Skip to content

டூவீலர் மீது லாரி மோதி விபத்து… வாலிபர்கள் பலி

  • by Authour

கடலூரில் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்த தனியார் நிறுவன ஊழியர்கள். பைக் மீது லாரி மோதி வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் , சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!