Skip to content
Home » பொன்முடியுடன் மு.க. அழகிரி சந்திப்பு

பொன்முடியுடன் மு.க. அழகிரி சந்திப்பு

  • by Senthil

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.  இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய  1 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 2ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்கிறார்.

இந்த நிலையில் இன்று  முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.  அழகிரி,  சென்னையில் உள்ள பொன்முடி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!