Skip to content

நாடாளுமன்றம் 31ம் தேதி கூடுகிறது…. பிப் 1ல் மத்திய பட்ஜெட்

ஒவ்வொரு ஆண்டும்  தொடக்கத்தில் நாடாளுமன்ற  முதல் கூட்டத்தில்  ஜனாதிபதி உரையாற்றுவார். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற  கூட்டு  கூட்டம்  வரும் 31ம் தேதி நடக்கும் என தெரிகிறது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு  உரையாற்றுகிறார்.  அதைத்தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி  நிதி மந்திரி நிர்மலா   சீத்தாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வார் என தெரிகிறது.  9ம் தேதி வரை இந்த  கூட்டம் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!