Skip to content

ஆன்மீகம்

கரூர்… ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை

கரூரில் புகழ்பெற்ற  அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை  முன்னிட்டு கால பைரவருக்கு எண்ணெய்  காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர் எலுமிச்சை சாறு,… Read More »கரூர்… ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை

கரூர்… மாரியம்மன் கோவில் கம்பம் விடும் விழா…

கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா கம்பம் நடும் விழா மே 12ம் தேதி துவங்கியது. கம்பத்திற்கு நாள்தோறும் பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு செய்து வந்தனர்.… Read More »கரூர்… மாரியம்மன் கோவில் கம்பம் விடும் விழா…

பழனியில் ஆக.24,25ல் முத்தமிழ் முருகன் மாநாடு….. இணையதளம் தொடக்கம்

  தமிழ்க் கடவுளாம் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு, திண்டுக்கல் மாவட்டம் பழனி. இங்குள்ள முருகனை தரிசிக்க தினந்தோறும் ஆயிரகணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இங்கு  பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற… Read More »பழனியில் ஆக.24,25ல் முத்தமிழ் முருகன் மாநாடு….. இணையதளம் தொடக்கம்

மயிலாடுதுறை… காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தின் தென்கரையில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஸ்ரீ மங்கள வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு… Read More »மயிலாடுதுறை… காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

மயிலாடுதுறை… சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயிலின் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவை  முன்னிட்டு  அம்மனுக்கு கிராமமக்கள் அபிஷேக ஆராதனையுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றன. … Read More »மயிலாடுதுறை… சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

கரூர்… மாரியம்மன் கோவில் அக்னி சட்டி திருவிழா

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 12ம் தேதி கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கி நாள்தோறும் திருவீதி… Read More »கரூர்… மாரியம்மன் கோவில் அக்னி சட்டி திருவிழா

மயிலாடுதுறை… ஞானபுரீஸ்வரர் சுவாமி திருக்கல்யாண உற்சவம்

மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்திருமடத்தில் ஞானபுரீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் பட்டினப்பிரவேசம் எனப்படும் ஆதீனகர்த்தரை பல்லக்கில் வைத்து பக்தர்கள் தலையில் சுமந்து வீதி உலா வரும் முக்கிய… Read More »மயிலாடுதுறை… ஞானபுரீஸ்வரர் சுவாமி திருக்கல்யாண உற்சவம்

மயிலாடுதுறை… மயூரநாதர் சுவாமி தெப்பத் திருவிழா….

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் வைகாசி விசாக பெருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கோபுர… Read More »மயிலாடுதுறை… மயூரநாதர் சுவாமி தெப்பத் திருவிழா….

மயிலாடுதுறை… வலம்புரி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு ரேவதி நகரில் வலம்புரி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று அண்மையில் நிறைவுற்றது. இதையடுத்து நேற்று முன்தினம்முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து… Read More »மயிலாடுதுறை… வலம்புரி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

கரூர் மாரியம்மன் கோவில்.. சேஷ வாகனத்தில் அம்மன் திருவீதி உலா…

கரூர் தேர் வீதி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன்  கோயிலில் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாரியம்மன் சேஷ வாகனத்திலும், மாவடி ராமசுவாமி சிறப்பு அலங்காரத்திலும் திருவீதி உலா… Read More »கரூர் மாரியம்மன் கோவில்.. சேஷ வாகனத்தில் அம்மன் திருவீதி உலா…

error: Content is protected !!