Skip to content

இந்திய பெருங்கடலில் 2500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்…

இந்திய பெருங்கடலில் 2500 கிலோ போதைப்பொருளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கடலில் வந்த படகுகளை மறித்து இந்திய கடற்படையினர் சோதனை செய்தனர். இதனை தொடர்ந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!