சத்தீஸ்கரில் குடும்ப தகராறில் மனைவியின் தலையை கணவன் துண்டாக வெட்டி எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாக்குமூட்டையில் இருந்து தனது மனைவியின் தலையை, கொலையாளி சலிக் ராம் யாதவ் எடுத்துக் காட்டும் வீடியோ SM-ல் வைரலாகி வருகிறது. அளவுக்கதிகமான மதுபோதையில் அவர், இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இப்படிப்பட்டவருக்கு என்ன தண்டனை கொடுப்பது?. கொடூரம்.
