Skip to content
Home » இந்தியா » Page 191

இந்தியா

மாம்பழத்துக்கு ஆசைப்பட்டு வேலையை பறிகொடுத்த போலீஸ்…

கேரளாவில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய காவலர்களை பணியில் இருந்து விடுவிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இடுக்கி மாவட்டத்தில் பழக்கடை முன்பு வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களை திருடிய காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு… Read More »மாம்பழத்துக்கு ஆசைப்பட்டு வேலையை பறிகொடுத்த போலீஸ்…

திருச்சி உள்பட 60 இடங்களில் நடந்த என்ஐஏ சோதனை நிறைவு

  • by Senthil

தேசிய புலனாய்வு அதிகாரிகள் தமிழகம் , கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில்60-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில்  திருச்சி, மயிலாடுதுறை, சென்னை, நெல்லை, தென்காசி, திருப்பூர் , கோவை, பொள்ளாச்சி… Read More »திருச்சி உள்பட 60 இடங்களில் நடந்த என்ஐஏ சோதனை நிறைவு

திரிபுரா சட்டமன்ற தேர்தல்…. நாளை வாக்குப்பதிவு

திரிபுரா மாநிலத்தில் நேற்று மாலை 4 மணியோடு சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. நாளை அங்கு வாக்குபதிவு நடைபெறுகின்றது. திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  ஆளும் பாஜ… Read More »திரிபுரா சட்டமன்ற தேர்தல்…. நாளை வாக்குப்பதிவு

கேரள முன்னாள் தலைமை செயலாளர் சிவசங்கர் கைது

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. பினராயி விஜயனின் அரசில் முன்னாள் தலைமை செயலாளராக இருந்தவர் எம். சிவசங்கர். ஐக்கிய அமீரகத்தின் தூதரகத்துக்கு வந்த பார்சல்களில் ரூ.14.82 கோடி மதிப்புள்ள… Read More »கேரள முன்னாள் தலைமை செயலாளர் சிவசங்கர் கைது

காதலியை கொன்று பிரிட்ஜில் வைத்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர்

தலைநகர் டில்லியின் நஜப்ஹர் நகரின் மிட்ரான் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஷகில் கெலாட் (வயது 24). இவர் மிட்ரான் கிராமத்தில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இதனிடையே, போட்டி தேர்வு பயிற்சிக்காக கடந்த 2018-ம்… Read More »காதலியை கொன்று பிரிட்ஜில் வைத்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர்

மயிலாடுதுறையில் 2 மணி நேரம் நடந்த என்ஐஏ சோதனை முடிவு

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வடகரை சின்ன மேல தெருவை சேர்ந்த எம்.கே.முசாகுதீன் மகன் முகமது பைசல் (32) என்பவரது வீட்டில் இன்று காலை 6.30 மணியில் இருந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)… Read More »மயிலாடுதுறையில் 2 மணி நேரம் நடந்த என்ஐஏ சோதனை முடிவு

திருச்சி, மயிலாடுதுறை உள்பட 60 இடங்களில் என்ஐஏ சோதனை

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர்(என்ஐஏ) அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில்  இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி,… Read More »திருச்சி, மயிலாடுதுறை உள்பட 60 இடங்களில் என்ஐஏ சோதனை

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

  சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று  தொடங்கியது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 21,86, 940 பேர் தேர்வெழுதகின்றனர். இதில் மாணவர்கள் 12,47, 364 பேரும், மாணவிகள் 9,… Read More »சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

ஆதார் இணைக்காத பான்கார்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செல்லாது…

நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டு வைத்திருப்பவர்கள் அதனை ஆதாருடன் இணைக்க வேண்டும் என அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த இணைப்புக்கான காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அபராதமும்… Read More »ஆதார் இணைக்காத பான்கார்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செல்லாது…

போர் விமானத்தில் அனுமன் படம்…. எதிர்ப்பு கிளம்பியதால் நீக்கம்

  • by Senthil

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் ஏரோ இந்தியா 2023 என்ற பெயரில் விமான கண்காட்சி நேற்று நடத்தப்பட்டது. ஆசிய அளவில் மிக பெரிய 14-வது விமான கண்காட்சியான இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு… Read More »போர் விமானத்தில் அனுமன் படம்…. எதிர்ப்பு கிளம்பியதால் நீக்கம்

error: Content is protected !!