Skip to content
Home » தமிழிசை ராஜினாமா ஏற்பு…. கூடுதல் பொறுப்பு சிபிஆருக்கு வழங்கப்பட்டது

தமிழிசை ராஜினாமா ஏற்பு…. கூடுதல் பொறுப்பு சிபிஆருக்கு வழங்கப்பட்டது

தெலங்கானா கவர்னராகவும்,  புதுச்சேரி துணை நிலை கவர்னராகவும் பதவி வகித்தவர் தமிழிசை சவுந்தர்ராஜன். இவர் நேற்று பதவியை ராஜினாமா செய்து  ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார். அந்த ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு மாநில கவர்னர் பொறுப்பும் கூடுதல் பொறுப்பாக, ஜார்கண்ட் மாநில ஆளுநரான  சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

தமிழிசை பாஜக வேட்பாளராக தேர்தலில் போட்டியிட உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!