Skip to content
Home » இந்தியா » Page 206

இந்தியா

டில்லியில் கொடியேற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு…. பார்வையாளர்களை கவர்ந்த தமிழக அலங்கார ஊர்தி

நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட… Read More »டில்லியில் கொடியேற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு…. பார்வையாளர்களை கவர்ந்த தமிழக அலங்கார ஊர்தி

நடுரோட்டில் ஆபாச வீடியோ.. இளம் பெண்ணுக்கு 17 ஆயிரம் அபராதம்..

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த வைஷாலி சவுத்ரி என்ற இளம்பெண், அவ்வப்போது சமூக வலைதளங்களில் ‘ரீல்’ வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவார். இந்நிலையில் சாஹிபாபாத் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் காரின் முன்பாக நின்றுகொண்டு… Read More »நடுரோட்டில் ஆபாச வீடியோ.. இளம் பெண்ணுக்கு 17 ஆயிரம் அபராதம்..

அறைகுறை ஆடையால் வீடு கிடைக்காமல் தவிக்கும் நடிகை

மும்பை உர்பி ஜாவேத் தனது அரை குறை ஆடைகளால் சமூக ஊடகங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்துவார். உர்பி ஜாவேத் ஒரு நடிகை மற்றும் மாடல் மட்டுமல்ல, ராப் பாடகரும் கூட. உர்பிக்கு மற்றொரு பெரிய… Read More »அறைகுறை ஆடையால் வீடு கிடைக்காமல் தவிக்கும் நடிகை

காஷ்மீரில் நிலச்சரிவு…. ராகுல் யாத்திரை ஒருநாள் ரத்து

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை, பல மாநிலங்களை கடந்து, 19-ந் தேதி காஷ்மீருக்குள் நுழைந்தது. நேற்று ஜம்மு பிராந்தியத்தில் நக்ரோடா நகரில் ராணுவ பாதுகாப்பு அரண் அருகே காலை 8… Read More »காஷ்மீரில் நிலச்சரிவு…. ராகுல் யாத்திரை ஒருநாள் ரத்து

2 பொண்டாட்டிக்காரருக்கு ஏற்பட்ட விநோத சிக்கல்

ஒரு பொண்டாட்டிகாரனுக்கு உரியில சோறு, 2 பொண்டாட்டிகாரனுக்கு தெருவுல சோறு என கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் உ.பி. மாநிலம் மொராதாபாத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மொராதாபாத் பகுதியை சேர்ந்த… Read More »2 பொண்டாட்டிக்காரருக்கு ஏற்பட்ட விநோத சிக்கல்

குஜராத் கலவரம்……. குற்றவாளிகள் விடுதலை

  • by Senthil

குஜராத் மாநிலத்தில் 2002 ம் ஆண்டு பஞ்சமஹால் மாவட்டத்தின் டெலோல் கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட… Read More »குஜராத் கலவரம்……. குற்றவாளிகள் விடுதலை

வாழும் கலை ரவிசங்கரின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது

வாழும் கலை அமைப்பின்  நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மற்றும் 4 பேர் இன்று காலை  பெங்களூருவில் இருந்து தனியார்  ஹெலிகாப்டரில் திரிபுரா மாநிலத்துக்கு  புறப்பட்டனர்.  ஹெலிகாப்டர் கிளம்பிய சிறிது நேரத்தில் வானிலை மோசமானதால் ஹெலிகாப்டர்… Read More »வாழும் கலை ரவிசங்கரின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது

ராஜமவுலியை கொல்ல சதியா? ராம்கோபால் வர்மா போதையில் உளறல்

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. மாவீரா, நான் ஈ, போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த ராஜமவுலி, பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி பிளாக்பஸ்டர்… Read More »ராஜமவுலியை கொல்ல சதியா? ராம்கோபால் வர்மா போதையில் உளறல்

அரியலூர் ஏஎஸ்பி உள்பட 3 பேருக்கு ஜனாதிபதி விருது

குடியரசு தினத்தையொட்டி  போலீஸ் துறையில்  சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு  தமிழ்நாட்டில்  சென்னை ஐஜி தேன்மொழி,  ஏஎஸ்பிகள் அரியலூர்  ரவி சேகர்,  செங்கல்பட்டு பொன்ராமு ஆகியோருக்கு குடியரசு… Read More »அரியலூர் ஏஎஸ்பி உள்பட 3 பேருக்கு ஜனாதிபதி விருது

பெண்கள் வந்தா தீட்டா? எந்த சாமி சொல்லிச்சு… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கேள்வி

தமிழ் சினிமாவில் 2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தனியார் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்குபெற்று வெற்றியாளராக வந்தார். அதன்பிறகு தான்… Read More »பெண்கள் வந்தா தீட்டா? எந்த சாமி சொல்லிச்சு… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கேள்வி

error: Content is protected !!