Skip to content
Home » இந்தியா » Page 123

இந்தியா

ஆந்திராவில் வைர மழை பொழிகிறதா?……,இரவு பகலாக மக்கள் வயல்களில் முகாம்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, துக்கிலி, மடிகேரா, பெகதிராய், பேராபலி, மஹாநந்தி மற்றும் மஹாதேவபுரம் கிராமப்பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த பகுதியில் உள்ள வயல் வெளிகளில் மழை பெய்த… Read More »ஆந்திராவில் வைர மழை பொழிகிறதா?……,இரவு பகலாக மக்கள் வயல்களில் முகாம்

மணிப்பூர் கலவரம்…. ஆம்புலன்ஸ் எரிப்பு ….. தாய், மகன் உள்பட 3 பேர் கருகி சாவு

மணிப்பூரில் வன்முறை, தீவைப்பு மற்றும் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் நேற்று மணிப்பூருக்கு சுமார் ஆயிரம் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்களை மத்திய அரசு விமானம் மூலம் அனுப்பி வைத்தது.  மணிப்பூரில் பெரும்பான்மையாக… Read More »மணிப்பூர் கலவரம்…. ஆம்புலன்ஸ் எரிப்பு ….. தாய், மகன் உள்பட 3 பேர் கருகி சாவு

பாஜ எம்.பி கைது இல்லை… வீராங்கனைகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியுமான  பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு… Read More »பாஜ எம்.பி கைது இல்லை… வீராங்கனைகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு

ராஜஸ்தானில் லேசான நிலநடுக்கம்

ராஜஸ்தான்  மாநிலம், பிகானேர் பகுதியில்  இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகியுள்ளது. பிகானேர் மேற்கே 685 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம்… Read More »ராஜஸ்தானில் லேசான நிலநடுக்கம்

ஒடிசா ரயில் விபத்து… பிணவறையில் உயிரோடு எழுந்த நபர்…. மீட்புபடையினர் அதிர்ச்சி

ஒடிசா ரெயில் விபத்தில்  சுமார் 288 பேர் இறந்து உள்ளனர்.  அடையாளம் காணப்படாத சடலங்கள்  ஒடிசாவில் உள்ள மருத்துவமனைகளில் பிணவறையில் வைக்கப்பட்டு உள்ளன. இது தவிர ஒரு பள்ளிக்கூடத்தில் உள்ள அறையிலும் பிணங்கள் வைக்கப்பட்டுள்ளன. … Read More »ஒடிசா ரயில் விபத்து… பிணவறையில் உயிரோடு எழுந்த நபர்…. மீட்புபடையினர் அதிர்ச்சி

அரபிக்கடலில் உருவான புயலுக்கு பெயர் பிபோர்ஜோய்…6 மணி நேரத்தில் தீவிரமாகும்

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் வழங்கியுள்ள ‘பிபோர்ஜோய்’ என்ற பெயருக்கு ஆபத்து… Read More »அரபிக்கடலில் உருவான புயலுக்கு பெயர் பிபோர்ஜோய்…6 மணி நேரத்தில் தீவிரமாகும்

தனிக்கட்சி துவங்கும் சச்சின் பைலட்?

கடந்த 2018-ம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில் இருந்து இன்று வரை உட்கட்சி மோதல் ஓயவே இல்லை. இந்த நிலையில் ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.… Read More »தனிக்கட்சி துவங்கும் சச்சின் பைலட்?

குளுகுளு வசதியுடன் ஆட்டோ….. பஞ்சாபில் கலக்குது

சிலர் செய்யும் வித்தியாசமான செயல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும். அந்த வகையில் பஞ்சாப்பை சேர்ந்த டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவில் ஏர்கூலர் பொருத்தி உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், வெப்பத்தில்… Read More »குளுகுளு வசதியுடன் ஆட்டோ….. பஞ்சாபில் கலக்குது

பீகார் என்ஐடி மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.8கோடியில் அமேசானில் வேலை

பீகார் தலைநகர் பாட்னா நகரில் ஜஜ்ஜா பகுதியை சேர்ந்தவர் அபிசேக் குமார். இவர் பாட்னாவில் உள்ள தேசிய தொழில் நுட்ப மையத்தில் (என்.ஐ.டி.) இறுதியாண்டு கணினி பொறியியல் மாணவராக உள்ளார்.  இவருக்கு அமேசானில் ஆண்டுக்கு… Read More »பீகார் என்ஐடி மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.8கோடியில் அமேசானில் வேலை

ஒடிசா ரயில் விபத்து….ஒரு உடலுக்கு பலர் உரிமை கோருவதால் …. அதிகாரிகள் அவதி

ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரெயில் விபத்தில், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. இந்த கொடூர விபத்தில் 275 பேர் உயிரிழந்து உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ல்… Read More »ஒடிசா ரயில் விபத்து….ஒரு உடலுக்கு பலர் உரிமை கோருவதால் …. அதிகாரிகள் அவதி

error: Content is protected !!