Skip to content
Home » Page 2246

சென்னையில் நாளை கிறிஸ்துமஸ் விழா… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னையில் நாளை கிறிஸ்துமஸ் விழா… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளுடன், கிறிஸ்துமஸ் அன்பளிப்புகளும் வழங்குவார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான  கிறிஸ்துமஸ் பெருவிழா நாளை(செவ்வாய்க்கிழமை)… Read More »சென்னையில் நாளை கிறிஸ்துமஸ் விழா… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

மகா.,வில் பஸ் மீது லாரி மோதி டிரைவர் பலி… 10 பேர் காயம்….

  • by Senthil

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் இருந்து ஷாபூருக்கு தனியார் பஸ்சில் திருமண விழாவுக்காக 35 பேர் சென்று கொண்டிருந்தனர். மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் லாரி தனியார் பஸ் மீது பின்பக்கமாக… Read More »மகா.,வில் பஸ் மீது லாரி மோதி டிரைவர் பலி… 10 பேர் காயம்….

குத்துச்சண்டை விளையாடிய அமைச்சர் ரோஜா….

  • by Senthil

விஜயவாடாவில் உள்ள உடா சிறுவர் பூங்காவில் நடந்த 12-வது தேசிய மினி ரோல் பால் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில்… Read More »குத்துச்சண்டை விளையாடிய அமைச்சர் ரோஜா….

விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து….

  • by Senthil

தெலுங்கு படமான உப்பெனா படத்தை தமிழில் ரீமேக் உரிமையை விஜய்சேதுபதி வாங்கியதாக தகவல் வெளியானது. தனது கதை திருடப்பட்டு உப்பெனா படம் உருவாக்கப்பட்டதாக தேனியைச் சேர்ந்த உதவி இயக்குனர் எஸ்.யூ.டல்ஹவுசி பிரபு மனு அளித்துள்ளார்.… Read More »விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து….

ஐபிஎல் மினி ஏலம்…. வீரர்களுக்கான ஏலத்தொகை வௌியீடு….

  • by Senthil

16வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வருகிற 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதில் பதிவு செய்துள்ள வீரர்கள் மற்றும் அவர்களுக்கான அடிப்படை விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 15 ஐபிஎல்… Read More »ஐபிஎல் மினி ஏலம்…. வீரர்களுக்கான ஏலத்தொகை வௌியீடு….

22ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு….

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மேதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் வரும் 21-ம் தேதி… Read More »22ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு….

இந்தியா என்றாலே ஊழல் தான் நினைவுக்கு வருகிறது…. இன்போசிஸ் நாராயணமூர்த்தி

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் ராஜம் என்ற இடத்தில் ஜிஎம்ஆர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி கலந்து கொண்டார். அங்கு உரையாற்றியபோது அவர் கூறியதாவது:- வாய்ப்பு தேடுபவர்கள்… Read More »இந்தியா என்றாலே ஊழல் தான் நினைவுக்கு வருகிறது…. இன்போசிஸ் நாராயணமூர்த்தி

தெருக்களில் நாய்கள் தொல்லை….. கட்டுப்படுத்த கோரிக்கை…..

தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் தெருவிற்கு தெரு ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. ஒன்றோடொன்று தெருவில் சண்டையிட்டுக் கொள்கின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயப்படுகின்றனர். சாலையில் நாய்கள் படுத்துக் கொள்கின்றன.… Read More »தெருக்களில் நாய்கள் தொல்லை….. கட்டுப்படுத்த கோரிக்கை…..

எஸ்.ஐ தேர்வில் தாயும், மகளும் வெற்றி……தெலங்கானாவில் ருசிகரம்…

  • by Senthil

தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம் சென்னாரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கண்ணா. விவசாயி. இவரது மனைவி நாகமணி (37). இவர்களுக்கு திரிலோகினி (21) என்கிற மகள் உள்ளார். நாகமணி தனது குடும்பத்தை நடத்த ஆரம்ப கட்டத்தில்… Read More »எஸ்.ஐ தேர்வில் தாயும், மகளும் வெற்றி……தெலங்கானாவில் ருசிகரம்…

திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ டிரைவர்கள்….

  • by Senthil

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக எழுதிக் கொடுத்தனர். இந்நிலையில் நாம் தமிழர்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ டிரைவர்கள்….

error: Content is protected !!