Skip to content

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்….

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்  மேயர் மு.அன்பழகன்   தலைமையில், மாநகராட்சி ஆணையர்  வே. சரவணன் ., துணை மேயர்  ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 29.11.2024 நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் கே.பாலு நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத்

தலைவர்கள் திருமதி ஆண்டாள் ராம்குமார், துர்கா தேவி, பு.ஜெய நிர்மலா  விஜயலட்சுமி கண்ணன், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி உதவி ஆணையர், செயற்பொறியாளர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!