சேலத்தில் நடந்து சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்தி செல்போன், ரூ.2000 பணத்தை பறித்து கொண்டு தப்பினர். டூவீலரில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் பட்டபகலில் அரங்கேறியுள்ளது. வாலிபரை தாக்கி செல்போனை பறித்து சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.. இச்சம்பவம் நெஞ்சை பதபதைக்கிறது .
சாலையில் வாலிபரை தாக்கி செல்போன்-ரூ.2000 பறிப்பு…3 பேருக்கு வலைவீச்சு
- by Authour

