Skip to content
Home » 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு…

7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு…

  • by Senthil

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 3 மணி நேர்த்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் ஒரு மணி வரை மழை பெய்யக்கூடும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!