Skip to content
Home » சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் நாளையும் விடுமுறை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் நாளையும் விடுமுறை

  • by Senthil

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில்  2 நாட்களாக விடாது மழை பெய்து வருவதால் இன்று  மேற்கண்ட மாவட்டங்களுக்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.  மழை நாளை குறையும் என  அறிவிக்கப்பட்டாலும்,  நாளைக்கும் மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கும் பொது விடுமுறையை  தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா அறிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!