Skip to content
Home » இந்தியா » Page 120

இந்தியா

ரயில் விபத்து மீட்பு பணி…. தஞ்சை ராணுவ வீரருக்கு….. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

ஒடிசாவில் கடந்த 2ம் தேதி 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் சுமார் 275 பேர் பலியானார்கள். 1000 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்த கோரமண்டல் ரயிலில் இந்திய ராணுவ வீரர், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த… Read More »ரயில் விபத்து மீட்பு பணி…. தஞ்சை ராணுவ வீரருக்கு….. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. ஓரிரு நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 9-ந் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை… Read More »அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. ஓரிரு நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

காங். பிரமுகர் கொலை….32 ஆண்டு நடந்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

உ.பி. காங்கிரஸ் மூத்த தலைவரான அவதேஷ் ராய் கடந்த 1991-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ந்தேதி அவரது இளைய சகோதரர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அஜய் ராய் என்பவரின் வீட்டின் முன் நின்று கொண்டு… Read More »காங். பிரமுகர் கொலை….32 ஆண்டு நடந்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

பாம்பை மென்று தின்ற 3 வயது குழந்தை….. பெற்றோர் அதிர்ச்சி….. அலறல்

உத்தரபிரதேசம் பரூக்பாத் மாவட்டத்தில் உள்ள மத்னாபூர் கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமாரின் மகன் ஆயுஷ் ( வயது 3) வீட்டின் முன் விளையாடி கொண்டு இருந்தான். பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்தனர்.… Read More »பாம்பை மென்று தின்ற 3 வயது குழந்தை….. பெற்றோர் அதிர்ச்சி….. அலறல்

மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டில்லி ஐகோர்ட் மறுப்பு

டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்-மந்திரியாக இருந்தவர் மணிஷ் சிசோடியா. மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன் ,… Read More »மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டில்லி ஐகோர்ட் மறுப்பு

புதுவையிலும் பள்ளிகள் திறப்பு 14ம் தேதிக்கு தள்ளிவைப்பு

புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (புதன்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கத்திரி வெயில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள்தோறும்… Read More »புதுவையிலும் பள்ளிகள் திறப்பு 14ம் தேதிக்கு தள்ளிவைப்பு

டில்லி……உள்துறை அமைச்சகத்தில் தீ விபத்து

டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பவனில் இன்று காலை 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் தரை தளத்தில் இருந்து பரவிய தீயானது, மேல் தளங்களுக்கும் பரவி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு… Read More »டில்லி……உள்துறை அமைச்சகத்தில் தீ விபத்து

சென்னை ஐஐடி தரவரிசை பட்டியலில் நாட்டிலேயே முதலிடம்….. 5வது ஆண்டாக சாதனை

தேசிய கல்வி மைய தரவரிசை கட்டமைப்பு எனப்படும் என்.ஐ.ஆர்.எப். அமைப்பின் தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம் பிடித்து உள்ளது. தொடர்ந்து… Read More »சென்னை ஐஐடி தரவரிசை பட்டியலில் நாட்டிலேயே முதலிடம்….. 5வது ஆண்டாக சாதனை

கோரமண்டல் விரைவு ரயில் மீண்டும் இயக்கம்….

ஒடிசா ரெயில் விபத்தால் இதுவரை ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பாதை சீரமைக்கப்பட்டதன் காரணமாக இன்று முதல் ரெயில் சேவை துவங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் 2 நாட்களுக்கு பிறகு ஒடிசா மார்க்கத்தில் சென்னை சென்ட்ரல்… Read More »கோரமண்டல் விரைவு ரயில் மீண்டும் இயக்கம்….

கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் திருமணம்…. காதலியை கரம்பிடித்தார்

இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் . தற்போது இவர் சிஎஸ்கே அணியில் தொடக்க ஆட்டக்காரராக ஆடி வருகிறார். கடந்த சனிக்கிழமை அன்று  தனது காதலி திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரது திருமண… Read More »கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் திருமணம்…. காதலியை கரம்பிடித்தார்

error: Content is protected !!