Skip to content

Editor

செல்வபெருந்தகை டில்லிக்கு அவசர பயணம்

  • by Editor

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அவசர பயணமாக டெல்லி செல்கிறார். கூட்டணி குறித்து பேச குழு அமைத்த பின்னர், இணக்கத்தை சிதைக்கும் வகையில் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து பேசி வரும் நிலையில் மாணிக்கம்… Read More »செல்வபெருந்தகை டில்லிக்கு அவசர பயணம்

கரூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் காத்திருப்பு போராட்டம்

  • by Editor

கரூர்,தாந்தோன்றி மலை அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் புறக்கணிப்பு போராட்டம் – 80க்கும் மேற்பட்டோர் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் தாந்தோன்றி மலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ… Read More »கரூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் காத்திருப்பு போராட்டம்

MNராஜம்,டைரக்டர் SPமுத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது

  • by Editor

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கலைஞர் நூற்றாண்டு நினைவை போற்றிடும் வகையில், கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை இன்று வழங்கினார். கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை பொறுத்த… Read More »MNராஜம்,டைரக்டர் SPமுத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது

அடகு கடையின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை

  • by Editor

கோவை சிங்காநல்லூர் வசந்தாமில் பகுதியில் ரமேஷ்குமார் என்பவர் மகாதேவ் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடையின் பின் புறத்தில் அவரது வீடு உள்ளது.நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கடைக்கு விடுமுறை அளித்த… Read More »அடகு கடையின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை

திமுக தேர்தல் அறிக்கையில் 6 அம்சங்களை சேர்க்க துரை வைகோ மனு

  • by Editor

வரவிருக்கும் திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய 6 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருச்சி மதிமுக எம்பி துரை வைகோ எம்பி கனிமொழியிடம் வழங்கினார். எம்பி துரைவைகோ கூறியதாவது… இன்று (16.02.2026) திராவிட… Read More »திமுக தேர்தல் அறிக்கையில் 6 அம்சங்களை சேர்க்க துரை வைகோ மனு

NDA-வில் தேமுதிக இணையுமா? 1ம் தேதி பார்க்கலாம்-நயினார் பேட்டி

  • by Editor

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். “விஜய்க்கு கொள்கை எதுவும் இல்லை. பேப்பரில் மட்டும்தான் எழுதி வைத்தால் எப்படி?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.… Read More »NDA-வில் தேமுதிக இணையுமா? 1ம் தேதி பார்க்கலாம்-நயினார் பேட்டி

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது- குவியும் வாழ்த்துக்கள்

  • by Editor

நடிகை ரோஷினி ஹரிப்ரியன் சுந்தரமூர்த்தி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி, நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக இந்தத் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சமூக வலைதளங்களில் எப்போதும்… Read More »பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது- குவியும் வாழ்த்துக்கள்

அரிமளம் காமாட்சி அம்மன் கோவிலில் பால்குடம்- காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு

  • by Editor

அரிமளம் காமாட்சி அம்மன் ஆலயம் பால்குடம்,காவடிகளுடன் சிவராத்திரி திருவிழா தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் சத்திரம் ஸ்ரீகாமாட்சிஅம்மன்ஆலய மகாசிவராத்திரியை தொடர்ந்து அரிமளம் விளக்கியம்மன் கோவில் அருகில்உள்ள வினாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடம் ,காவடிகள்புறப்பட்டு உடுமலை… Read More »அரிமளம் காமாட்சி அம்மன் கோவிலில் பால்குடம்- காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு

கோவை-மயான கொள்ளை பூஜையில் ஆக்ரோசமாக எலும்பை கடித்த பூசாரி

  • by Editor

மகா சிவராத்திரி நிகழ்வையொட்டிம் மாசி மாத அமாவாசை நிகழ்வையொட்டியும் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் மயான கொள்ளை நிகழ்வு நடைபெறும். அதே போல் கோவை சொக்கம்புதூர் பகுதியில் உள்ள சுடுக்காட்டிலும் ஆண்டுதோறும் மயான கொள்ளை நிகழ்வு… Read More »கோவை-மயான கொள்ளை பூஜையில் ஆக்ரோசமாக எலும்பை கடித்த பூசாரி

மனைவி -மாமியாரை இரும்பு ராடால் தாக்கி கொன்ற நபர் கைது

  • by Editor

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே நிகழ்ந்துள்ள இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு இவ்வளவு கொடூரமான கொலைகளில் முடிந்திருப்பது வேதனையளிக்கிறது. திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒரு… Read More »மனைவி -மாமியாரை இரும்பு ராடால் தாக்கி கொன்ற நபர் கைது

error: Content is protected !!