Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

அம்மா மண்டபம் படித்துறை அருகே ஆண் சடலம் மீட்பு… திருச்சி க்ரைம்..

  • by Authour

. வாலிபரின் காதை கடித்தவர் கைது ஶ்ரீரங்கம், வீரேஸ்வரம், கல்மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது20). இவர் கடந்த 26ந் தேதி தன் நண்பர்களுடன் வீரேஸ்வரம் ஆஞ்நேயர் கோவில் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த… Read More »அம்மா மண்டபம் படித்துறை அருகே ஆண் சடலம் மீட்பு… திருச்சி க்ரைம்..

திருச்சி ஏர்போர்ட்டில் பயணியிடமிருந்து தங்க சிகரெட் குச்சிகள் பறிமுதல்

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் கடுமையான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள், 27.01.2025 அன்று ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் எண்: IX-614 மூலம் வந்த ஒரு ஆண் பயணியை தடுத்து நிறுத்தினர். அதிகாரிகள்… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் பயணியிடமிருந்து தங்க சிகரெட் குச்சிகள் பறிமுதல்

அமைச்சர் ரகுபதி நலமுடன் வீடு திரும்பினார்..

இருதய பாதிப்பு காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சிகிச்சை முடிவடைந்த நிலையில், இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான திட்டத்தை எதிர்த்து வெற்றி காண்போம்..முதல்வர் ஸ்டாலின் உறுதி

  • by Authour

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதனை எதிர்த்து வெற்றி காண்பதில் திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,… Read More »தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான திட்டத்தை எதிர்த்து வெற்றி காண்போம்..முதல்வர் ஸ்டாலின் உறுதி

எல்.முருகன் முன்னிலையில் பா.ஜ.க.வினர் வாக்குவாதம்… தள்ளுமுள்ளு

தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பதவிக்கு ஜெய் சதீஷ் என்பவர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் வாக்குவாதம் செய்தனர்.  இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

பைக் ரேஸில் சென்ற சிறுவர்கள் பலி…. கதறிய உறவினர்கள்..

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் மூன்று டூவீலர்களில்  ஐந்து முனை சந்திப்பிலிருந்து நான்கு முனை சந்திப்பு வழியாக  ஆவியூர் நோக்கி மூன்று இருசக்கர வாகனம் அதிவேகமாக  சென்றுள்ளது. ஒரு… Read More »பைக் ரேஸில் சென்ற சிறுவர்கள் பலி…. கதறிய உறவினர்கள்..

ஓசூர் அருகே சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி தீ விபத்து… பரபரப்பு..

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சின்ன எலசகிரி பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. திடீரென ஒரு சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்ததால் அதில் இருந்து தீ பற்றி… Read More »ஓசூர் அருகே சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி தீ விபத்து… பரபரப்பு..

மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.2100- டில்லி ஆம் ஆத்மி வாக்குறுதி

டில்லி சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ்  உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகள் அளித்துள்ளன. இந்த நிலையில் டில்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆம்… Read More »மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.2100- டில்லி ஆம் ஆத்மி வாக்குறுதி

பேச்சு, கவிதை போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு- கலெக்டர் வழங்கினார்

புதுக்கோட்டை கலெக்டர் அருணா இன்று  கலெக்டர் அலுவலகத்தில்   மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தினார்.  முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 458 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.… Read More »பேச்சு, கவிதை போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு- கலெக்டர் வழங்கினார்

முன் அறிவிப்பு இன்றி மூடப்பட்ட ஐ.டி நிறுவனம்… 200க்கும் மேற்பட்டவர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கி வந்த போக்கஸ் எஜுமேட்டிக் பிரைவேட் லிமிடெட். என்ற நிறுவனத்தில் கோவையைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், சுங்கம் கிளை, ஆர்.எஸ் புரம் கிளை மற்றும் work from home… Read More »முன் அறிவிப்பு இன்றி மூடப்பட்ட ஐ.டி நிறுவனம்… 200க்கும் மேற்பட்டவர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முற்றுகை

error: Content is protected !!