Skip to content
Home » அரியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது….

அரியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது….

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சூரக்குழி அருகில் உள்ள முந்திரி தோப்பில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆண்டிமடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை ஒட்டி அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது கஞ்சா விற்பனை செய்த சூரக்குழி கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரன், ராஜகுரு, சந்திரன் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் கிராமத்தைச் சேர்ந்த

மணிகண்டன் ஆகியோரை போலிசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 கிராம் எடை கொண்ட 8 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!