Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1, 11,600க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,950க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

திருச்சி தவெக வேட்பாளருக்கு சிக்கல்..

  • by Editor

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளவனூர் பகுதியில் ஒருவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பல லட்சம் பணம் பதுக்கி வைத்திருப்பதாக லால்குடி தாசில்தாரூம், தேர்தல் நடத்தும் அலுவலருமான தமிழ்ச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது… Read More »திருச்சி தவெக வேட்பாளருக்கு சிக்கல்..

பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது… முதல்வர் ஸ்டாலின்!

  • by Editor

தோல்வி பயத்தில், நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தள பதிவில் தெரிவித்துள்ளார். தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! அந்தச் சிங்கத்தின் பிள்ளை… Read More »பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது… முதல்வர் ஸ்டாலின்!

ஒட்டன்சத்திரம் அருவியில் மூழ்கி இளைஞர்கள் 3 பேர் பலி

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சியில் மேல் தலையூற்று அருவி உள்ளது. பரப்பலாறு அணை நீர் வெளியேறி தலையூற்று அருவியாக மாறி இங்கு தண்ணீர் கொட்டுகிறது. அருவியை யொட்டி சுழல், புதைகுழி உள்ளன.… Read More »ஒட்டன்சத்திரம் அருவியில் மூழ்கி இளைஞர்கள் 3 பேர் பலி

பீகாரில் கள்ளச்சாராயத்தால் 4 பேர் உயிரிழப்பு

  • by Editor

பீகார் மாநிலம், கிழக்கு சம்பாரன் மாவட்டத்தின் மோதிஹாரி உள்ள துர்கௌலியா மற்றும் ரகுநாத்பூர் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை இரவு அங்கு உள்ள மக்கள் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதில் கலக்கப்பட்டிருந்த மெத்தனால் அல்லது தொழிற்சாலை ஸ்பிரிட்… Read More »பீகாரில் கள்ளச்சாராயத்தால் 4 பேர் உயிரிழப்பு

கூடலூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ‘பிளிறிய’ யானை: வாகன ஓட்டிகள் சிதறி ஓட்டம்

  • by Editor

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா மற்றும் கைதக்கொல்லி, ரவுஸ்டன் முல்லை எஸ்டேட் பகுதிகளில் மொட்டைவால் என்று அழைக்கப்படும் காட்டு யானை கடந்த சில நாட்களாக சுற்றித்திரிகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில்… Read More »கூடலூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ‘பிளிறிய’ யானை: வாகன ஓட்டிகள் சிதறி ஓட்டம்

CBSE புதிய பாடத்திட்டம்: 2031 முதல் 10-ஆம் வகுப்பு வரை மும்மொழி கொள்கை கட்டாயம்

  • by Editor

தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வர மத்திய கல்வி வாரியம் முடிவெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மும்மொழிப் பாடத்திட்டம் (Three-Language Formula) பள்ளிகளில் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது.… Read More »CBSE புதிய பாடத்திட்டம்: 2031 முதல் 10-ஆம் வகுப்பு வரை மும்மொழி கொள்கை கட்டாயம்

கேரள இரட்டை சகோதரிகள் அசத்தல்: அரசுத் தேர்வில் வென்று ஒன்றாகப் பணி நியமனம்

  • by Editor

கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடக்கரா அடுத்த சுங்கத்தாரா அருகே மணாலி பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சிந்து. இவர்களது மகள்கள் அஞ்சனா (30), அர்ச்சனா (30). இரட்டை சகோதரிகள் ஆவர். இருவருக்கும்… Read More »கேரள இரட்டை சகோதரிகள் அசத்தல்: அரசுத் தேர்வில் வென்று ஒன்றாகப் பணி நியமனம்

பெண்ணைக் கேலி செய்த கும்பலை சுட்டுத் தள்ளிய அண்ணன்

  • by Editor

மும்பையை அடுத்த மும்ரா கைலாஷ்நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து கேலி செய்து வந்துள்ளனர். இதுகுறித்து அந்தப் பெண், தான் அண்ணனாகக் கருதும் ஜெயன் சிவானந்தன் நாயரிடம்… Read More »பெண்ணைக் கேலி செய்த கும்பலை சுட்டுத் தள்ளிய அண்ணன்

வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

  • by Editor

இந்தியத் தேர்தல் ஆணையம், நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களை முன்னிட்டு, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவு… Read More »வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

error: Content is protected !!