Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

போனில் பேசுவதை கண்டித்த கணவரை கோடாரியால் அடித்து கொன்ற மனைவி

  • by Editor

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம், சிந்தப்பள்ளி அடுத்த மேதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராவ்(46), இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தேவி கடந்த 2 ஆண்டுகளாக யாரோ ஒருவருடன்… Read More »போனில் பேசுவதை கண்டித்த கணவரை கோடாரியால் அடித்து கொன்ற மனைவி

ரயிலில் பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர்

  • by Editor

பீகார் மாநிலம் பக்சரை சேர்ந்தவர் கோலு யாதவ். இவர் ரயில் பயணத்தின் போது பிச்சை எடுத்து கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை பார்த்தார். அப்பெண்ணிடம் சில பயணிகள் தவறாக நடந்து கொண்டதாகவும், தேவையற்ற பேச்சுகளையும் கொடுத்ததாக… Read More »ரயிலில் பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர்

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டி…இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

  • by Editor

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரில்… Read More »தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டி…இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

லாரி பள்ளத்தில் கவிழ்ந்து 18 பேர் பலி…3 பேர் மாயம்

  • by Editor

அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் இருந்து சிலரை ஏற்றி கொண்டு லாரி ஒன்று அருணாசல பிரதேசம் நோக்கி சென்றது. அப்போது, இன்று காலை அருணாசல பிரதேசத்தின் கிழக்கு பகுதியின் அஞ்சாவ் மாவட்டத்தில் லாரி வந்தபோது, ஆயிரம்… Read More »லாரி பள்ளத்தில் கவிழ்ந்து 18 பேர் பலி…3 பேர் மாயம்

ரூ.50,000 லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது

  • by Editor

பரமக்குடி தாலுகா எஸ்.அண்டக்குடி ஊராட்சியில் உள்ள இடத்தை, ராமநாதபுரம் நகர ஊரமைப்புத்துறையில் மனையிட அனுமதியை ஒருவர் பெற்றுள்ளார். அரசுக்கு உள்ளாட்சி மனை வரன்முறைப்படுத்தல் கட்டணமாக ரூ. 3,47,800 ஐ கடந்த மாதம் செலுத்தியுள்ளார். அந்த… Read More »ரூ.50,000 லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 11 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

  • by Editor

ந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த படகு ஒன்றை கடலோர காவல் படையினர் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். அந்த படகில் மொத்தம் 11 பேர் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு,… Read More »இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 11 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

பஸ்-ஆட்டோ நேருக்கு நேர் மோதல்… 3 பேர் பலி

  • by Editor

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் தாழமேல் கிராமத்தை சேர்ந்தவர் அக்ஷய் (23). ஆட்டோ டிரைவர். இவரது ஆட்டோவில் கவரலூர் பள்ளிவடக்கம் பகுதியை சேர்ந்த சுனில் பினி-நீலம்மாள் தம்பதியின் மகளான 10-ம் வகுப்பு மாணவி… Read More »பஸ்-ஆட்டோ நேருக்கு நேர் மோதல்… 3 பேர் பலி

கொடைக்கானல் கல்லறைமேடு பகுதியில் 5க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீ விபத்து

  • by Editor

கொடைக்கானலில் முக்கிய பகுதியாக இருப்பதுதான் கல்லறை மேடு. இந்த பகுதியில் கொடைக்கானலுக்கு வந்து செல்லக்கூடிய சுற்றுலாப்பயணிகள் சாக்லேட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவை வாங்கி செல்வார்கள். இன்று இந்த பகுதியில் இருக்கக்கூடிய கடையில் வெல்டிங் வேலை… Read More »கொடைக்கானல் கல்லறைமேடு பகுதியில் 5க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீ விபத்து

குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநர்… ரூ.27,500 அபராதம்

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் நேற்று செட்டிக்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி பஸ்ஸை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், மினி பஸ்… Read More »குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநர்… ரூ.27,500 அபராதம்

சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம்.. தவெகவுக்கு அழைப்பு விடுத்த பாமக

  • by Editor

 சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி டிசம்பர் 17 அன்று நடைபெறவுள்ள மாநில அளவிலான போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பங்கேற்குமாறு பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) அழைப்பு விடுத்துள்ளது. இன்று பனையூரில் உள்ள… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம்.. தவெகவுக்கு அழைப்பு விடுத்த பாமக

error: Content is protected !!