Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

திமுகவினரிடம் பேசினால் கையை வெட்டுவேன்.. அதிமுக மா.செ.மிரட்டல்

  • by Editor

திருக்கோவிலூர்: திமுகவினரிடம் பேசினால் கையை வெட்டுவேன் என அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடிவேல் நகரில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பழனிச்சாமியின் அறிமுக கூட்டம்… Read More »திமுகவினரிடம் பேசினால் கையை வெட்டுவேன்.. அதிமுக மா.செ.மிரட்டல்

தவெக வேட்பாளருக்கு சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன்

  • by Editor

சென்னை: வாணியம்பாடி தவெக வேட்பாளர் சையது புர்ஹானுதீனுக்கு சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன் அனுப்பியுள்ளது. 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் 5வது முறையாக தவெக வேட்பாளருக்கு சம்மன் அனுப்பியது. 140க்கும் மேற்பட்ட… Read More »தவெக வேட்பாளருக்கு சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன்

செம்மன் குவாரி வழக்கில் மாஜி அமைச்சர் பொன்முடி விடுவிப்பு

  • by Editor

செம்மண் குவாரி வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். வானூர் அருகே பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதில் அரசுக்கு ரூ.28.36 கோடி… Read More »செம்மன் குவாரி வழக்கில் மாஜி அமைச்சர் பொன்முடி விடுவிப்பு

மோடி கடும் கோபம்- பிரச்சாரம் ரத்து.. கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை

  • by Editor

பிரதமர் நரேந்திர மோடி வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில், சென்னைக்கு வரவுள்ளார். இதையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 4ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, அன்று காலை சென்னை ஐடிசி ஹோட்டலில்… Read More »மோடி கடும் கோபம்- பிரச்சாரம் ரத்து.. கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை

சென்னை ராஜூவ்காந்தி அரசு டாக்டர்களை பாராட்டிய முதல்வர்

  • by Editor

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; சிறுநீர் கட்டுப்பாட்டுச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக 25 லட்ச ரூபாய் சிகிச்சையை… Read More »சென்னை ராஜூவ்காந்தி அரசு டாக்டர்களை பாராட்டிய முதல்வர்

நாய் கீறல் தானே என்று அலட்சியம் கூடாது… +1 மாணவி ரேபிஸ் தாக்கி பலி

  • by Editor

தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மனைவி ஜோதி. இவர்களுடைய 16 வயது மகள் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் +1 படித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில்… Read More »நாய் கீறல் தானே என்று அலட்சியம் கூடாது… +1 மாணவி ரேபிஸ் தாக்கி பலி

திருச்சியில் ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலர் படுகாயம்!..

  • by Editor

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்து விஜய் பரப்புரை மேற்கொண்டு புறப்பட்டு செல்லும்போது தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கார், காவலரின் காலில் ஏறியதால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.… Read More »திருச்சியில் ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலர் படுகாயம்!..

மகள் நெஞ்சின் மீது அமர்ந்து கொலை செய்த தந்தை

  • by Editor

காதல் திருமணம் செய்த மகளை பெற்ற தந்தையே நெஞ்சின் மீது அமர்ந்து மூச்சுதிணற செய்து கொலை செய்த கொடூர சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. மச்செர்லாவை சேர்ந்த சௌடேஸ்வரி (22). அதே பகுதியை சேர்ந்த நாகராஜூவை… Read More »மகள் நெஞ்சின் மீது அமர்ந்து கொலை செய்த தந்தை

சாத்தான்குளம் வழக்கு… மீண்டும் தீர்ப்பு ஒத்திவைப்பு

  • by Editor

துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் வர்த்தகர் ஜெயராஜ் 58. இவரது மகன் பென்னிக்ஸ் 31. இருவரும் அலைபேசி விற்பனை, பழுது நீக்கும் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு, ஜூன் மாதம் கொரோனா… Read More »சாத்தான்குளம் வழக்கு… மீண்டும் தீர்ப்பு ஒத்திவைப்பு

வீட்டிற்குள் சடலமாக கிடந்த தொழிலாளி..கஞ்சா விற்ற மூதாட்டி.. திருச்சி க்ரைம்

  • by Editor

கஞ்சா விற்ற மூதாட்டி அதிரடியாக கைது திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.… Read More »வீட்டிற்குள் சடலமாக கிடந்த தொழிலாளி..கஞ்சா விற்ற மூதாட்டி.. திருச்சி க்ரைம்

error: Content is protected !!