புரட்சித் தலைவருக்கு பிறகு மீனவர்களின் நண்பனாக திகழ்கிறார் நமது முதலமைச்சர் விஜய் என அமைச்சர் மரியவில்சன் அறிவித்தார். மீனவர்களுக்கான மீன்பிடி உதவித் தொகையை ரூ.6000-ல் இருந்து ரூ.7000 ஆக உயர்த்தப்படும். இதற்காக ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கால்நடை, மீன்வளத்துறைக்கு ரூ.4880 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் மரியவில்சன் அறிவித்தார்.

