மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஒரே பெண்ணைக் காதலித்த விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் கெளரவ் பங்கஜ் என்ற ரவுடி சக ரவுடியான கெளரவ் ரம்பாவ் மற்றும் கூட்டாளிகளால் நடுரோட்டில் குத்திக்கொலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த பங்கஜ் தகராறு செய்த நிலையில், ஏற்பட்ட மோதலில் பங்கஜ் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் கெளரவ் ரம்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
