தஞ்சை மாவட்ட கடற்பகுதியில் ‘சாகர் கவாச்’ ஆபரேஷன் ஒத்திகைby EditorNovember 20, 2025November 20, 2025தஞ்சாவூர் பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் மஞ்சுளா ஆகியோர் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட கடற்கரை பகுதிகளில் சாகர் கவாச் தீவிரவாத ஒத்திகை கண்காணிப்பு நடைபெற்றது. Tags:ஆபரேசன் ஒத்திகைகடற்பகுதிசாகர் கவாச்தஞ்சைதஞ்சை மாவட்ட கடற்கரை