தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு- தேங்காய் வழங்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்புடன் விவசாய அணி தலைவர் சக்திவேல்

தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு- தேங்காய் வழங்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்புடன் விவசாய அணி தலைவர் சக்திவேல்

தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.