Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி

  • by Editor

ரஜினி தனது 75 பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றார். அவர் மட்டுமல்லாமல் அவரின் பிறந்தநாளை கோடானகோடி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அவரின் பிறந்தநாளை ஸ்பெஷலாக்க அவர் நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படம் மறுவெளியீடு… Read More »ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி

அரியலூர்…ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு…

  • by Editor

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் ஊர்க்காவல் படையில் 29 (ஆண்கள்) காலி பணி‌ இடங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்காக 105… Read More »அரியலூர்…ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு…

இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு.. உதயநிதி அழைப்பு

  • by Editor

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்அழைப்பு விடுத்து அறிக்கை வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது.. வணக்கம். 75 ஆண்டுகளைக் கடந்து, தமிழர்களின் மேம்பாட்டை முன்னிறுத்தி தன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எப்போதும்… Read More »இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு.. உதயநிதி அழைப்பு

என் நண்பர் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து…முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.இதுதொடர்பாக அவருடைய எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்! மேடையில்… Read More »என் நண்பர் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து…முதல்வர் ஸ்டாலின்

வேளாங்கண்ணியில் மணமகளை கடத்திய குடும்பத்தினர் கைது

  • by Editor

வேளாங்கண்ணியில் மதம் மாறி மணம் முடித்ததால் மணமகனை வெட்டிவிட்டு மணமகளை கடத்திய குடும்பம் கைதாகியுள்ளனர். பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணி வந்து ராகுல்- கீர்த்தனா திருமணம் செய்துள்ளனர். மணமகன் ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினரை சரமாரி… Read More »வேளாங்கண்ணியில் மணமகளை கடத்திய குடும்பத்தினர் கைது

தஞ்சை அருகே நிதி நிறுவன உரிமையாளரிடம் 10 பவுன் செயின் பறிப்பு

  • by Editor

தஞ்சை அருகே குளிச்சப்பட்டு நடுத்தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் அருண் ஆதவன் (23). இவர் தஞ்சையை அடுத்த கோவிலூரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அருண் ஆதவன் கடந்த 9ம் தேதி இரவு… Read More »தஞ்சை அருகே நிதி நிறுவன உரிமையாளரிடம் 10 பவுன் செயின் பறிப்பு

கரூர்-பாலியல் ரீதியாக திட்டியதாக கல்லூரி பேராசிரியர் மீது புகார்

  • by Editor

கரூர் அரசு கல்லூரி பேராசிரியர் தன்னை பாலியல் ரீதியாக திட்டியதாக மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த மாணவி – கல்லூரி வாயில் முன்பு சக மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட… Read More »கரூர்-பாலியல் ரீதியாக திட்டியதாக கல்லூரி பேராசிரியர் மீது புகார்

7ம் வகுப்பு மாணவனை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

  • by Editor

கரூர், காந்திகிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஆங்கிலப் பள்ளியில் கரூர் பஞ்சமாதேவி அடுத்த சந்தன காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பானுமதி என்பவரின் ஒரே மகனான (விஜயலட்சுமி வித்யாலயா இன்டர்நேஷனல் பள்ளி) 7ஆம் வகுப்பு படித்து… Read More »7ம் வகுப்பு மாணவனை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

தங்கம் விலை சவரன் ரூ. 98,000க்கு விற்பனை

  • by Editor

தமிடிகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.98,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,250க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து… Read More »தங்கம் விலை சவரன் ரூ. 98,000க்கு விற்பனை

கலைஞருக்கு பாரத ரத்னா விருது…திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை

  • by Editor

ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்திய முத்தமிழ் அறிஞர், கலைஞருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.… Read More »கலைஞருக்கு பாரத ரத்னா விருது…திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை

error: Content is protected !!