Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

மத்திய நிதி அமைச்சருடன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு

  • by Authour

100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய ரூ.1,056 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்கக்கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,மனு அளித்துள்ளார்.இந்த சந்திப்பின்போது திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு… Read More »மத்திய நிதி அமைச்சருடன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு

பாஜக செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு..

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி எம்பியை அவதூறாக சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வரும் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது சட்டரீதியான நடவடிக்கை… Read More »பாஜக செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு..

ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் நடிக்கிறார் அஜித்குமார்

முன்னணி நடிகரான அஜித் குமார், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6-ந் தேதி வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63-வது… Read More »ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் நடிக்கிறார் அஜித்குமார்

புலியூர் பேருராட்சி தலைவரை மாற்றக் கோரி…கவுன்சிலர் கரூர் கலெக்டரிடம் புகார் மனு….

  • by Authour

கரூர் மாவட்டம், புலியூர் பேருராட்சி 4 வது வார்டு கவுன்சிலர் விஜயகுமார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். இவர் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட… Read More »புலியூர் பேருராட்சி தலைவரை மாற்றக் கோரி…கவுன்சிலர் கரூர் கலெக்டரிடம் புகார் மனு….

குளித்தலை எல்லை பாதுகாப்பு படை அதிகாரி மரணம்: உடல் சொந்த ஊருக்கு வந்தது

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணா நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் நாராயணன் (59) . இவர் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா புள்ளமங்கலம் கிராமத்தில் பிறந்தவர். இவருக்கு சந்திர பிரபா என்ற மனைவியும்,… Read More »குளித்தலை எல்லை பாதுகாப்பு படை அதிகாரி மரணம்: உடல் சொந்த ஊருக்கு வந்தது

உத்தரகாண்டில் பொதுசிவில் சட்டம் இன்று அமலுக்கு வந்தது

இந்தியாவில் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்கு பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் இயற்ற வேண்டும் … Read More »உத்தரகாண்டில் பொதுசிவில் சட்டம் இன்று அமலுக்கு வந்தது

பிரக்யாராஜ் மகா கும்பமேளா: அமித்ஷா புனித நீராடினார்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில்  12 வருடங்களுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் மகா கும்பமேளா  கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே ஒன்றரை கோடி பக்தர்கள் புதின நீராடினர்.   கங்கை,… Read More »பிரக்யாராஜ் மகா கும்பமேளா: அமித்ஷா புனித நீராடினார்

கோவையில் காவலரை கத்தியால் குத்திய ரவுடிகள் கைது…

குடியரசு தின விழாவையொட்டி கோவையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில் நிலையம், வழிபாட்டு தலங்கள் அருகே கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நகரில்… Read More »கோவையில் காவலரை கத்தியால் குத்திய ரவுடிகள் கைது…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 29ம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்

  • by Authour

திமுக எம்.பிக்களின் கூட்டம் வரும் 29ம் தேதி   காலை 11 மணிக்கு சென்னை  அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் அரங்கத்தில்  நடைபெறுகிறது.  கூட்டத்திற்கு  முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.இதில் திமுக எம்.பிக்கள்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 29ம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்

முப்பெரும்விழா: நிழற்குடை, கண்மாய் திறந்தார் கம்பம் திமுக எம்.எல்.ஏ

தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா  கொண்டாடப்பட்டது.  காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்துவின் சொந்த முயற்சியால் பல லட்சம்  செலவில் காமாட்சிபுரம்… Read More »முப்பெரும்விழா: நிழற்குடை, கண்மாய் திறந்தார் கம்பம் திமுக எம்.எல்.ஏ

error: Content is protected !!