Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

SIR படிவம் சமர்ப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (Special Intensive Revision – SIR) படிவங்களை சமர்ப்பிக்க இன்றுடன் (டிசம்பர் 11) முடிவடையும் என இருந்த நிலையில், தேர்தல்… Read More »SIR படிவம் சமர்ப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு

திடீர் பிரேக்… ஏரியில் கவிழ்ந்த கார்

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சொக்கனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் (45). இவர் செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தபோது செம்மேடு அருகே திடீரென்று டூவீலர்… Read More »திடீர் பிரேக்… ஏரியில் கவிழ்ந்த கார்

20 பெண்களை திருமண மோசடி செய்த கல்யாண ராமன்

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தைச் சேர்ந்த 29 வயது இளம்பெண்ணுக்கு மேட்ரிமோனியில் அருண்மொழி (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக நம்பி, அப்பெண் 17 சவரன் நகை, ரூ.2.5 லட்சம், ஆகியவற்றை அவரிடம்… Read More »20 பெண்களை திருமண மோசடி செய்த கல்யாண ராமன்

ஆந்திராவிலேயே பாஜகவுக்கு தளம் இல்லை… அமைச்சர் சிவசங்கர் காட்டம்

  • by Editor

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ரூ.23 கோடி மதிப்பிலானன புதிய திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.… Read More »ஆந்திராவிலேயே பாஜகவுக்கு தளம் இல்லை… அமைச்சர் சிவசங்கர் காட்டம்

சபரிமலை மண்டல பூஜை தரிசனம் – இன்று முதல் முன்பதிவு

  • by Editor

சபரிமலையில் மண்டல பூஜை தரிசனத்திற்கு இன்று (டிச.11) மாலை 5 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். சபரிமலையில் வரும் டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. 26 மற்றும்… Read More »சபரிமலை மண்டல பூஜை தரிசனம் – இன்று முதல் முன்பதிவு

பூங்கா அமைக்காத மாநகராட்சியை கண்டித்து திருச்சியில் உண்ணாவிரத போராட்டம்

  • by Editor

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பூங்கா அமைக்க 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.ஆனால் இதுவரை பூங்காவை அமைக்காமல் காலம் தாழ்த்தும். மாநகராட்சியை கண்டித்து, சண்முகா நகர் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள்… Read More »பூங்கா அமைக்காத மாநகராட்சியை கண்டித்து திருச்சியில் உண்ணாவிரத போராட்டம்

பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரி கோரிக்கை

  • by Editor

பாரதிய ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் சங்கம் சார்பில் திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகத்திடம், பாஜக அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முத்து மாணிக்க வேலன், கண்டோன்மெண்ட் பாஜக மண்டல் தலைவர்… Read More »பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரி கோரிக்கை

பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு… திருச்சி க்ரைம்

  • by Editor

யோகா பயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு திருச்சி ரங்கா நகர் பகுதியைச் சேர்ந்த 64 வயது மூதாட்டி ஒருவர் யோகா மாஸ்டர் மல்லிகா என்பவருடன் சண்முகா நகர் 11- வது… Read More »பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு… திருச்சி க்ரைம்

திருச்சி தெற்கு திமுக சார்பில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடை

  • by Editor

தமிழக துணை முதல்வர், திமுக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது அதன் தொடர்ச்சியாக துணை முதலமைச்சர்… Read More »திருச்சி தெற்கு திமுக சார்பில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடை

பொருளாதரத்தில் தமிழகம் முதலிடம் பெற வேண்டும்- அமைச்சர் மகேஸ் பேச்சு..

  • by Editor

நாட்டிலேயே பொருளாதாரத்தில் தமிழகம் முதலி டத்தை அடையப் பாடுபட வேண் டுமென தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஸ் தெரிவித்தார். தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு… Read More »பொருளாதரத்தில் தமிழகம் முதலிடம் பெற வேண்டும்- அமைச்சர் மகேஸ் பேச்சு..

error: Content is protected !!