Skip to content
Home » இந்தியா » Page 172

இந்தியா

4 மாநில பாஜக தலைவர்களுக்கு கல்தா…புதிய தலைவர்கள் நியமனம்

டில்லி, பீகார், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு புதிய தலைவர்களை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஜே.பி.நட்டா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். 4 மாநில… Read More »4 மாநில பாஜக தலைவர்களுக்கு கல்தா…புதிய தலைவர்கள் நியமனம்

2 ஆண்டு சிறை……ராகுல் ஒருபோதும் பயப்படமாட்டார் ….. பிரியங்கா ஆவேசம்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறித்து பிரியங்கா காந்தி கூறியதாவது: பயந்து போன அனைத்து அரசு எந்திரங்களும், தண்டனை, பாரபட்சம்… Read More »2 ஆண்டு சிறை……ராகுல் ஒருபோதும் பயப்படமாட்டார் ….. பிரியங்கா ஆவேசம்

மோடி குறித்து அவதூறு……ராகுலுக்கு 2 ஆண்டு சிறை… சூரத் கோர்ட் அதிரடி

  • by Senthil

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி 2019  மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று கூறியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக இவ்வாறு  தாக்கியதாகவும் பாஜக சார்பில்  குஜராத்  மாநிலம்… Read More »மோடி குறித்து அவதூறு……ராகுலுக்கு 2 ஆண்டு சிறை… சூரத் கோர்ட் அதிரடி

திருப்பதி உண்டியல் வருமானம் ரூ.1500 கோடியாக அதிகரிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை திருப்பதி தேவஸ்தானம் தயாரித்து தாக்கல் செய்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு உண்டியல் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு முன், உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடியாக இருந்தது.… Read More »திருப்பதி உண்டியல் வருமானம் ரூ.1500 கோடியாக அதிகரிப்பு

ஆபரேஷன் மயக்கத்தில் இருந்த பெண் பலாத்காரம்… ஆஸ்பத்திரி ஊழியர் கைது

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரா அருகே மையன்னூர் பகுதியை சேர்ந்தவர் சசிதரன் (வயது 55). இவர் கோழிக்கோடு  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதற்கிைடயே ஆஸ்பத்திரியில் 36 வயது பெண்… Read More »ஆபரேஷன் மயக்கத்தில் இருந்த பெண் பலாத்காரம்… ஆஸ்பத்திரி ஊழியர் கைது

புதுகை மீனவர்கள் 12 பேர் கைது…. இலங்கை ராணுவம் அட்டூழியம்

  • by Senthil

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,   நேற்று நள்ளிரவும், தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே… Read More »புதுகை மீனவர்கள் 12 பேர் கைது…. இலங்கை ராணுவம் அட்டூழியம்

ரமலான் நோன்பு நாளை தொடக்கம்

ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், ரமலான் நோன்பு 24-ந்தேதி (நாளை) முதல் தொடங்கும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.… Read More »ரமலான் நோன்பு நாளை தொடக்கம்

கவர்னர் ரவி, அண்ணாமலை திடீர் டில்லி பயணம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தனித்தனியாக டில்லிக்கு செல்கின்றனர். கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் டில்லி செல்கிறார். ஆன்லைன் ரம்மி தடை சட்ட… Read More »கவர்னர் ரவி, அண்ணாமலை திடீர் டில்லி பயணம்

டில்லியில் நிலநடுக்கம்…..நடந்தது என்ன?…. நடிகை குஷ்பு ட்வீட்

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானதாக இந்திய நில அதிர்வு மையம் தனது  டுவிட்டர் பக்கத்தில்… Read More »டில்லியில் நிலநடுக்கம்…..நடந்தது என்ன?…. நடிகை குஷ்பு ட்வீட்

ஜூன்3ல் திருவாரூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா மாநாடு… கலைஞர் கோட்டம் திறப்பு

  • by Senthil

சென்னை அண்ணா அறிவாலயம்  கலைஞர் அரங்கில், இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.  கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்  துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.… Read More »ஜூன்3ல் திருவாரூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா மாநாடு… கலைஞர் கோட்டம் திறப்பு

error: Content is protected !!