Skip to content
Home » இந்தியா » Page 179

இந்தியா

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்காலை விழா நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு… Read More »திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா

2024 தேர்தலில் பா.ஜ.கவை முறியடிக்க வேண்டும்….. ஸ்டாலின் முன்னிலையில் கேரள முதல்வர் பேச்சு

  • by Senthil

நாகர்கோவிலில் நடந்த தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில்  கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:- இந்த நிகழ்ச்சியில் சகோதரர் மு.க.ஸ்டாலினுடன் பங்கெடுக்க முடிந்ததற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். தோள்சீலை… Read More »2024 தேர்தலில் பா.ஜ.கவை முறியடிக்க வேண்டும்….. ஸ்டாலின் முன்னிலையில் கேரள முதல்வர் பேச்சு

டில்லி…… சிசோடியாவுக்கு 20ம் தேதி வரை நீதிமன்ற காவல்….

புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டில்லி மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.அவரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்கடில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு முதலில் 4-ந்தேதி வரை… Read More »டில்லி…… சிசோடியாவுக்கு 20ம் தேதி வரை நீதிமன்ற காவல்….

திருச்சி ரயிலில் டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல், பயணிமீது வழக்கு

  • by Senthil

ராமேஸ்வரத்திலிருந்து  நேற்று இரவு சென்னை நோக்கி சென்ற  அதிவிரைவு ரயிலில்,  பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த் குமார் என்கிற டிக்கெட் பரிசோதகர் பணியில் இருந்துள்ளார். அந்த ரயில் விருத்தாசலத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்றபோது… Read More »திருச்சி ரயிலில் டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல், பயணிமீது வழக்கு

இமாச்சல்…….இந்து கோயிலில் திருமணம் செய்த இஸ்லாமிய ஜோடி

  • by Senthil

இமாசல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் ராம்பூர் நகரில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரால் தாகுர் சத்யநாராயணன் என்ற கோவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோவில் வளாகத்திலேயே விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின்… Read More »இமாச்சல்…….இந்து கோயிலில் திருமணம் செய்த இஸ்லாமிய ஜோடி

நம்பிக்கையுடன் வரும் மக்களுக்காக பணியாற்றுங்கள்….மதுரை கள ஆய்வில் முதல்வர் பேச்சு

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுரையில் இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.… Read More »நம்பிக்கையுடன் வரும் மக்களுக்காக பணியாற்றுங்கள்….மதுரை கள ஆய்வில் முதல்வர் பேச்சு

சிக்கிம் …. இயற்கை மாநிலம்….உலகசாதனை

  • by Senthil

சிக்கிம் மாநிலத்தில், ரசாயனம் மற்றும் பூச்சி கொல்லிகள் கலப்பு இன்றி இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக சிக்கிமில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து சிக்கிம் மாநிலம், லண்டனில்… Read More »சிக்கிம் …. இயற்கை மாநிலம்….உலகசாதனை

உ.பி. எம்.எல்.ஏ.கொலை வழக்கு ,,ரவுடி என்கவுன்டர்

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள தூமன்கஞ்ச் பகுதியில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி அன்று நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்மாநிலத்தின் பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற… Read More »உ.பி. எம்.எல்.ஏ.கொலை வழக்கு ,,ரவுடி என்கவுன்டர்

படப்பிடிப்பில்…… அமிதாப்பச்சன் காயம்

இந்தி திரையுலகில் பிக் பி என அழைக்கப்படும் சூப்பர் ஸ்டாரான நடிகர் அமிதாப் பச்சன் புராஜெக்ட் கே என பெயரிடப்பட்ட படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதற்காக ஐதராபாத் நகரில் படப்பிடிப்பு… Read More »படப்பிடிப்பில்…… அமிதாப்பச்சன் காயம்

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ திடீர் ரெய்டு….

பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் தொடர்பாக… Read More »லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ திடீர் ரெய்டு….

error: Content is protected !!