தலைமைச் செயலாளர் சாய் குமாரின் பணிக் காலத்தை அடுத்தாண்டு பிப்ரவரி வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. 1990 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாய் குமார் அடுத்த மாதத்துடன் ஓய்வு பெற இருந்த நிலையில், பணிக்கால நீட்டிப்பு கோரி தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது.
