Skip to content
Home » இந்தியா » Page 117

இந்தியா

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சடலமாக மீட்பு…

மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டம் முங்காவ்லி கிராமத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றின் குழிக்குள் இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்தது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் பொக்லைன்… Read More »300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சடலமாக மீட்பு…

பூனையிடம் சிக்கி தவித்த நாய்… வீடியோ வைரல்…

புதுச்சேரி அடுத்த வம்புபட்டு கிராமத்தில் கற்பக விநாயகர் நகரில் உள்ள வீட்டு மாடியில் இருந்து நாய் ஒன்று கீழே இறங்கியது. அப்போது அந்த வழியில் பூனை ஒன்று இருந்தது. நாய் வருவதை பார்த்த, அந்த… Read More »பூனையிடம் சிக்கி தவித்த நாய்… வீடியோ வைரல்…

தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி மரணம்

இந்தியாவின்  மிகச்சிறந்த செய்தி  வாசிப்பாளர்களில் ஒருவரான கீதாஞ்சலி ஐயர்  நேற்று  காலமானார்.71 வயதான அவர் சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.இந்தியாவின் முதல் பெண் ஆங்கில செய்தி வாசிப்பாளரான கீதாஞ்சலி ஐயர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல்… Read More »தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி மரணம்

இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது……சக்தி காந்த தாஸ்

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும் ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். கடந்த… Read More »இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது……சக்தி காந்த தாஸ்

ரயில்விபத்து… கோரமண்டல்……. இன்ஜின் டிரைவர்களிடம் விசாரணை

ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2-ந் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே… Read More »ரயில்விபத்து… கோரமண்டல்……. இன்ஜின் டிரைவர்களிடம் விசாரணை

24மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

அந்தமான் பகுதியில் மே 20-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டது. கேரளாவில் வழக்கம்போல ஜூன் 1-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. முந்தைய, பிந்தைய 4… Read More »24மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

16ஆயிரம் இருதய ஆபரேஷன் செய்த டாக்டர் 41வயதில் மாரடைப்பில் பலி

குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ் காந்தி (41). இவர், இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிவந்தார். ஜாம்நகரில் மருத்துவம் பயின்ற இவர், அகமதாபாத்தில் இதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர். இவர்… Read More »16ஆயிரம் இருதய ஆபரேஷன் செய்த டாக்டர் 41வயதில் மாரடைப்பில் பலி

பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். இதற்காக காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சியின் முக்கிய தலைவர்களை அவர் சந்தித்தார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கூட்டம்… Read More »பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

ராகுலின் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் ஏற்பாடுகள்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், இந்த பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம்… Read More »ராகுலின் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் ஏற்பாடுகள்

ராஜஸ்தானில்…. தனிக்கட்சி தொடங்குகிறார் சச்சின் பைலட்….. பாஜக மறைமுக ஆதரவு

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக்கெலாட்டுக் கும், துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டுக்கும் இடையே நடந்துவரும் பனிப்போர் உச்சகட்டத்த எட்டியுள்ளது. ஜூன் 11 ம் தேதி, மறைந்த தனது தந்தையின் 23வது ஆண்டு நினைவு நாள்… Read More »ராஜஸ்தானில்…. தனிக்கட்சி தொடங்குகிறார் சச்சின் பைலட்….. பாஜக மறைமுக ஆதரவு

error: Content is protected !!