Skip to content
Home » Page 2222

ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் திருடிய 2 பேர் சிக்கினர்….

ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் திருடிய 2 பேர் சிக்கினர்….

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள மகிமைபுரம் பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்களிடம் மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி வழிபறியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து ஜெயங்கொண்டம்… Read More »ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் திருடிய 2 பேர் சிக்கினர்….

சுகாதார நிலைய கட்டடப்பணி…. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், சுனையக்காடு ஊராட்சியில் புதிதாக கட்டப்படவுள்ள துணை சுகாதார நிலைய கட்டடப்பணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட… Read More »சுகாதார நிலைய கட்டடப்பணி…. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…

புதுகை ரேசன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு….

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், நகரத்துப்பட்டியில் நியாயவிலைக் கடையினை மாவட்ட கலெக்டர் கவிதா ராகு இன்று நேரில் பார்வையிட்டு உணவுப்பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்…. கரூர் கலெக்டரிடம் மனு….

  • by Senthil

கரூர் மாவட்டம், வெள்ளையனை அடுத்த ஜல்லிப்பட்டி கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழில் நுட்ப கல்வி ஆகியவை படித்து… Read More »உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்…. கரூர் கலெக்டரிடம் மனு….

அரியலூர்…. 349 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க உறுதி….

  • by Senthil

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 349 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »அரியலூர்…. 349 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க உறுதி….

புதிய குடியிருப்பு வீடு… பயனாளிக்கு காசோலையை வழங்கிய தஞ்சை கலெக்டர்…

  • by Senthil

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து பேசியதாவது… தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச… Read More »புதிய குடியிருப்பு வீடு… பயனாளிக்கு காசோலையை வழங்கிய தஞ்சை கலெக்டர்…

பொங்கலுக்கு கரும்பு-தேங்காய் வழங்க வேண்டும்… திருச்சியில் ஆர்ப்பாட்டம்..

  • by Senthil

தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு- தேங்காய் வழங்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்புடன் விவசாய அணி தலைவர் சக்திவேல்… Read More »பொங்கலுக்கு கரும்பு-தேங்காய் வழங்க வேண்டும்… திருச்சியில் ஆர்ப்பாட்டம்..

பொங்கல் பரிசாக கரும்பை வழங்க வேண்டும்…. தமிழக அரசு கோரிக்கை….

  • by Senthil

தஞ்சையில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது….  தமிழ்நாட்டில் தற்போது புதிய அறிவிப்பாக பொது வினியோகத் திட்டத்தில் அங்காடிகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி… Read More »பொங்கல் பரிசாக கரும்பை வழங்க வேண்டும்…. தமிழக அரசு கோரிக்கை….

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது….

திருச்சி , எடமலைப்பட்டி புதூர்,  எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சகாயகுமார். ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து  வருகிறார். இவர் எடமலைப்பட்டி புதூர் அரசு காலணி சாலை அருகே நின்று கொண்டிருந்தபோது எடமலைப்பட்டி புதூர் பாரதிநகர்… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது….

வைகுண்ட ஏகாதசி ஸ்பெசல்… திருச்சி ஏர்போட்டில் மாடல்…

  • by Senthil

108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாக வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா  நாளை (டிசம்பர்… Read More »வைகுண்ட ஏகாதசி ஸ்பெசல்… திருச்சி ஏர்போட்டில் மாடல்…

error: Content is protected !!