம சாவு? போலீசார் விசாரணை! திருவெறும்பூர் ஜூலை 31 திருவெறும்பூர் அருகே துவாக்குடி மலையில் இயங்கி வரும்… Read More »+2 மாணவன் மர்ம சாவு… திருச்சி அருகே போலீஸ் விசாரணை…

பாஜக கூட்டணி முறிவு: ஓபிஎஸ் முன்னிலையில் பண்ருட்டி அறிவிப்பு

தமிழகம் வந்த  பிரதமர் மோடி  ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கவில்லை. சந்திக்க வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை வைத்தும் அது நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில்  ஓபிஎஸ் அப்செட் ஆனார்.  எனவே அவர் பாஜக கூட்டணியை முறிப்பார் என… Read More »பாஜக கூட்டணி முறிவு: ஓபிஎஸ் முன்னிலையில் பண்ருட்டி அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி கூட்டம்: 2அமைச்சர்கள் கோஷ்டியினர் மோதல் , வெளிநடப்பு

  • by Authour

திருச்சி அமைச்சர்கள் கே.என். நேருவும்,  மகேஸ் பொய்யாமொழியும், திமுகவில் இருந்தாலும், அவர்கள் இருவரும்  தங்களுக்கான கோஷ்டிகளை உருவாக்கி திருச்சியில் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது திருச்சி மக்களுக்கு நன்றாகவே தெரியும்.  திருச்சி மாநகராட்சி… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டம்: 2அமைச்சர்கள் கோஷ்டியினர் மோதல் , வெளிநடப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அனைத்து இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் மற்றும் அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சொந்த வீடட் ரோருக்கு 3 சென்ட்… Read More »மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மாலேகான் குண்டுவெடிப்பு : பாஜக மாஜி எம்.பி. உள்பட 7 பேரும் விடுதலை

மகாராஷ்டிராவில் மும்பையிலிருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள மாலேகான் மசூதிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி … Read More »மாலேகான் குண்டுவெடிப்பு : பாஜக மாஜி எம்.பி. உள்பட 7 பேரும் விடுதலை

கோவையில் வாலிபரை கொன்று எரித்த நண்பர்கள்- போதையில் வெறிச்செயல்

  • by Authour

கோவை  சூலூர் அருகே  உள்ள காங்கேயம் பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் (மதுரை), சூலூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று மாலை, நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது… Read More »கோவையில் வாலிபரை கொன்று எரித்த நண்பர்கள்- போதையில் வெறிச்செயல்

கோவையில் விபத்தில் சிக்கிய மயில்…. 7 நிமிடத்தில் மீட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்

  • by Authour

கோவை, சிங்காநல்லூர் பகுதியில் மின் கம்பத்தில் அடிபட்டு கிடந்த மயிலை, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் வெறும் ஏழு நிமிடங்களில் மீட்டு வனத்துறை வசம் ஒப்படைத்த சம்பவம் பாராட்டைப் பெற்று உள்ளது. நேற்று மாலை, சிங்காநல்லூர் பகுதியில்… Read More »கோவையில் விபத்தில் சிக்கிய மயில்…. 7 நிமிடத்தில் மீட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்

கடலில் மிதந்த 7 மூட்டை கஞ்சா.. போலீசிடம் ஒப்படைத்த தஞ்சை மீனவர்கள்.. 2பேர் கைது

இலங்கையை சேர்ந்த இருவர் நடுக்கடலில் படகு கவிழ்ந்து மிதந்தவர்களை மீனவர்கள் 7 மூட்டை கஞ்சாவுடன் மீட்டு போலீசிடம் ஒப்படைத்தனர். தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கொண்டு சென்றனரா? அல்லது இலங்கையிலிருந்து தமிழகமும் நோக்கி கொண்டு வந்தனரா என்பது… Read More »கடலில் மிதந்த 7 மூட்டை கஞ்சா.. போலீசிடம் ஒப்படைத்த தஞ்சை மீனவர்கள்.. 2பேர் கைது

ஐடி ஊழியர் ஆணவ படுகொலை.. கரூரில் சாலை மறியல்.. 10 பேர் கைது

  • by Authour

சென்னை ஐ.டி ஊழியர் ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் கவின்… Read More »ஐடி ஊழியர் ஆணவ படுகொலை.. கரூரில் சாலை மறியல்.. 10 பேர் கைது

கூட்டணி குறித்து முதல்வருடன் பேச்சா? பிரேமலதா பேட்டி

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா  விஜயகாந்த் இன்று  காலை  முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லம் சென்று சந்தித்து  முதல்வரிடம் உடல் நலம் குறித்து பேசினார்.  இந்த சந்திப்பின்போது  சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோரும்  உடனிருந்தனர். சந்திப்பு முடிந்து … Read More »கூட்டணி குறித்து முதல்வருடன் பேச்சா? பிரேமலதா பேட்டி

கரூர்… கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு…

கரூர் மாநகராட்சி உட்பட்ட பசுபதிபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள்… Read More »கரூர்… கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு…

1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… .வாலிபர் கைது

1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூரில் தீவிரமெடுக்கும் பெற்றோர் போராட்டம். பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி பள்ளியை… Read More »1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… .வாலிபர் கைது

முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ் திடீர் சந்திப்பு, நடைபயிற்சியில் நடந்தது என்ன?

  • by Authour

முதல்வர் ஸ்டாலின், இன்று காலையில் தலைமை செயலகம் சென்றார். முன்னதாக அவர் அடையார்  தியாசாபிகல் சொசைட்டி  பூங்காவில் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது அங்கு நடைபயிற்சிக்கு வந்த ஓ.பி.எஸ் . முதல்வர் ஸ்டாலினை பார்த்ததும், அருகில்… Read More »முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ் திடீர் சந்திப்பு, நடைபயிற்சியில் நடந்தது என்ன?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் பிரேமலதா விஜயகாந்த்

  • by Authour

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.  இன்று காலை முதல் அவர் தலைமை செயலகம் சென்று  வழக்கமான பணிகளில் ஈடுபட்டார். முன்னதாக  தேமுதிக பொதுச்… Read More »முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் பிரேமலதா விஜயகாந்த்

தலைமை செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தலைசுற்றல் காரணமாக 4 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் இருந்தவாறே  அரசு கோப்புகளை பார்வையிட்டார்.இதைத்தொடர்ந்து  இல்லம் திரும்பினார்.  இன்று அவர் தலைமை செயலகம் வந்தார்.  அங்கு நடந்த… Read More »தலைமை செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்

திருச்சி மத்திய சிறையில் ஜெயிலர்கள் தாக்கி கைதி கவலைக்கிடம்- போலீசில் புகார்

  • by Authour

மதுரை மாவட்டம், வில்லா நகரில் வசித்துவரும் முனியசாமி, அங்கம்மாள் தம்பதியினரின் மகன் ஹரிஹரசுதன் (25) கடந்த 2020 ம் ஆண்டு கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்டு, வழக்கு விசாரணைமுடிந்து 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. மதுரை… Read More »திருச்சி மத்திய சிறையில் ஜெயிலர்கள் தாக்கி கைதி கவலைக்கிடம்- போலீசில் புகார்

22வயது மகன் உயிரிழப்பு … தம்பதி தற்கொலை.. ஈரோட்டில் பரிதாபம்

  • by Authour

ஈரோட்டை சேர்ந்தவர்  53 வயது  வேலுச்சாமி.  இவருடைய மனைவி தீபா இருவரும் விவசாயத் தொழில் செய்து வருகின்றனர்.  அதே பகுதியில் விசைத்தறி பட்டறையும் வைத்து நடத்தி வந்தனர்.  இவர்களுடைய மகன் 22 வயது பிரதீப் கோவையில்… Read More »22வயது மகன் உயிரிழப்பு … தம்பதி தற்கொலை.. ஈரோட்டில் பரிதாபம்

திருச்சி எஸ்பி சிஐடிக்கு புதிய அலுவலகம்: காணொளி மூலம் முதல்வர் திறந்தார்

  • by Authour

திருச்சி பீமநகர்( கோர்ட்டுக்கு அருகில்) இன்ஸ்பெக்டர்கள் குடியிருப்பு வளாகத்தில்  எஸ்.பி. சிஐடி போலீஸ் பிரிவுக்கு புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.  ரூ.1 கோடி 23 லட்சம் செலவில் இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா… Read More »திருச்சி எஸ்பி சிஐடிக்கு புதிய அலுவலகம்: காணொளி மூலம் முதல்வர் திறந்தார்

கோவையில் விவசாய கிணற்றில் விழுந்த யானை உயிரிழப்பு… ஜேசிபி மூலம் மீட்பு..

  • by Authour

கோவை ஆலாந்துறை அடுத்து சாடிவயலஅருகே உள்ள சோலை படுகை பகுதியில் நேற்று இரவு வனப் பகுதியில் இருந்து வெளிவந்த மூன்று காட்டு யானை, விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. உடனடியாக விவசாயிகள் வனத் துறையினருக்கு தகவல்… Read More »கோவையில் விவசாய கிணற்றில் விழுந்த யானை உயிரிழப்பு… ஜேசிபி மூலம் மீட்பு..

கடம்பூர் ராஜூ மன்னிப்பு கேட்கவேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்

1999ம் ஆண்டு வாஜ்பாய் அரசை  கவிழ்த்ததன்  மூலம் ஜெயலலிதா வரலாற்று பிழை செய்து விட்டார் என்று நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்புர் ராஜூ கூறினார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், தான் அப்படி சொல்லவில்லை… Read More »கடம்பூர் ராஜூ மன்னிப்பு கேட்கவேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்

பொள்ளாச்சி அருகே விரைவில் வீடு கட்டிதர அமைச்சர் மா.சுவிடம் மலைவாழ் மக்கள் கோரிக்கை..

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பக்கத்துக்குட்பட்ட உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் பகுதியில் உள்ள எருமைப்பாறை, கூமாட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பு, கோழிகமுத்தி யானை பாகங்கள் வசிக்கும் பதவிகளுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு… Read More »பொள்ளாச்சி அருகே விரைவில் வீடு கட்டிதர அமைச்சர் மா.சுவிடம் மலைவாழ் மக்கள் கோரிக்கை..

கரூர் குளித்தலையில் ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத இளம்பெண் தற்கொலை

கரூர் மாவட்டம் குளித்தலை நகர் ரயில்வே கேட் மேற்கு பகுதியில் இன்று மதியம் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் திருச்சி சென்ற பாசஞ்சர் ரயிலில் அடிபட்டு சடலமாக கிடந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த… Read More »கரூர் குளித்தலையில் ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத இளம்பெண் தற்கொலை

VSB முன்னிலையில் நாமக்கல் அதிமுக-அமமுகவினர் திமுகவில் ஐக்கியம்…

  • by Authour

கரூர் சட்டமன்ற உறுப்பினர் கரூர் மாவட்டக் கழகச் செயலாளர்  மேற்கு மண்டல பொறுப்பாளர்  V. செந்தில்பாலாஜி முன்னிலையில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் .S.மூர்த்தி ஏற்பாட்டில், முன்னாள் பரமத்தி ஒன்றிய செயலாளர், முன்னாள் பரமத்தி பேரூராட்சி… Read More »VSB முன்னிலையில் நாமக்கல் அதிமுக-அமமுகவினர் திமுகவில் ஐக்கியம்…

அமெரிக்கா விதித்துள்ள 25% வரி தற்காலிகமானது தான்- இந்தியா கருத்து

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பை அமல்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று அறிவித்தார். இந்த வரி விதிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது- இது தொடர்பாக  டிரம்ப்  தனது… Read More »அமெரிக்கா விதித்துள்ள 25% வரி தற்காலிகமானது தான்- இந்தியா கருத்து

கரூர் ஸ்ரீ விநாயகர் கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

  • by Authour

ஆடி மாத சஷ்டியை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதிகளில் உள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயக… Read More »கரூர் ஸ்ரீ விநாயகர் கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

ஆண்டிமடம் அருகே அரசு பஸ்சில் ஒருவரை தாக்கிய நபர்கள் கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், இறவாங்குடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் சிவக்குமார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் கல்லாத்தூரிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய போது, நிழலுக்காக முன்னூரான்காடுவெட்டி பஸ் நிறுத்தம் அருகேயுள்ள… Read More »ஆண்டிமடம் அருகே அரசு பஸ்சில் ஒருவரை தாக்கிய நபர்கள் கைது

நெல்லை வாலிபர் கொலையில் சப்இன்ஸ்பெக்டர் கைது

தூத்துக்குடி மாவட்​டம் ஆறு​முகமங்​கலம் பகு​தியைச் சேர்ந்த மென்​பொருள் பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ் கடந்த 27-ம் தேதி நெல்லை கேடிசி நகரில் படு​கொலை செய்​யப்​பட்​டார். இந்த சம்​பவத்​தில், இவர் காதலித்​த​தாக கூறப்​படும் பெண்​ணின் சகோ​தரர் சுர்​ஜித்… Read More »நெல்லை வாலிபர் கொலையில் சப்இன்ஸ்பெக்டர் கைது

இந்தியா, இங்கிலாந்து 5வது டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சா் இடம்பெறவில்லை

5 போட்டிகளில் ஆட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று உள்ளது. இதுவரை 4 போட்டிகள் நடந்துள்ளது. இதில் 2 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இந்தியா 1 போட்டியில் வென்றது. 1… Read More »இந்தியா, இங்கிலாந்து 5வது டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சா் இடம்பெறவில்லை

அனைத்து லெவல் கிராசிங்கும், தானியங்கியாக மாற்றப்படும்: துரைவைகோ கேள்விக்கு, அமைச்சர் பதில்

  • by Authour

கடலூரில்  கடந்த 8ம் தேதி ரயில் பாதை சாலை சந்திப்பை (Railway Level Crossing) கடக்க முயன்ற பள்ளி வாகனம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த 3 பள்ளி குழந்தைகள் இறந்து போனதும், பலர் காயம்… Read More »அனைத்து லெவல் கிராசிங்கும், தானியங்கியாக மாற்றப்படும்: துரைவைகோ கேள்விக்கு, அமைச்சர் பதில்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா..

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா..

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்

தஞ்சாவூர் விற்பனை குழுவின் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மின்னணு தேசிய வேளாண் சந்தை சார்பில்… Read More »கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்

பாஜக ஆட்சியை கவிழ்த்து வரலாற்று பிழை செய்தார் ஜெயலலிதா- கடம்பூா் ராஜூ பேச்சு

1999ம் ஆண்டு மத்தியில்  வாஜ்பாய் தலைமையிலான  பாஜக ஆட்சிக்கு ஜெயலலிதா ஆதரவு அளித்தார்.  அப்போது  தமிழகத்தில்  திமுக ஆட்சி நடந்து வந்தது. திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என ஜெயலலிதா  வாஜ்பாய்க்கு நெருக்கடி கொடுத்தார்.… Read More »பாஜக ஆட்சியை கவிழ்த்து வரலாற்று பிழை செய்தார் ஜெயலலிதா- கடம்பூா் ராஜூ பேச்சு

சாலையை உடனே போட வேண்டும்.. திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் கடை வியாபாரிகள் மனு

  • by Authour

திருச்சி வயலூர் ரோடு ,புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் தலைவர் எஸ். வி.முருகேசன்,செயலாளர் ஆர். காளிமுத்து,பொருளாளர் எம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வியாபாரிகள் திருச்சி மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு… Read More »சாலையை உடனே போட வேண்டும்.. திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் கடை வியாபாரிகள் மனு

அரசு பஸ் மோதி மூதாட்டி பலி… கொள்ளை கும்பல் கைது.. திருச்சி க்ரைம்..

அரசு பஸ் மோதி மூதாட்டி பலி திருச்சி தென்னூர் பாரதி நகரை சேர்ந்தவர் தேக்கன் இவரது மனைவி பழனியம்மாள் (வயது 65) இவர் நேற்று மேல புலி வார்டு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »அரசு பஸ் மோதி மூதாட்டி பலி… கொள்ளை கும்பல் கைது.. திருச்சி க்ரைம்..

அரியலூர்… முன்னோர்களை பின்பற்றி முந்திரி காட்டுக்குள் தேரோட்டம்… பக்தி பரவசத்தில் பக்தர்கள்..

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அமைந்துள்ள புதுக்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக உள்ள இந்த அய்யனார் கோவில் பண்டைய காலத்தில் அன்னவாசல் சர்வமங்கலம் என்று அழைக்கப்பட்டுள்ளது.… Read More »அரியலூர்… முன்னோர்களை பின்பற்றி முந்திரி காட்டுக்குள் தேரோட்டம்… பக்தி பரவசத்தில் பக்தர்கள்..

கரூர் மாவட்டத்தில் 57% வாக்காளர்கள் திமுகவினர்.. VSB தகவல்

கரூர் ஆண்டாங் கோயில் மேற்கு பகுதியில் உங்களிடம் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது… எடப்பாடி பழனிசாமி குறித்த… Read More »கரூர் மாவட்டத்தில் 57% வாக்காளர்கள் திமுகவினர்.. VSB தகவல்

தஞ்சை திமுக எம்.எல்.ஏ-மேயர் உள்குத்து அரசியல்: மாவட்ட செயலாளர் நடத்திய பஞ்சாயத்து

தஞ்சை  நகர  திமுக செயலாளராக இருந்த டிகேஜி நீலமேகம், கடந்த சட்டமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு  எம்.எல்.ஏ. ஆனார். திமுக இளைஞரணி செயலாளராக இருந்த சண்.ராமநாதன் மேயர்   ஆனார்.   இரண்டு பேருக்கும் பதவி … Read More »தஞ்சை திமுக எம்.எல்.ஏ-மேயர் உள்குத்து அரசியல்: மாவட்ட செயலாளர் நடத்திய பஞ்சாயத்து

எடப்பாடி வார்த்தை ஜாலம்…. திருச்சியில் டிடிவி கோபம்

  • by Authour

திருச்சி அ.ம.மு.க ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி திருவானைக்காவல் பகுதியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.டி.வி… Read More »எடப்பாடி வார்த்தை ஜாலம்…. திருச்சியில் டிடிவி கோபம்

கோவை… 366 சப்-இன்ஸ்பெக்டர்கள் பயிற்சி நிறைவு விழா

கோவை துடியலூர் அருகே ராக்கிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சி.ஆர்.பி.எப். மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.… Read More »கோவை… 366 சப்-இன்ஸ்பெக்டர்கள் பயிற்சி நிறைவு விழா

குடிநீர் குழாய் உடைப்பு: கல்லுக்குழி, உக்கடை பகுதிகளில் இன்று குடிநீர் கட்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் குடிநீர் குழாய் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  மாருதி சுசூகி ஷோ ரூம்  அருகே உடைப்பு… Read More »குடிநீர் குழாய் உடைப்பு: கல்லுக்குழி, உக்கடை பகுதிகளில் இன்று குடிநீர் கட்

புதுக்கோட்டையில் முத்துலட்சுமி ரெட்டி சிலைக்கு அமைச்சர் மரியாதை

இந்தியாவின் முதல்  பெண் டாக்டர்  முத்துலட்சுமி ரெட்டி. இவர்  புதுக்கோட்டையில்  30 ஜூலை 1886ல் பிறந்தார்.  இவர்  சென்னை மருத்துவ கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றார்.  பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார்.  பெண்களுக்கான  மருத்துவமனையை நிறுவினார்.… Read More »புதுக்கோட்டையில் முத்துலட்சுமி ரெட்டி சிலைக்கு அமைச்சர் மரியாதை

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை முயற்சி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜமுனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த காத்தவராயன் மகன் பெருமாள் (55) என்பவர் கட்டிட மேஸ்தி சரியாக செயல்பட்டு வருகிறார். நெஞ்சு வலி காரணமாக நேற்று இரவு 10.55 மணி அளவில்… Read More »திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை முயற்சி

காதல் பஞ்சாயத்தில் காரை ஏற்றி, கல்லூரி மாணவர் கொலை

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் நிதின்சாய். இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில்  ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நிதின்சாயும், அவரது நண்பருமான அபிஷேக் இருவரும் பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றிற்கு… Read More »காதல் பஞ்சாயத்தில் காரை ஏற்றி, கல்லூரி மாணவர் கொலை

வினோத கர்ப்பம்: உ.பி. பெண்ணின் கல்லீரலுக்குள் 3 மாத கரு

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் 30 வயது பெண்ணின் கல்லீரலுக்குள் 3 மாத குழந்தை இருப்பது ஸ்கேன் மூலம் தெரியவந்தது. அந்த பெண்ணுக்கு பல நாட்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி இருந்து… Read More »வினோத கர்ப்பம்: உ.பி. பெண்ணின் கல்லீரலுக்குள் 3 மாத கரு

1967, 1977 ல் புதியவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்… தவெக தலைவர் விஜய் பேச்சு

  • by Authour

சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான ” My TVK” செயலியை தொடங்கி வைத்தார் விஜய்… இவ்விழாவில்  விஜய்  பேசியதாவது.. 1967, 1977 தேர்தல்களை போல, 2026 தேர்தலும் அமையும். தொடர்ந்து… Read More »1967, 1977 ல் புதியவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்… தவெக தலைவர் விஜய் பேச்சு

தமிழக வெற்றிக் கழகத்தின் ” My TVK” செயலி அறிமுகம்..

  • by Authour

சென்னை, பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் ‘My TVK” செயலியை தலைவர் விஜய் தொடங்கி வைத்தார். தவெகவில் குடும்பமாக இணைந்த புதிய உறுப்பினர்கள். வெற்றி பேரணியில் தமிழ்நாடு” பிரசாரஇயக்கத்தை தொடங்கி வைத்தார் விஜய். MY Tvk செயலி… Read More »தமிழக வெற்றிக் கழகத்தின் ” My TVK” செயலி அறிமுகம்..

நாளை எல்லாம் தெரிவிப்பேன்- ஓபிஎஸ் ஏற்படுத்திய பரபரப்பு

முன்னாள்  துணை  முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,   அதிமுகவில் இருந்து  நீக்கப்பட்டதை தொடர்ந்து   பாஜக ஆதரவுடன் தனி அணியாக செயல்பட்டு வந்தார். பாஜக எப்படியும் தன்னை  கைவிடாது என நம்பி இருந்தார். சட்டமன்ற தேர்தலின்போது  அதிமுகவில்… Read More »நாளை எல்லாம் தெரிவிப்பேன்- ஓபிஎஸ் ஏற்படுத்திய பரபரப்பு

தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு தாலி கயிற்றால் அலங்காரம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை ஸ்ரீ பால வராகி அம்மன் கோவிலில்  நாக பஞ்சமியை முன்னிட்டு தாலி கயிற்றால் வராஹி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.  சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டடது.  பக்தர்களுக்கு ஜாதகத்தில் உள்ள நாக… Read More »தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு தாலி கயிற்றால் அலங்காரம்…

பெண்ணின் செல்போனை பறித்து உடைத்த ஜெயங்கொண்டம் துணை தாசில்தார், போலீஸ் விசாரணை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாதேவி. இவர் தற்போது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார் ,இந்நிலையில் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் ரேணுகாதேவி கடந்த 18ம் தேதி ஒரு  மனுஅளித்துள்ளார், அதில் தனக்கு சொந்தமான சர்வே… Read More »பெண்ணின் செல்போனை பறித்து உடைத்த ஜெயங்கொண்டம் துணை தாசில்தார், போலீஸ் விசாரணை

கோவையில் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு…

தென் கைலாயம் என்று பக்தர்களால் போற்றப்படும் பழமை வாய்ந்த கோவை, பூண்டி அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு சொந்தமாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உப கோவில்கள் உள்ளன. இந்நிலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலின் உபகோவிலான… Read More »கோவையில் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு…

பைக்கில் எடுத்து வந்த, பட்டாசு வெடித்து சிதறி கடைக்காரர், மாணவன் உடல் கருகினர்

  பெரம்பலூர் மாவட்டம்   குன்னத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி, அவரது மகன்  சஞ்சய்(24). இவர் குன்னத்தில்   பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்காக  இவர்   கடலூர் மாவட்டம் திட்டக்குடியில்  இருந்து  பட்டாசுகளை வாங்கி அவற்றை … Read More »பைக்கில் எடுத்து வந்த, பட்டாசு வெடித்து சிதறி கடைக்காரர், மாணவன் உடல் கருகினர்

குடும்பங்களை கவரும் ‘தலைவன் தலைவி’ படம்..

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த ஜூலை 25, அன்று திரையரங்குகளில் வெளியாகி, பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், படம் வெளியான… Read More »குடும்பங்களை கவரும் ‘தலைவன் தலைவி’ படம்..

பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்

2024 மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி  தமிழகத்திற்க 9 முறை வந்து பிரசாரம் செய்தார். இந்த நிலையில் வரும் 2026ல் தமிழக சட்டமன்ற  தேர்தல் நடக்கிறது. இதற்காக கடந்த  26ம் தேதி தூத்துக்குடியிலும், … Read More »பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்

அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

  • by Authour

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில்  கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 8.8ஆக பதிவானது.  ஏற்பட்ட நிலநடுக்கத்தால்  சுனாமியும் தாக்கியது.   இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் கலிபோர்னியா,  ஜப்பான் ஆகிய நாடுகளிலும் சுனாமி  எச்சரிக்கை விடுக்கப்பட்டது. … Read More »அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!

ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ (NASA-ISRO Synthetic Aperture Radar – NISAR) செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30,… Read More »இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!

பொதுமக்களின் வீடு தேடி தரும் திட்டம்….கரூரில் தொடக்கம்..

  • by Authour

கரூர் மாவட்டத்தில் 18 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களும், 03 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையங்களும் இயங்கி வருகின்றது . இந்த நிலையில் காவல்… Read More »பொதுமக்களின் வீடு தேடி தரும் திட்டம்….கரூரில் தொடக்கம்..

குழந்தை பெற்றால் ரூ.1.5 லட்சம்- சீன அரசு புதிய திட்டம்

மக்கள் தொகை என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது சீனா.  அந்த நாட்டின் மக்கள் தொகை  தற்போது  140 கோடியாக உள்ளது.  அதே நேரத்தில் சீனா பொருளாதாரத்திலும் வளர்ந்துள்ளதால்,  140 கோடி ஜனத்தொகை  சீனாவுக்கு பெரிய… Read More »குழந்தை பெற்றால் ரூ.1.5 லட்சம்- சீன அரசு புதிய திட்டம்

குளித்தலை அருகே அரசு சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியில் 11 செல்போன்கள் திருட்டு…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கள்ளப்பள்ளியில் திருச்சி -கரூர் தேசிய நெடுஞ்சாலை அருகே கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி அரசு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 75 கல்லூரி மாணவர்கள் தங்கி படித்து… Read More »குளித்தலை அருகே அரசு சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியில் 11 செல்போன்கள் திருட்டு…

இந்திய வங்கிகளில் கேட்பாரற்று இருக்கும் பணம் ரூ. 67ஆயிரம் கோடி

நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் அளித்த பதில்: கடந்த ஜுன் 30-ம் தேதி நிலவரப்படி நாட்டில் உள்ள வங்கிகளில் ரூ.67,003 கோடி… Read More »இந்திய வங்கிகளில் கேட்பாரற்று இருக்கும் பணம் ரூ. 67ஆயிரம் கோடி

அரியலூர் மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்… திருச்சி டிஐஜி உத்தரவு

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் ஐந்து காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து திருச்சி டிஐஜி வருண் குமார் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மத்திய மண்டல டிஐஜி வருண்குமார் என்று பிறப்பித்துள்ள உத்தரவில், மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் வெங்கடேஸ்வரன்… Read More »அரியலூர் மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்… திருச்சி டிஐஜி உத்தரவு

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி தாக்குதல்

ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்தில் இருந்து சுனாமி எச்சரிக்கை… Read More »ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி தாக்குதல்

திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் விஜிலென்ஸ் சோதனை… 1 லட்சம் சிக்கியது

திருச்சி பிராட்டியூர் மேற்கு மோட்டார் வாகன மண்டல அலுவலகத்தில் பொது மக்களிடம் அவர்களது பணிகளை செய்து கொடுப்பதற்கு நேரடியாகவும், புரோக்கர்கள் மூலமும் லஞ்சம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் தற்போது திடீராய்வு திருச்சி மாவட்ட… Read More »திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் விஜிலென்ஸ் சோதனை… 1 லட்சம் சிக்கியது

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? – அமைச்சர் மகேஸ் அறிவிப்பு.!

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு தேதிகளை அறிவித்துள்ளார். அதன்படி, 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை… Read More »காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? – அமைச்சர் மகேஸ் அறிவிப்பு.!

கொள்ளிடம் ஆற்றில் 1லட்சம் கனஅடி உபரிநீர்…அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை

  • by Authour

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை 4-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி… Read More »கொள்ளிடம் ஆற்றில் 1லட்சம் கனஅடி உபரிநீர்…அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை

பயங்கரவாதம் பற்றி எனக்கு நன்றாக தெரியும்: சிந்தூர் விவாதத்தில் பிரியங்கா பேச்சு

மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நடந்து வரும் விவாதத்தில்  காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, இன்று பேசியதாவது: “பாலைவனங்கள், அடர்ந்த காடுகள், பனி மலைகள் ஆகியவற்றில் நம் நாட்டைப் பாதுகாக்கும் அனைத்து ராணுவ வீரர்களுக்கும்,… Read More »பயங்கரவாதம் பற்றி எனக்கு நன்றாக தெரியும்: சிந்தூர் விவாதத்தில் பிரியங்கா பேச்சு

கியாஸ் சிலிண்டர் லாரிகள் 1ம் தேதி முதல் ஸ்டிரைக்

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கியாஸ் சிலிண்டர்கள் நிரப்பும் பிளாண்டுகள் தமிழ்நாடு, புதுச்சேரியில் 12 இடங்களில் உள்ளது. இங்கு லோடு ஏற்றி செல்லும் லாரிகளுக்கு  ஒப்பந்தப்படி லோடு கொடுப்பதில்லை. மேலும் போக்குவரத்து ஒழுங்கு முறையில் பல்வேறு… Read More »கியாஸ் சிலிண்டர் லாரிகள் 1ம் தேதி முதல் ஸ்டிரைக்

கோவாவில் கும்மாளம் அடித்த 90ஸ் நட்சத்திரங்கள்

  • by Authour

90களில் மெஹா ஹிட் கொடுத்த இயக்குநர்கள் மற்றும் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகைகள் என பலரும் கோவாவில் ஒன்று கூடியிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  80கள், 90களில் பிரபலமாக இருந்த தென்னிந்திய நடிகர்,… Read More »கோவாவில் கும்மாளம் அடித்த 90ஸ் நட்சத்திரங்கள்

வக்கீல்கள் மீது ED வழக்குப்பதிவு செய்வதை தடுக்க உச்சநீதிமன்றம் முடிவு

சட்ட ஆலோசனை வழங்கிய வழக்கறிஞர்கள் மீது முறைகேடாக வழக்குப்பதிவு செய்வதை தடுக்க உத்தரவிடக் கோரி பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்கள் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற… Read More »வக்கீல்கள் மீது ED வழக்குப்பதிவு செய்வதை தடுக்க உச்சநீதிமன்றம் முடிவு

கோவை.. தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க போவதாக எஸ்டிபிஐ அறிவிப்பு..

கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பெருகிவரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க கோரியும் 86, 84, 82 -வது வார்டுகளில் தெரு நாய்கள் அதிகரிக்க காரணமாக இருக்கும் நாய் கருத்தடை மையத்தை… Read More »கோவை.. தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க போவதாக எஸ்டிபிஐ அறிவிப்பு..

error: Content is protected !!